Skip to main content

Posts

Doctor Vikatan: சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்குமா வைட்டமின் சி மாத்திரைகள்?

Doctor Vikatan: கொரோனா காலத்தில் வைட்டமின் சி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச் சொல்லி அதிகம் வலியுறுத்தப்பட்டது. பொதுவாகவே, வைட்டமின் சி மாத்திரைகளை தினமும் எடுத்துக்கொண்டால், சளி, காய்ச்சல் பாதிக்காது என்று சொல்லப்டுவது எந்த அளவுக்கு உண்மை?  பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி. நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி சளி, காய்ச்சல் பிரச்னை எதனால் வருகிறது என்பது மிகவும் முக்கியம். சளி, காய்ச்சல் என்பது வைட்டமின் சி குறைபாடுகாரணமாக வருவது கிடையாது. சளி, காய்ச்சல் வருவதற்கான பல காரணங்களில் மிக முக்கியமான காரணம், தொற்று (Infection). தொற்று பாதிக்கிறது என்றால், நம் உடலின்நோய் எதிர்ப்புச் சக்தி (Immune Level) சற்று குறைவாக இருப்பதாக அர்த்தம். நம் உடல் 'ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்' (Oxidative Stress) நிலையில் இருக்கும்போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் என்பது ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் அளவு குறையும்போது ஏற்படும் சமநிலையற்ற நிலை.  இந்த ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை சமன் செய்வதற்கோ அல்லது குறை...
Recent posts

Doctor Vikatan: சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்குமா வைட்டமின் சி மாத்திரைகள்?

Doctor Vikatan: கொரோனா காலத்தில் வைட்டமின் சி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச் சொல்லி அதிகம் வலியுறுத்தப்பட்டது. பொதுவாகவே, வைட்டமின் சி மாத்திரைகளை தினமும் எடுத்துக்கொண்டால், சளி, காய்ச்சல் பாதிக்காது என்று சொல்லப்டுவது எந்த அளவுக்கு உண்மை?  பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி. நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி சளி, காய்ச்சல் பிரச்னை எதனால் வருகிறது என்பது மிகவும் முக்கியம். சளி, காய்ச்சல் என்பது வைட்டமின் சி குறைபாடுகாரணமாக வருவது கிடையாது. சளி, காய்ச்சல் வருவதற்கான பல காரணங்களில் மிக முக்கியமான காரணம், தொற்று (Infection). தொற்று பாதிக்கிறது என்றால், நம் உடலின்நோய் எதிர்ப்புச் சக்தி (Immune Level) சற்று குறைவாக இருப்பதாக அர்த்தம். நம் உடல் 'ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்' (Oxidative Stress) நிலையில் இருக்கும்போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் என்பது ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் அளவு குறையும்போது ஏற்படும் சமநிலையற்ற நிலை.  இந்த ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை சமன் செய்வதற்கோ அல்லது குறை...

Doctor Vikatan: அனீமியா, பிறப்புறுப்புக் கசிவு, மெனோபாஸுக்கு பிறகும் தொடருமா?

Doctor Vikatan: என் வயது 47. எனக்குக் கடந்த சில வருடங்களாக தீவிர அனீமியா (ரத்தச்சோகை) பிரச்னை இருக்கிறது. மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். பீரியட்ஸின்போது ப்ளீடிங் அதிகமிருப்பதுதான் காரணம் என்றும், பீரியட்ஸ் நின்றுவிட்டால், அதாவது மெனோபாஸுக்கு பிறகு இது சரியாகிவிடும் என்றும் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை? அதேபோல, அவ்வப்போது படுத்தும் பிறப்புறுப்புக் கசிவும், மெனோபாஸ் வந்துவிட்டால் சரியாகிவிடுமா? பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் பீரியட்ஸ் வந்துகொண்டிருக்கும்வரை, அளவுக்கதிக ப்ளீடிங் பிரச்னை உள்ளவர்களுக்கு அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பு வரலாம். அதிக ப்ளீடிங்கிற்கான காரணத்தைச் சரிசெய்யாதவரை அனீமியாவும் சரியாகாது. மெனோபாஸுக்கு பிறகு அனீமியா தொடர்ந்தால், பீரியட்ஸின் மூலம் ப்ளீடிங் இல்லாத காரணத்தால், வேறு எங்கே ரத்த இழப்பு ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். நம் உடலில் இரும்புச்சத்தானது ஃபெரிட...

Doctor Vikatan: அனீமியா, பிறப்புறுப்புக் கசிவு, மெனோபாஸுக்கு பிறகும் தொடருமா?

Doctor Vikatan: என் வயது 47. எனக்குக் கடந்த சில வருடங்களாக தீவிர அனீமியா (ரத்தச்சோகை) பிரச்னை இருக்கிறது. மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். பீரியட்ஸின்போது ப்ளீடிங் அதிகமிருப்பதுதான் காரணம் என்றும், பீரியட்ஸ் நின்றுவிட்டால், அதாவது மெனோபாஸுக்கு பிறகு இது சரியாகிவிடும் என்றும் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை? அதேபோல, அவ்வப்போது படுத்தும் பிறப்புறுப்புக் கசிவும், மெனோபாஸ் வந்துவிட்டால் சரியாகிவிடுமா? பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் பீரியட்ஸ் வந்துகொண்டிருக்கும்வரை, அளவுக்கதிக ப்ளீடிங் பிரச்னை உள்ளவர்களுக்கு அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பு வரலாம். அதிக ப்ளீடிங்கிற்கான காரணத்தைச் சரிசெய்யாதவரை அனீமியாவும் சரியாகாது. மெனோபாஸுக்கு பிறகு அனீமியா தொடர்ந்தால், பீரியட்ஸின் மூலம் ப்ளீடிங் இல்லாத காரணத்தால், வேறு எங்கே ரத்த இழப்பு ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். நம் உடலில் இரும்புச்சத்தானது ஃபெரிட...

சேலம்: தனியார் பல்கலை விடுதியில் சாப்பிட்ட 70 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்; சமையல் கூடத்திற்கு சீல்

சேலம் மாவட்டம் சின்ன சீரகாபாடி அருகே பிரபல தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி விடுதியில் நேற்று வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒருவர் பின் ஒருவராக வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் இது குறித்த தகவல் அறிந்த சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மருத்துவக் கல்லூரி விடுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, விடுதி சமையல் கூடம் சுகாதாரம் இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக சமையல் கூடத்திற்கு சீல் வைத்தனர். தொடர்ந்து, பாதிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்தபோது, உணவில் எந்த பாதிப்பும் இல்லை எனவும், உணவிற்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீரில் மாசு இறந்தது தெரியவந்தது. பின்னர், தண்ணீ...

சேலம்: தனியார் பல்கலை விடுதியில் சாப்பிட்ட 70 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்; சமையல் கூடத்திற்கு சீல்

சேலம் மாவட்டம் சின்ன சீரகாபாடி அருகே பிரபல தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி விடுதியில் நேற்று வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒருவர் பின் ஒருவராக வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் இது குறித்த தகவல் அறிந்த சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மருத்துவக் கல்லூரி விடுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, விடுதி சமையல் கூடம் சுகாதாரம் இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக சமையல் கூடத்திற்கு சீல் வைத்தனர். தொடர்ந்து, பாதிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்தபோது, உணவில் எந்த பாதிப்பும் இல்லை எனவும், உணவிற்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீரில் மாசு இறந்தது தெரியவந்தது. பின்னர், தண்ணீ...

Doctor Vikatan: கண்களுக்குள் ரத்தக்கசிவு - காரணம் என்ன, தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் உறவினர் பெண்ணுக்கு 70 வயதாகிறது. அவருக்கு கண்களுக்குள் ரத்தக் கசிவு இருப்பதாகவும் அதை சரிசெய்ய முடியாதென மருத்துவர் சொல்லிவிட்டதாகவும் சொல்கிறார். கண்களுக்குள் ரத்தம் கசிவது ஏன், அதை சரிசெய்ய முடியாதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். விஜய் ஷங்கர் கண்ணில் ரத்தக் கசிவு (Vitreous Hemorrhage) ஏற்படுவதற்குப் பொதுவாக இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று உயர் ரத்த அழுத்தம் (Hypertension/பிபி), மற்றொன்று நீரிழிவு நோய் (Diabetes). நீரிழிவு நோயில், கண்ணில் ஆக்ஸிஜன் குறைவு (Hypoxia) ஏற்படுகிறது. இதனால், கண்ணில் புதிய ரத்தக் குழாய்கள் உருவாகின்றன. இந்த இயல்புக்கு மாறான புதிய ரத்தக் குழாய்கள் (Abnormal Blood Vessels) தொடர்ந்து ரத்தம் கசியும் (Bleeding Tendency) தன்மையுடன் இருப்பதால், இதுவே நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தக் கசிவு ஏற்படுவதற்கான காரணமாக அமைகிறது.  உயர் ரத்த அழுத்தத்தின்போது, ரத்தக் குழாய்கள் சுருங்கி (Vessel Narrowing), விழித்திரையின் மையப் பகுதியில் நீர் கோத்தல் (Macular Edema) ஏற்படுகிறது. மேலும், ரத...