Skip to main content

Posts

Doctor Vikatan: 70 ப்ளஸ் வயதில் மூட்டு வலி... நரம்பு இழுக்கும் பிரச்னை... என்ன தீர்வு?

Doctor Vikatan: எனக்கு 71 வயது ஆகிறது. வலதுபுற காலில் முட்டியின் பின்பகுதியில் நரம்பு மிகவும் இழுக்கிறது. இடுப்பில் இருந்து பாதம் வரை நரம்பு இழுத்து, மிகுந்த வலி ஏற்படுகிறது. நடந்தால் மூட்டு வலிக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த எலும்பியல் சிகிச்சை மருத்துவரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான வெங்கடரமணன் சுவாமிநாதன். எலும்பியல் சிகிச்சை மருத்துவரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான வெங்கடரமணன் சுவாமிநாதன். நீங்கள் குறிப்பிட்டுள்ள வலியைப் பார்க்கும்போது இது பெரும்பாலும் முழங்கால் தேய்மானம் காரணமாக ஏற்படும் பிரச்னையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. உங்களுக்குப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போதோ அல்லது உட்கார்ந்து எழுந்திருக்கும்போதோ வலி இருந்தால், அது நிச்சயமாக முழங்காலில் இருந்து வரக்கூடிய வலியாகத்தான் இருக்கும்.  இதற்கான சிகிச்சை முறையைத் தொடங்குவதற்கு முதல் கட்டமாக நீங்கள் சில விஷயங்களைச் செய்ய வேண்டும். அதன்படி,  பிசியோதெரபி (Physiotherapy) சிகிச்சையைக் குறிப்பிட்ட நாள்களுக்கு எடுக்கலாம். தசை வலிமைக்கான பயிற்சிகள...
Recent posts

Doctor Vikatan: 70 ப்ளஸ் வயதில் மூட்டு வலி... நரம்பு இழுக்கும் பிரச்னை... என்ன தீர்வு?

Doctor Vikatan: எனக்கு 71 வயது ஆகிறது. வலதுபுற காலில் முட்டியின் பின்பகுதியில் நரம்பு மிகவும் இழுக்கிறது. இடுப்பில் இருந்து பாதம் வரை நரம்பு இழுத்து, மிகுந்த வலி ஏற்படுகிறது. நடந்தால் மூட்டு வலிக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த எலும்பியல் சிகிச்சை மருத்துவரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான வெங்கடரமணன் சுவாமிநாதன். எலும்பியல் சிகிச்சை மருத்துவரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான வெங்கடரமணன் சுவாமிநாதன். நீங்கள் குறிப்பிட்டுள்ள வலியைப் பார்க்கும்போது இது பெரும்பாலும் முழங்கால் தேய்மானம் காரணமாக ஏற்படும் பிரச்னையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. உங்களுக்குப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போதோ அல்லது உட்கார்ந்து எழுந்திருக்கும்போதோ வலி இருந்தால், அது நிச்சயமாக முழங்காலில் இருந்து வரக்கூடிய வலியாகத்தான் இருக்கும்.  இதற்கான சிகிச்சை முறையைத் தொடங்குவதற்கு முதல் கட்டமாக நீங்கள் சில விஷயங்களைச் செய்ய வேண்டும். அதன்படி,  பிசியோதெரபி (Physiotherapy) சிகிச்சையைக் குறிப்பிட்ட நாள்களுக்கு எடுக்கலாம். தசை வலிமைக்கான பயிற்சிகள...

Doctor Vikatan: யாரிடமும் எதற்கும் கோபமே படாத நண்பன் - நல்ல குணமா... மனநல சிகிச்சை தேவையா?!

Doctor Vikatan: என் நண்பனுக்கு 40 வயதாகிறது. அவனுக்கு எப்போதும், எந்த விஷயத்துக்கும் கோபமே வருவதில்லை. யாராவது அவனை அவமானப்படுத்தினாலோ, காயப்படுத்தினாலோகூட கோபப்பட மாட்டான். நியாயமான விஷயங்களுக்குக்கூட கோபப்படாத அவனை எப்படிப் புரிந்துகொள்வது... அவனுக்கு மனநல சிகிச்சை தேவையா?  பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்பது இயற்கையின் நியதி. இது மனவியலுக்கும் பொருந்தும். எந்த உயிரினமும் ஜடம்போல இருத்தல் ஆகாது. சூழலுக்கேற்ப ரியாக்ட் செய்ய வேண்டும். அதுதான் அது உயிருள்ள படைப்பு என்பதற்கான அடையாளமும்கூட. உங்கள் நண்பர் எதற்கும் கோபப்பட மாட்டார் என்று தெரிந்து, அவரின் எதிராளி அவரிடம் இன்னும் சற்று கோபமாகப் பேசலாம், கத்தலாம். யாரையும் தொந்தரவு செய்யாமல் இருக்கும் ஓர் உயிரினத்தை நாம் வேண்டுமென்றே சீண்டினால் அது நம்மைத் தாக்க முயலும். ஐந்தறிவு ஜீவன்களுக்கும் இருக்கக்கூடிய இயற்கையான, இயல்பான குணம் அது. பாக்டீரியாவோ, வைரஸோகூட சூழலுக்கேற்ப, தன் வாழ்வாதாரத்துக்காகத் தன்னை மாற...

Doctor Vikatan: யாரிடமும் எதற்கும் கோபமே படாத நண்பன் - நல்ல குணமா... மனநல சிகிச்சை தேவையா?!

Doctor Vikatan: என் நண்பனுக்கு 40 வயதாகிறது. அவனுக்கு எப்போதும், எந்த விஷயத்துக்கும் கோபமே வருவதில்லை. யாராவது அவனை அவமானப்படுத்தினாலோ, காயப்படுத்தினாலோகூட கோபப்பட மாட்டான். நியாயமான விஷயங்களுக்குக்கூட கோபப்படாத அவனை எப்படிப் புரிந்துகொள்வது... அவனுக்கு மனநல சிகிச்சை தேவையா?  பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்பது இயற்கையின் நியதி. இது மனவியலுக்கும் பொருந்தும். எந்த உயிரினமும் ஜடம்போல இருத்தல் ஆகாது. சூழலுக்கேற்ப ரியாக்ட் செய்ய வேண்டும். அதுதான் அது உயிருள்ள படைப்பு என்பதற்கான அடையாளமும்கூட. உங்கள் நண்பர் எதற்கும் கோபப்பட மாட்டார் என்று தெரிந்து, அவரின் எதிராளி அவரிடம் இன்னும் சற்று கோபமாகப் பேசலாம், கத்தலாம். யாரையும் தொந்தரவு செய்யாமல் இருக்கும் ஓர் உயிரினத்தை நாம் வேண்டுமென்றே சீண்டினால் அது நம்மைத் தாக்க முயலும். ஐந்தறிவு ஜீவன்களுக்கும் இருக்கக்கூடிய இயற்கையான, இயல்பான குணம் அது. பாக்டீரியாவோ, வைரஸோகூட சூழலுக்கேற்ப, தன் வாழ்வாதாரத்துக்காகத் தன்னை மாற...

`'Energy Drink' என்ற பெயரை நீக்க வேண்டும்' - ரெட் புல், ஸ்டிங் நிறுவனங்களுக்கு FSSAI உத்தரவு!

'எனர்ஜி ட்ரிங்க்' (Energy Drink) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படும் பானங்களின் பிராண்டிங்கில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI), பெப்சிகோ, ரெட் புல், மான்ஸ்டர், கேம்பா, ஹெல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி, தங்களது தயாரிப்புகளில் இடம்பெறும் "Energy Drink" என்ற வார்த்தையை அடுத்த 90 நாட்களுக்குள் முழுமையாக நீக்க வேண்டும். இதன் மூலம், லேபிள், பேக்கேஜிங், விளம்பரங்கள், இணைய விற்பனைத் தளங்கள் என அனைத்து இடங்களிலும் இதற்கான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, பானங்களின் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை அல்ல. மாறாக, இந்திய உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி "Energy Drink" என்ற தனித்த உணவு வகைப்பாடு இல்லாத நிலையில், அந்தச் சொல்லைப் பயன்படுத்துவது நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் என FSSAI கருதுகிறது. எனவே, இத்தகைய பானங்கள் இனி "காஃபின் கலந்த பானங்கள்" (Caffeinated Beverages) என்ற வகைப்பாட்டின் கீழ் மட்டுமே சந்தைப்படுத்தப்பட வேண்ட...

`'Energy Drink' என்ற பெயரை நீக்க வேண்டும்' - ரெட் புல், ஸ்டிங் நிறுவனங்களுக்கு FSSAI உத்தரவு!

'எனர்ஜி ட்ரிங்க்' (Energy Drink) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படும் பானங்களின் பிராண்டிங்கில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI), பெப்சிகோ, ரெட் புல், மான்ஸ்டர், கேம்பா, ஹெல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி, தங்களது தயாரிப்புகளில் இடம்பெறும் "Energy Drink" என்ற வார்த்தையை அடுத்த 90 நாட்களுக்குள் முழுமையாக நீக்க வேண்டும். இதன் மூலம், லேபிள், பேக்கேஜிங், விளம்பரங்கள், இணைய விற்பனைத் தளங்கள் என அனைத்து இடங்களிலும் இதற்கான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, பானங்களின் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை அல்ல. மாறாக, இந்திய உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி "Energy Drink" என்ற தனித்த உணவு வகைப்பாடு இல்லாத நிலையில், அந்தச் சொல்லைப் பயன்படுத்துவது நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் என FSSAI கருதுகிறது. எனவே, இத்தகைய பானங்கள் இனி "காஃபின் கலந்த பானங்கள்" (Caffeinated Beverages) என்ற வகைப்பாட்டின் கீழ் மட்டுமே சந்தைப்படுத்தப்பட வேண்ட...

Doctor Vikatan: அடிக்கடி வரும் வாய்ப்புண்... புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி வாய்ப்புண் வருகிறது. சூடான உணவுகளைச் சாப்பிடவே முடிவதில்லை. இதற்கு என்ன காரணம்... வாய்ப்புண், புற்றுநோயாக மாற வாய்ப்பு உண்டா? பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.     மருத்துவர் கே. பாஸ்கர் கையிலோ, காலிலோ புண் ஏற்பட்டால் அதற்கு மருந்து போட்டு, கட்டுபோட்டு ஆறும் வரை காத்திருக்கலாம். வாய்ப்புண்ணுக்கு அப்படிச் செய்ய முடியாது. சாப்பிடும்போதும் பேசும்போதும் வலிக்கும், மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும். ஆஃப்தஸ் அல்சர் (Aphthous ulcer) எனப்படும் சாதாரண வாய்ப்புண்கள்தான் 90 சதவிகிதம் பாதிப்பவை.  இத்தகைய சாதாரண வாய்ப்புண்கள் குழந்தைப்பருவத்திலேயேகூட தொடங்கலாம். 20 அல்லது 25 சதவிகித மக்களுக்கு நிச்சயமாக வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ இது வரும். இந்தப் புண்கள் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் தானாகவே சரியாகிவிடும். அரிதாகச் சிலருக்கு மட்டும் ஒரு செ.மீ அளவு பெரியதாகலாம். அந்தப் புண் ஆறுவதற்குச் சில வாரங்கள் அல்லது சில மாதங்கள்கூட எடுக்கலாம். சிலவகை டூத் பேஸ்ட...