Skip to main content

Posts

Showing posts from June, 2023

அபபல பரடடன கனசர சனடரல (APCC) கழநதகளககன தவர சகசசபபரவ (PICU) ஆரமபம!

தெற்காசியா மற்றும் மத்தியக்கிழக்கு பிராந்தியத்தின் முதல் மற்றும் ஒரே மையமான அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவை (PICU) தொடங்கியிருக்கிறது. நோயாளிகளுக்கு மிக உயர்ந்த தரத்தில் சிகிச்சையை வழங்க வேண்டுமென்ற அதன் பொறுப்புறுதியை இது மேலும் வலுப்படுத்துகிறது.  குழந்தைகளுக்கான இப்புதிய பிரிவை தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. பி. கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்வில் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட்  - ன் குழு, புற்றுநோயியல் மற்றும் இன்டர்நேஷனல் துறையின் இயக்குனர் திரு. ஹர்ஷத் ரெட்டி, இரத்த புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ரம்யா உப்புலூரி, தீவிர சிகிச்சை சிறப்பு மருத்துவர் டாக்டர். ஸ்ருதி கக்கலாரா, கதிர்வீச்சு புற்றுநோயியல் (குழந்தைகள்) துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஸ்ரீனிவாஸ் சிலுகுரி மற்றும் மூளை – நரம்பியல் அறுவைசிகிச்சை பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர். அரவிந்த் சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் முழுமையான மற்றும் சிறப்பான புற்...

அபபல பரடடன கனசர சனடரல (APCC) கழநதகளககன தவர சகசசபபரவ (PICU) ஆரமபம!

தெற்காசியா மற்றும் மத்தியக்கிழக்கு பிராந்தியத்தின் முதல் மற்றும் ஒரே மையமான அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவை (PICU) தொடங்கியிருக்கிறது. நோயாளிகளுக்கு மிக உயர்ந்த தரத்தில் சிகிச்சையை வழங்க வேண்டுமென்ற அதன் பொறுப்புறுதியை இது மேலும் வலுப்படுத்துகிறது.  குழந்தைகளுக்கான இப்புதிய பிரிவை தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. பி. கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்வில் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட்  - ன் குழு, புற்றுநோயியல் மற்றும் இன்டர்நேஷனல் துறையின் இயக்குனர் திரு. ஹர்ஷத் ரெட்டி, இரத்த புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ரம்யா உப்புலூரி, தீவிர சிகிச்சை சிறப்பு மருத்துவர் டாக்டர். ஸ்ருதி கக்கலாரா, கதிர்வீச்சு புற்றுநோயியல் (குழந்தைகள்) துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஸ்ரீனிவாஸ் சிலுகுரி மற்றும் மூளை – நரம்பியல் அறுவைசிகிச்சை பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர். அரவிந்த் சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் முழுமையான மற்றும் சிறப்பான புற்...

நரழபப மறறம சறநரக பரசசனகளத தவரபபத எபபட? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், சிறுநீரக கற்கள் போன்ற சிறுநீரக பிரச்சினைகள் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம், அவற்றில் மோசமான சுகாதாரம் முக்கியமான ஒரு காரணமாகும். இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம், பருவமழைக் காலத்தில் இந்தப் பிரச்னைகள் அதிக அளவில் ஏற்படுவதுதான். பருவமழை புவிக்கு செழிப்பும் வளமும் வரவழைப்பதாக இருந்தாலும், பருவகாலம் நோய்த்தொற்றுகளை, குறிப்பாக ஜலதோஷத்தை மிகவும் எளிதாக ஏற்படுத்தும். காய்ச்சல் மற்றும் ஜலதோஷத்தைத் தடுக்க சில சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றாலும், மழைக்காலங்களில் மக்கள் எதிர்கொள்ளும் சிறுநீரக பிரச்சினைகள் பற்றி யாருமே பேசுவதில்லை. Representational Image பருவமழையின் போது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் காரணிகள் என்ன? வானிலை வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருப்பதால், பாக்டீரியாக்களின் வளர்ச்ச...

நரழபப மறறம சறநரக பரசசனகளத தவரபபத எபபட? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், சிறுநீரக கற்கள் போன்ற சிறுநீரக பிரச்சினைகள் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம், அவற்றில் மோசமான சுகாதாரம் முக்கியமான ஒரு காரணமாகும். இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம், பருவமழைக் காலத்தில் இந்தப் பிரச்னைகள் அதிக அளவில் ஏற்படுவதுதான். பருவமழை புவிக்கு செழிப்பும் வளமும் வரவழைப்பதாக இருந்தாலும், பருவகாலம் நோய்த்தொற்றுகளை, குறிப்பாக ஜலதோஷத்தை மிகவும் எளிதாக ஏற்படுத்தும். காய்ச்சல் மற்றும் ஜலதோஷத்தைத் தடுக்க சில சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றாலும், மழைக்காலங்களில் மக்கள் எதிர்கொள்ளும் சிறுநீரக பிரச்சினைகள் பற்றி யாருமே பேசுவதில்லை. Representational Image பருவமழையின் போது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் காரணிகள் என்ன? வானிலை வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருப்பதால், பாக்டீரியாக்களின் வளர்ச்ச...

``செந்தில் பாலாஜியை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை!" - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், ``ஒருவரை அமைச்சரவையில் வைத்துக்கொள்வதும் அவரை நீக்குவதும் தமிழக முதலமைச்சரின் விருப்பம். ஆளுநர், செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவான விளக்கங்களைத் தருவார்கள். நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா, இல்லையா... என்று 2024 தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும். அந்த அளவுக்கு ஒரு மோசமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது. நாங்கள் சொல்லும் விதிமுறைகளின்படிதான் ஆளுநர் நடந்துகொள்ள வேண்டும். அமைச்சரவையில் ஒருவரை நீக்குவதற்கு அவருக்கு உரிமை இருக்கா என்றால், கிடையாது. அவர் யாருக்கு ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்கிறார் என்று தெரியவில்லை. செந்தில் பாலாஜி - ஆளுநர் ஆர்.என்.ரவி ஒருவரை அமைச்சரவையில் வைத்துக்கொள்வதும் வைத்துக்கொள்ளாததும் முதலமைச்சரின் விருப்பமே, தவிர அது ஆளுநரின் விருப்பம் அல்ல. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஆளுநர்கள் ஒவ்வொருத்தரையும் விலக்கிக்கொண்டு போகிறேன் என்று சொன்னால்... அப்படிச் செய்ய முடியுமா, முடியாது. இது ஜனநாயக நா...

Dr.B.R. Ambedkar Way... நியூயார்க் நகர தெருவிற்கு அம்பேத்கரின் பெயர் சூட்டும் விழா!

பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடியதோடு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி, உரிமைகளைப் பெற்றுக்கொடுத்த தன்னிகரற்ற தலைவர் அம்பேத்கர். அமெரிக்காவில் அவர் இருந்த காலம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் அம்பேத்கர்தான். கடந்த 1913-ம் ஆண்டு, நியூயார்க் நகரத்தில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பிஹெச்டி படித்துக் கொண்டிருந்தார் அம்பேத்கர். சர்வதேச அளவில் போற்றப்படக்கூடிய தலைவர்களில் அம்பேத்கர் எப்போதும் தனி இடத்தைப் பிடித்திருக்கிறார்.டாக்டர் B.R.அம்பேத்கர் வழி பெயர் சூட்டல் நிகழ்ச்சி! இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள 61 தெரு மற்றும் பிராட்வே சாலைக்கு `டாக்டர் B.R. அம்பேத்கர் சாலை’ (Dr.B.R.Ambedkar Way) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயரிடும் நிகழ்ச்சி, ஜூன் 26 திங்களன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிரேஸ் மெங், மாநில செனட்டர் மைக்கேல் கியானரிஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டீவன் ராகா, கவுன்சில்வுமன் ஜூலி வோன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.  ந...

Doctor Vikatan: ரததததல இரமபசசதத அதகமகம... அபபட ஆவத பரசனககரயத?

Doctor Vikatan: ரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதைத்தானே அனீமியா என்கிறோம்.... அதுதான் பிரச்னைக்குரியது என கேள்விப்பட்டிருக்கிறோம். ரத்தத்தில் இரும்புச்சத்து அதிகரிப்பதும் பிரச்னைதான் என்கிறாள் என் தோழி, அது உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா. ரத்தவியல் & ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா|சென்னை. ரத்த வெள்ளை அணுக்களில் உள்ள புரதத்தையே ஹீமோகுளோபின் என்கிறோம். ஹீமோகுளோபின் என்பது வயதுக்கேற்ப மாறும். தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு ஃபீட்டல் ஹீமோகுளோபின் இருக்கும். பிறந்ததும் அது அடல்ட் ஹீமோகுளோபினாக மாறும். அதுதான் நிரந்தரம். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இது 12 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு 11 அல்லது அதற்கு மேல் இருக்கலாம். ஆண்களுக்கு 13 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். ஆண்களைப் பொறுத்தவரை இரும்புச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் ரத்தச்சோகை பாதிப்பு அதிகமில்லை. மாதவிலக்கின் போது மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு ரத்த இழப்பு ஏற்படுவதால் பெண்களிடம்தான் இந்தப் பிர...

ச.ட எம.ஆர.ஐ ஸகனகக மறறகம AI தழலநடபம? சநதரபசச கரதத: மரததவ வளககம

சமீபகாலமாக ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப உலகில் பேசுபொருளாக இருக்கிறது. செயற்கை நுண்ணறிவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் அது குறித்து பல குழப்பங்களும், அது வேலையிழப்புக்கு காரணமாகுமோ என்ற அச்சமும், மக்கள் மத்தியில் இருக்கிறது. இந்நிலையில் செயற்கை நுண்ணறிவின் மூலம் இதய நோய்களைக் கண்டறிய முடியும் என்றும் சிடி, எம்.ஆர்.ஐ ஸ்கேனுக்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு செயல்படும் என்றும் செய்திகள் வரத்தொடங்கியுள்ளன. சுந்தர்பிச்சை கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை, செயற்கை நுண்ணறிவு மூலம் இதய நோயைக் கண்டறிய முடியும் என்றார். கூகுள் லென்ஸ் மூலம் நம்முடைய விழித்திரையை ஸ்கேன் செய்வதன் மூலம் இது சாத்தியம் என்று தெரிவித்திருந்தார். அதே போல் கூகுள் லென்ஸ் மூலம் ஒருவரின் வயது, அவர் புகைப்பழக்கம் உள்ளவரா.... எதிர்காலத்தில் அவருக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா போன்றவற்றையும் கண்டறியலாம் என்று சில மாதங்களுக்கு முன்பு, சுந்தர்பிச்சை தெரிவித்திருந்தார். இதெல்லாம் எந்தளவு சாத்தியம் என்று சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜிடம் பேசினோம்...

ச.ட எம.ஆர.ஐ ஸகனகக மறறகம AI தழலநடபம? சநதரபசச கரதத: மரததவ வளககம

சமீபகாலமாக ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப உலகில் பேசுபொருளாக இருக்கிறது. செயற்கை நுண்ணறிவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் அது குறித்து பல குழப்பங்களும், அது வேலையிழப்புக்கு காரணமாகுமோ என்ற அச்சமும், மக்கள் மத்தியில் இருக்கிறது. இந்நிலையில் செயற்கை நுண்ணறிவின் மூலம் இதய நோய்களைக் கண்டறிய முடியும் என்றும் சிடி, எம்.ஆர்.ஐ ஸ்கேனுக்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு செயல்படும் என்றும் செய்திகள் வரத்தொடங்கியுள்ளன. சுந்தர்பிச்சை கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை, செயற்கை நுண்ணறிவு மூலம் இதய நோயைக் கண்டறிய முடியும் என்றார். கூகுள் லென்ஸ் மூலம் நம்முடைய விழித்திரையை ஸ்கேன் செய்வதன் மூலம் இது சாத்தியம் என்று தெரிவித்திருந்தார். அதே போல் கூகுள் லென்ஸ் மூலம் ஒருவரின் வயது, அவர் புகைப்பழக்கம் உள்ளவரா.... எதிர்காலத்தில் அவருக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா போன்றவற்றையும் கண்டறியலாம் என்று சில மாதங்களுக்கு முன்பு, சுந்தர்பிச்சை தெரிவித்திருந்தார். இதெல்லாம் எந்தளவு சாத்தியம் என்று சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜிடம் பேசினோம்...

ஊதவதத சமபரண மழகவதத... வசனயடடகளல இததன ஆபததகள? தரவ தரம மரததவரகள!

'இயற்கையோடு இணைந்து வாழ்' என்று கூறிய காலம் போய், `செயற்கை ரசாயனப் பொருள்களில் இருந்து ஒதுங்கி வாழ்' என்று கூறுமளவுக்கு, நாம் அதிகப்படியான ரசாயனம் கலந்த பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் அகர்பத்தி, வாசனை மெழுகுவத்தி, வீட்டை நறுமணமாக்கும் வாசனையூட்டி, வாசனை திரவியம், கொசுவத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, கழிவறை வாசனையூட்டி, நவீன காலத்தின் Plug -In - Diffuser என்று விதவிதமாக வாசனைப் பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். Spray Doctor Vikatan: சென்ட், ரூம் ஸ்பிரே வாசனையை உணர்ந்ததும் அதிகரிக்கும் தலைவலி... தீர்வுகள் உண்டா? இப்படி நாம் உபயோகப்படுத்தும் வாசனைப் பொருள்களில் சுமார் ஆயிரக்கணக்கான ரசாயனங்கள் இருப்பதாக, உலக நறுமணப் பொருள்கள் சங்கம் (International Fragrance Association) கூறுகிறது. இந்த ரசாயனம் கலந்த நறுமணங்களை நம்மை அறியாமல் நாம் சுவாசிக்கும்போதும், அகர்பத்தி, வாசனை மெழுகுவத்தி போன்றவற்றில் இருந்து வரும் புகையை சுவாசிக்கும் போதும், உடல்நலம் சார்ந்த பல பிரச்னைகளை நாம் சந்திக்கிறோம். வீட்டில் பயன்படுத்தும் அறை வாசனை...

``தமிழகத்தில் ​அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்!" - மத்திய இணை அமைச்சர்​​ குற்றச்சாட்டு

​திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டப் பணிகளை, மாநிலங்களுக்கான சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல்துறை இணையமைச்சர் ​​நா​ரா​​யணசாமி ஆய்வுமேற்கொண்டார். ​அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ​நாராயணசாமி​, ​``மதுரையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை நேற்று முன்தினம் ஆய்வுசெய்தேன். குடிசைப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்காகக் கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.  ஆய்வு ​பெங்களூருவில் முதல் தரமான கட்டடத்தைக் கட்டுவதற்கு சதுர​ அ​டிக்கு 2,​000 ​ரூபாய்​ முதல்​ ​2,100 ​ரூபாய் ​வரை செலவு ஏற்படுகிறது. ஆனால், ​​தமிழகத்தில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் தரமற்ற கட்டுமானப் பொருள்கள், மின் சாதனப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. வீடு கட்டுவதற்கு தமிழக அரசு 13​​ லட்ச​ம் ரூபாய் நிர்ணயித்திருக்கிறது. இதனால் கட்டடத்தின் மதிப்பு 2 மடங்கு உயர்த்த​ப்பட்டு மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது. ​தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மாநில...

ஊதவதத சமபரண மழகவதத... வசனயடடகளல இததன ஆபததகள? தரவ தரம மரததவரகள!

'இயற்கையோடு இணைந்து வாழ்' என்று கூறிய காலம் போய், `செயற்கை ரசாயனப் பொருள்களில் இருந்து ஒதுங்கி வாழ்' என்று கூறுமளவுக்கு, நாம் அதிகப்படியான ரசாயனம் கலந்த பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் அகர்பத்தி, வாசனை மெழுகுவத்தி, வீட்டை நறுமணமாக்கும் வாசனையூட்டி, வாசனை திரவியம், கொசுவத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, கழிவறை வாசனையூட்டி, நவீன காலத்தின் Plug -In - Diffuser என்று விதவிதமாக வாசனைப் பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். Spray Doctor Vikatan: சென்ட், ரூம் ஸ்பிரே வாசனையை உணர்ந்ததும் அதிகரிக்கும் தலைவலி... தீர்வுகள் உண்டா? இப்படி நாம் உபயோகப்படுத்தும் வாசனைப் பொருள்களில் சுமார் ஆயிரக்கணக்கான ரசாயனங்கள் இருப்பதாக, உலக நறுமணப் பொருள்கள் சங்கம் (International Fragrance Association) கூறுகிறது. இந்த ரசாயனம் கலந்த நறுமணங்களை நம்மை அறியாமல் நாம் சுவாசிக்கும்போதும், அகர்பத்தி, வாசனை மெழுகுவத்தி போன்றவற்றில் இருந்து வரும் புகையை சுவாசிக்கும் போதும், உடல்நலம் சார்ந்த பல பிரச்னைகளை நாம் சந்திக்கிறோம். வீட்டில் பயன்படுத்தும் அறை வாசனை...

Doctor Vikatan: நரயரல நசசநககம (டடகஸ) சயவத சததயம?

Doctor Vikatan: நுரையீரலை டீடாக்ஸ் செய்வது குறித்து நிறைய யூடியூப் வீடியோக்களில் பார்க்கிறோம். வீட்டு சிகிச்சையாக அப்படி நுரையீரலை சுத்தப்படுத்துவது என்பது உண்மையிலேயே சாத்தியமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி நுரையீரல் மருத்துவர் திருப்பதி Doctor Vikatan: ரத்தத்தைச் சுத்திகரிக்கும் வீட்டு சிகிச்சைகளைப் பின்பற்றலாமா? நுரையீரலில் நச்சுகள் படிவதற்கான காரணங்கள் ஏராளம். உதாரணத்துக்கு புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு அதன் நச்சுகள் மொத்தமும் நுரையீரலில் படிந்துகொண்டே போகும். சுரங்கங்கள் போன்ற இடங்களிலும், புகை மற்றும் மாசு நிறைந்த தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்கு அந்தச் சூழலில் உள்ள நுண்துகள்கள் நுரையீரலில் படிந்துகொண்டேதான் இருக்கும். அப்படி நுரையீரலில் நச்சுகள் படிவதால்தான் சிஓபிடி எனப்படும் நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு, ஐஎல்டி எனப்படும் இன்டர்ஸ்டிஷியல் லங் டிசீஸ் பாதிப்பு போன்றவை வருகின்றன. அந்த வகையில் இந்தப் பிரச்னைகளுக்குக் காரணமான நச்சுப் படிமத்தை சிகிச்சை மூலம் நீக்குவது என்பது சாத்தியமே இல்லை. வருமுன் காப்பது மட்டுமே இதற்கான த...

மளககடட... 100% கணபபடதத மடயம? மரததவர தரம நமபகக!

மூளையில் ஏற்படும் கட்டிகள் (Brain tumor) குறித்த விழிப்புணர்வு நம்மிடையே பெரிய அளவில் இல்லை. மூளைக்கட்டிகளில் புற்றுநோய்க் கட்டிகளும் அடங்கும் என்றாலும், அனைத்துக் கட்டிகளும் புற்றுநோய்க் கட்டியாகிவிடாது. சாதாரண கட்டிகள்தான் இதில் பெரும்பான்மை. மூளைக்கட்டிக்கான அறிகுறிகள் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்து, திருச்சி, காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் மதுசூதனன் விரிவாக விளக்குகிறார்... Dr. K. Madhusuthan Neurology & Neuroscience M.B.B.S., M.S., M.Ch. Trichy - Cantonment தைராய்டு... காரணங்கள், சிகிச்சைகள், தவிர்க்க வழிகள் - மருத்துவ விளக்கம்! ``ரத்தப்புற்றுநோய், மார்பகப் புற்றுநோயைப்போல் மூளைப் புற்றுநோயும் தற்போது அதிகரித்து வருகிறது. நாம் உண்ணும் உணவில் புற்றுநோயை உண்டாக்கும் பொருள்கள் அதிகளவில் கலந்திருப்பது, பல்வேறு வகையான கதிர்வீச்சு, மரபணு ரீதியாக ஏற்படும் மாற்றங்கள், மரபு இதற்கு அடிப்படை காரணங்களாக உள்ளன. குறிப்பாக பெரும்பாலான மூளைக்கட்டி பாதிப்பிற்கு மரபணு தொடர்பான மாற்றங்களே காரணமாக இருக்கின்றன. இந்த மரபணு பாதிப்பிற்கு விண்ணில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்...

மளககடட... 100% கணபபடதத மடயம? மரததவர தரம நமபகக!

மூளையில் ஏற்படும் கட்டிகள் (Brain tumor) குறித்த விழிப்புணர்வு நம்மிடையே பெரிய அளவில் இல்லை. மூளைக்கட்டிகளில் புற்றுநோய்க் கட்டிகளும் அடங்கும் என்றாலும், அனைத்துக் கட்டிகளும் புற்றுநோய்க் கட்டியாகிவிடாது. சாதாரண கட்டிகள்தான் இதில் பெரும்பான்மை. மூளைக்கட்டிக்கான அறிகுறிகள் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்து, திருச்சி, காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் மதுசூதனன் விரிவாக விளக்குகிறார்... Dr. K. Madhusuthan Neurology & Neuroscience M.B.B.S., M.S., M.Ch. Trichy - Cantonment தைராய்டு... காரணங்கள், சிகிச்சைகள், தவிர்க்க வழிகள் - மருத்துவ விளக்கம்! ``ரத்தப்புற்றுநோய், மார்பகப் புற்றுநோயைப்போல் மூளைப் புற்றுநோயும் தற்போது அதிகரித்து வருகிறது. நாம் உண்ணும் உணவில் புற்றுநோயை உண்டாக்கும் பொருள்கள் அதிகளவில் கலந்திருப்பது, பல்வேறு வகையான கதிர்வீச்சு, மரபணு ரீதியாக ஏற்படும் மாற்றங்கள், மரபு இதற்கு அடிப்படை காரணங்களாக உள்ளன. குறிப்பாக பெரும்பாலான மூளைக்கட்டி பாதிப்பிற்கு மரபணு தொடர்பான மாற்றங்களே காரணமாக இருக்கின்றன. இந்த மரபணு பாதிப்பிற்கு விண்ணில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்...

சர்ச்சையைக் கிளப்பிய `கறுப்பு நிற ஆடைக்குத் தடை' உத்தரவு; யூ டர்ன் அடித்த பெரியார் பல்கலைக்கழகம்!

பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று (28.06.2023) பட்டமளிப்பு விழா நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கவிருக்கிறார். வள்ளலார் குறித்து சமீபத்தில் ஆளுநர் பேசியதும், தொடர்ச்சியாகப் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சனாதனம் குறித்தும் ஆளுநர் பேசிவரும் கருத்துகளும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று பட்டமளிப்பு விழாவுக்காக சேலத்துக்குச் செல்லும் ஆளுநருக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கறுப்புக்கொடி காட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் திட்டமிட்டிருக்கின்றன. இதற்காக ‘ஆளுநரின் அத்துமீறல் எதிர்ப்பு கூட்டியக்கம்’ என்ற பெயரில் புதிய கூட்டமைப்பே உருவாக்கப்பட்டிருக்கிறது.ஆளுநர் ஆர்.என்.ரவிசாதிப்பாகுபாடு, சர்ச்சைக் கேள்வி, பாலியல் வழக்கு... பெரியார் பல்கலைக் ‘கலகம்’ இந்த நிலையில் பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தருவோர் கறுப்புச் சட்டை அணிந்துவரக் கூடாது என்றும், கைப்பேசி எடுத்து வரக் கூடாது என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது. ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக...

புதுச்சேரி: ``ஒவ்வொரு பத்திரப்பதிவுக்கும் முதல்வர் அலுவலகத்துக்குப் பணம் செல்கிறது!” – நாராயணசாமி

புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறது. அனைத்து மருத்துவ இடங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயல்கின்றனர். செவிலியர் படிப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருக்கின்றனர். மாநிலங்களை டம்மியாக்கிவிட்டு மத்திய அரசு அனைத்து அதிகாரத்தையும் பறித்துக்கொள்ளும் வேலையைச் செய்கிறது. புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறாரே தவிர, எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை. பா.ஜ.க கூட்டணியில் இருப்பதால், வாய்மூடி  மவுனியாக இருக்கிறார். அதை எதிர்த்துப் போராட ரங்கசாமிக்குத் தெம்பும், திராணியும் இருக்கிறதா... மத்திய மோடி அரசு தொடர்ந்து புதுவையைப் புறக்கணித்து வருகிறது. மாநிலத்துக்கு நிதி வழங்கவில்லை. தன்னிச்சையாக அதிகாரிகளை மாற்றுகின்றனர். மத்திய பா.ஜ.க அரசு இருக்கிறது. அதனால், புதுவை மாநிலத்தில் என்.ஆர் காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு அமைந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்றார் முதல்வர் ரங்கசாமி.புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாநில அந்தஸ்து பெறுவத...

`Unacceptable’; பிரதமர் மோடியைக் கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு மிரட்டல் - அமெரிக்கா கண்டனம்

பிரதமர் மோடி கடந்த 23-ம் தேதி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிரதமர் மோடியிடம், வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் பத்திரிகையாளர் (The Wall Street Journal) சப்ரினா சித்திக், இந்தியாவில் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ``இந்தியாவில் எந்தவித மத, இன, சாதிப் பாகுபாடுகளுக்கும் இடமில்லை" எனத் தெரிவித்திருந்தார்.மோடி இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் ஜான் கிர்பி,அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் பத்திரிகையாளர் கெல்லி ஓ'டோனல் (Kelly O’Donnell) சக பத்திரிகையாளர் சப்ரினா சித்திக் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வெள்ளை மாளிகையின் தேச...

தரயட... கரணஙகள சகசசகள தவரகக வழகள - மரததவ வளககம!

கழுத்துப் பகுதியில் கட்டி, அதீத உடல்பருமன் ஆகியவற்றுக்கு ஆளானவர்களுக்கு அது தைராய்டு பிரச்னை எனச் சொல்லிக் கேட்டிருப்போம். தைராய்டு குறித்த முழுமையான விழிப்புணர்வு பரவலாக ஏற்படவில்லை. தைராய்டு பிரச்னை ஏன் ஏற்படுகிறது, எப்படித் தடுப்பது என விளக்குகிறார் திருச்சி, காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் அனீஸ் . Dr. B. Anis. Oncology Dept, M.B.B.S., M.S., M.R.C.S., M.C.H. Kauvery Hospital, Trichy Doctor Vikatan: தைராய்டு பாதிப்பு உள்ளவர்களால் எடையைக் குறைக்க முடியாது என்பது உண்மையா? தைராய்டு கிளாண்ட் ``நமது உடலில் பிட்யூட்டரி கிளாண்ட், அட்ரீனல் கிளாண்ட், கயைணம் என பல எண்டோகிரைன் கிளாண்ட்கள் (Endocrine gland) இருக்கின்றன. அவற்றில் தைராய்டு கிளாண்டும் ஒன்று. இது நமது கழுத்துப்பகுதியில் சுவாசக் குழாய்க்கு மேலேயும், பேச்சுக்குழாய்க்கு கீழேயும் இருக்கும். இது ரைட் லோப், லெஃப்ட் லோப், இஸ்துமஸ் என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. தைராய்டு கிளாண்டின் முக்கியமான பணி, தைராக்சின் என்ற ஹார்மோனை சுரப்பது. தாயின் கருவறையில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் தொடங்கி, உண...