Skip to main content

Posts

ஈரோடு: சர்வதேச யோகா தின விழா; ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்! | Photo Album

ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா
Recent posts

ஈரோடு: சர்வதேச யோகா தின விழா; ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்! | Photo Album

ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா

Doctor Vikatan: தைராய்டு மருந்துகள்... ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த 5 வருடங்களாக தைராய்டு பாதிப்பு இருக்கிறது. அதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறேன். தைராய்டு மாத்திரைகளை நம் ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டுமா... இடையில் நிறுத்திவிடலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் ஸ்பூர்த்தி அருண் நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் தைராய்டு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தைராய்டு ரத்தப் பரிசோதனை (Thyroid Blood Test) எல்லாம் சீராகவும், சரியாகவும் இருக்கிறது என்றால் கூட, வருடத்திற்கு ஒரு முறையாவது தைராய்டு ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதே சமயம்,  தைராய்டு ரத்தப் பரிசோதனை முடிவுகள் வழக்கத்திற்கு மாறாக (Abnormal) இருந்தால், மருத்துவர்கள் அந்த மருந்தின் அளவை மாற்றியமைத்துக் கொண்டே (Adjust) இருப்பார்கள். ஒருமுறை தைராய்டு மருந்தின் அளவை மாற்றிய பிறகு,  6 முதல் 8 வாரங்களுக்குப் பின் மீண்டும் தைராய்டு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். அது ஒரு நல்ல நிலைக்கு, அதாவது இயல்பான அளவிற்கு (Normal range) வரும் வரை மருந்தின் அளவை மாற்றியமைக்க வேண்டிய தேவை இருக்...

Doctor Vikatan: தைராய்டு மருந்துகள்... ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த 5 வருடங்களாக தைராய்டு பாதிப்பு இருக்கிறது. அதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறேன். தைராய்டு மாத்திரைகளை நம் ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டுமா... இடையில் நிறுத்திவிடலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் ஸ்பூர்த்தி அருண் நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் தைராய்டு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தைராய்டு ரத்தப் பரிசோதனை (Thyroid Blood Test) எல்லாம் சீராகவும், சரியாகவும் இருக்கிறது என்றால் கூட, வருடத்திற்கு ஒரு முறையாவது தைராய்டு ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதே சமயம்,  தைராய்டு ரத்தப் பரிசோதனை முடிவுகள் வழக்கத்திற்கு மாறாக (Abnormal) இருந்தால், மருத்துவர்கள் அந்த மருந்தின் அளவை மாற்றியமைத்துக் கொண்டே (Adjust) இருப்பார்கள். ஒருமுறை தைராய்டு மருந்தின் அளவை மாற்றிய பிறகு,  6 முதல் 8 வாரங்களுக்குப் பின் மீண்டும் தைராய்டு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். அது ஒரு நல்ல நிலைக்கு, அதாவது இயல்பான அளவிற்கு (Normal range) வரும் வரை மருந்தின் அளவை மாற்றியமைக்க வேண்டிய தேவை இருக்...

Doctor Vikatan: காய்ச்சல் இருக்கும் நாள்களில் குளிக்கலாமா... அது காய்ச்சலைக் குறைக்குமா?

Doctor Vikatan: காய்ச்சல் இருக்கும்போது குளிக்கக்கூடாது என்கிறார்கள் சிலர். அப்படியில்லை, குளித்தால் காய்ச்சல் குறையும் என்கிறார்கள் இன்னும் சிலர். உண்மையில் காய்ச்சல் இருக்கும்போது குளிப்பது சரியா, தவறா?  பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் பொதுவாக, தீவிரமான காய்ச்சல் இருக்கும் போது குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. உதாரணமாக, மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு காய்ச்சல் நீடிக்கிறது என்றால், அந்த நாள்கள் முழுவதும் குளிப்பதைத் தவிர்ப்பதுதான் நல்லது.   காய்ச்சல் இல்லாத ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளவர்களுக்கே  குளிர்ந்த நீரில் குளிக்கும் போது  உடலில்  லேசான நடுக்கம் ஏற்படும். அதுவே காய்ச்சல் இருக்கும்போது குளித்தால், அந்த நடுக்கம் இன்னும் அதிகமாகும். இதனால் உடலின் உட்புற மைய வெப்பநிலை (Core temperature) மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நடுக்கம் காரணமாக காய்ச்சலின் தீவிரம் இன்னும் அதிகமாகலாம். தவிர, காய்ச்சல் நேரத்தில் குளிப்பது உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை (Dehydration) ஏற்படுத்தக்கூட...

Doctor Vikatan: காய்ச்சல் இருக்கும் நாள்களில் குளிக்கலாமா... அது காய்ச்சலைக் குறைக்குமா?

Doctor Vikatan: காய்ச்சல் இருக்கும்போது குளிக்கக்கூடாது என்கிறார்கள் சிலர். அப்படியில்லை, குளித்தால் காய்ச்சல் குறையும் என்கிறார்கள் இன்னும் சிலர். உண்மையில் காய்ச்சல் இருக்கும்போது குளிப்பது சரியா, தவறா?  பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் பொதுவாக, தீவிரமான காய்ச்சல் இருக்கும் போது குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. உதாரணமாக, மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு காய்ச்சல் நீடிக்கிறது என்றால், அந்த நாள்கள் முழுவதும் குளிப்பதைத் தவிர்ப்பதுதான் நல்லது.   காய்ச்சல் இல்லாத ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளவர்களுக்கே  குளிர்ந்த நீரில் குளிக்கும் போது  உடலில்  லேசான நடுக்கம் ஏற்படும். அதுவே காய்ச்சல் இருக்கும்போது குளித்தால், அந்த நடுக்கம் இன்னும் அதிகமாகும். இதனால் உடலின் உட்புற மைய வெப்பநிலை (Core temperature) மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நடுக்கம் காரணமாக காய்ச்சலின் தீவிரம் இன்னும் அதிகமாகலாம். தவிர, காய்ச்சல் நேரத்தில் குளிப்பது உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை (Dehydration) ஏற்படுத்தக்கூட...

கர்நாடகா : 4 வயது குழந்தையின் மரணத்துக்கு காரணம் மாரடைப்பா? - சோகத்தில் மக்கள்!

நான்கு வயது குழந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாக சொல்லப்படும் சம்பவம், கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பு கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹரியூர் அருகிலுள்ள வேணுகல்லுகுடா கிராமத்தில் வசிப்பவர் பாஜக வட்டாரத் தலைவர் அபிநந்தன். இவரின் 4 வயது மகன் வைஷ்ணவ். வீட்டில் துறுதுறுவென்று இருக்கும் வைஷ்ணவ், கடந்த 16-ஆம் தேதி இரவு நெஞ்சு வலிக்கிறது என்று அழுதிருக்கிறான். செரிமான பிரச்சனையாக இருக்கும் என்று பெற்றோர்கள் வீட்டிலுள்ள மருந்துகளை வைத்து வைத்தியம் செய்துள்ளனர். அப்படியும் வலி தீராமல் வைஷ்ணவ் அழுது துடித்திருக்கிறான். அதனால் பதற்றமான பெற்றோர் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளானர். வாகனத்தில் செல்லும்போதே உணர்விழந்துள்ளான். பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் இறந்துவிட்டான், மாரடைப்பால் இந்த மரணம் நேர்ந்திருக்கலாம் என்று சொன்னதைக் கேட்டு பெற்றோர்களும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளனர். வைஷ்ணவ் இறந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அப்பகுதி மக்கள் அவன் வீட்டுக்கு வந்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதேநேரம், 4 வயதே ஆன ...