கிட்டத்தட்ட ஆறு வருடங்களைக் கடந்துவிட்டோம். ஆனால், இன்னும்கூட கோவிட் தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள், இழப்புகளில் இருந்து முழுமையாக மீள முடியவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் கோவிட் தன் கோர தாண்டவத்தை ஆடித் தீர்த்த கதைகள் நிச்சயம் இருக்கும். உயிர், வாழ்வாதாரம், உறவுகள் என ஒவ்வொருவரும் எத்தனையோ இழப்புகளைச் சந்தித்தார்கள். கோவிட் பயத்திலிருந்தே முழுமையாக மீள முடியாத நிலையில், புதிதாக இன்னொரு பீதி கிளம்பியிருக்கிறது. எபோலா வைரஸ் எனப்படும் அது, கோவிட் தொற்றுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு கொடூரமானது என்பதுதான் கவனிக்கத்தக்க, கவலைக்குரிய விஷயம். காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதனால், ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணங்களைத் தவிர்க்கவும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குப் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிகிச்சை அளிக்கவும் அரசு பொது மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கி...
கிட்டத்தட்ட ஆறு வருடங்களைக் கடந்துவிட்டோம். ஆனால், இன்னும்கூட கோவிட் தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள், இழப்புகளில் இருந்து முழுமையாக மீள முடியவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் கோவிட் தன் கோர தாண்டவத்தை ஆடித் தீர்த்த கதைகள் நிச்சயம் இருக்கும். உயிர், வாழ்வாதாரம், உறவுகள் என ஒவ்வொருவரும் எத்தனையோ இழப்புகளைச் சந்தித்தார்கள். கோவிட் பயத்திலிருந்தே முழுமையாக மீள முடியாத நிலையில், புதிதாக இன்னொரு பீதி கிளம்பியிருக்கிறது. எபோலா வைரஸ் எனப்படும் அது, கோவிட் தொற்றுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு கொடூரமானது என்பதுதான் கவனிக்கத்தக்க, கவலைக்குரிய விஷயம். காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதனால், ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணங்களைத் தவிர்க்கவும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குப் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிகிச்சை அளிக்கவும் அரசு பொது மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கி...