Skip to main content

Posts

Doctor Vikatan: குழந்தை பெற்ற, வயதான பெண்களுக்குத் தொப்பையைத் தவிர்க்கவே முடியாதா?

Doctor Vikatan: பெரும்பாலான பெண்கள் திருமணமாகி, குழந்தை பெறும்வரை தொப்பை இல்லாமல் இருக்கிறார்கள். ஒரு குழந்தை பெற்றதும் பலருக்கும் தொப்பை வருகிறது. இன்னும் சிலருக்கு  குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு தொப்பை போடுகிறது.  அரிதாக சில பெண்களுக்கு மட்டுமே தொப்பை இல்லாத தோற்றத்தைப் பார்க்க முடிகிறது. இதற்கு என்ன காரணம்...  பெண்களுக்குத் தொப்பையைத் தவிர்க்கவே முடியாதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்    ஸ்பூர்த்தி அருண் பெண்களுக்கு வயிற்றுப்பகுதியில் உள்ள லேசான தொப்பையோ, சதைப்பிடிப்போ ரொம்பவும் நார்மலானதுதான். அப்படி இப்படி இருப்பது பிரச்னைக்குரியது அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். நடிகைகளைப் போலவும் மாடல்களை போலவும் கொஞ்சமும்  சதைப்பிடிப்பற்ற, தொப்பையில்லாத வயிறு வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. இது சாத்தியமா, இல்லையா என்று பார்ப்பதற்கு முன்  சில விஷயங்களில் தெளிவு பெற வேண்டியது அவசியமாகிறது. கர்ப்பப்பை, சினைப்பை போன்ற உள் உறுப்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் அந...
Recent posts

Doctor Vikatan: குழந்தை பெற்ற, வயதான பெண்களுக்குத் தொப்பையைத் தவிர்க்கவே முடியாதா?

Doctor Vikatan: பெரும்பாலான பெண்கள் திருமணமாகி, குழந்தை பெறும்வரை தொப்பை இல்லாமல் இருக்கிறார்கள். ஒரு குழந்தை பெற்றதும் பலருக்கும் தொப்பை வருகிறது. இன்னும் சிலருக்கு  குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு தொப்பை போடுகிறது.  அரிதாக சில பெண்களுக்கு மட்டுமே தொப்பை இல்லாத தோற்றத்தைப் பார்க்க முடிகிறது. இதற்கு என்ன காரணம்...  பெண்களுக்குத் தொப்பையைத் தவிர்க்கவே முடியாதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்    ஸ்பூர்த்தி அருண் பெண்களுக்கு வயிற்றுப்பகுதியில் உள்ள லேசான தொப்பையோ, சதைப்பிடிப்போ ரொம்பவும் நார்மலானதுதான். அப்படி இப்படி இருப்பது பிரச்னைக்குரியது அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். நடிகைகளைப் போலவும் மாடல்களை போலவும் கொஞ்சமும்  சதைப்பிடிப்பற்ற, தொப்பையில்லாத வயிறு வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. இது சாத்தியமா, இல்லையா என்று பார்ப்பதற்கு முன்  சில விஷயங்களில் தெளிவு பெற வேண்டியது அவசியமாகிறது. கர்ப்பப்பை, சினைப்பை போன்ற உள் உறுப்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் அந...

Doctor Vikatan: மணப்பெண்ணின் உயிரைப் பறித்த மஞ்சள்; மரணத்துக்குக் காரணமாகும் அளவுக்கு ஆபத்தானதா?

Doctor Vikatan: மத்தியப் பிரதேசத்தில் திருமண விழா ஒன்றில் ஹல்தி கொண்டாட்டத்தில் மணமகளுக்கு மஞ்சள் பூசியபோது, அது அலர்ஜியாகி உயிரிழந்திருக்கிறார். மணமகன் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், உறவினர்கள் சிலரும் மஞ்சளால் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் பார்த்தேன். மஞ்சள் என்பது கிருமி நாசினி என்றுதான் இத்தனை காலமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் அது உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதாக மாறும் என்பதே அதிர்ச்சியளிக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் பழங்காலத்திலிருந்தே நாம் பின்பற்றி வரும் மஞ்சள் குளியல் என்பது உடலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத  ஆரோக்கியமான நடைமுறையாகவே தொடர்கிறது. இதற்கு முக்கியக் காரணம், அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மஞ்சள், எந்தவிதக் கலப்படமும் இல்லாத, இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டு, நாமே அரைத்துப் பயன்படுத்தியதாக இருந்ததுதான். அத்தகைய அசல் மஞ்சள், கிருமி நாசினியாகவும் செயல்படும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் சந்தையில் கிடைக்கும...

Doctor Vikatan: மணப்பெண்ணின் உயிரைப் பறித்த மஞ்சள்; மரணத்துக்குக் காரணமாகும் அளவுக்கு ஆபத்தானதா?

Doctor Vikatan: மத்தியப் பிரதேசத்தில் திருமண விழா ஒன்றில் ஹல்தி கொண்டாட்டத்தில் மணமகளுக்கு மஞ்சள் பூசியபோது, அது அலர்ஜியாகி உயிரிழந்திருக்கிறார். மணமகன் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், உறவினர்கள் சிலரும் மஞ்சளால் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் பார்த்தேன். மஞ்சள் என்பது கிருமி நாசினி என்றுதான் இத்தனை காலமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் அது உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதாக மாறும் என்பதே அதிர்ச்சியளிக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் பழங்காலத்திலிருந்தே நாம் பின்பற்றி வரும் மஞ்சள் குளியல் என்பது உடலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத  ஆரோக்கியமான நடைமுறையாகவே தொடர்கிறது. இதற்கு முக்கியக் காரணம், அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மஞ்சள், எந்தவிதக் கலப்படமும் இல்லாத, இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டு, நாமே அரைத்துப் பயன்படுத்தியதாக இருந்ததுதான். அத்தகைய அசல் மஞ்சள், கிருமி நாசினியாகவும் செயல்படும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் சந்தையில் கிடைக்கும...

Doctor Vikatan: சட்டென்று மாறும் வானிலை... உடனே உடல்நலம் பாதிக்கப்படுவது ஏன்?

Doctor Vikatan: இப்போதெல்லாம் கோடையில் மழை பெய்கிறது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் வெயில் கொளுத்துகிறது. இப்படி திடீர், திடீரென வானிலை மாறும்போது, சிலருக்கு உடல்நலம் சரியில்லாமல் போவது ஏன்... உண்மையிலேயே, வானிலைக்கும் உடல்நலத்துக்கும் தொடர்பு உண்டா... முன் எச்சரிக்கையாக இதைத் தடுக்க ஏதேனும் சுய மருத்துவம் செய்ய முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் வெப்பம் அதிகரிக்கும் போது நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. மாறாக, குளிர்ச்சியான சூழல், வைரஸ்கள் நீண்ட நேரம் உயிர்வாழவும், காற்றில் எளிதாகப் பரவி நோய்களை உருவாக்கவும் சாதகமாக அமைகிறது. மழைக்காலமாக இல்லாவிட்டாலும், மூன்று அல்லது நான்கு நாள்களுக்குத் தொடர்ந்து குளிர்ச்சியாகவோ அல்லது மழை பெய்வது போன்ற தட்பவெப்பநிலை இருந்தாலோ, காற்றில் வைரஸ் கிருமிகள் உற்பத்தியாகி அவை நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைச் சூழலும், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, நோய்களை ஏற்படுத்தலாம். உதாரணத்துக்கு, கோடை விடுமுறை நாள்களில் பெற்றோர் சந்திக்கும் ஸ்ட்...

Doctor Vikatan: சட்டென்று மாறும் வானிலை... உடனே உடல்நலம் பாதிக்கப்படுவது ஏன்?

Doctor Vikatan: இப்போதெல்லாம் கோடையில் மழை பெய்கிறது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் வெயில் கொளுத்துகிறது. இப்படி திடீர், திடீரென வானிலை மாறும்போது, சிலருக்கு உடல்நலம் சரியில்லாமல் போவது ஏன்... உண்மையிலேயே, வானிலைக்கும் உடல்நலத்துக்கும் தொடர்பு உண்டா... முன் எச்சரிக்கையாக இதைத் தடுக்க ஏதேனும் சுய மருத்துவம் செய்ய முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் வெப்பம் அதிகரிக்கும் போது நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. மாறாக, குளிர்ச்சியான சூழல், வைரஸ்கள் நீண்ட நேரம் உயிர்வாழவும், காற்றில் எளிதாகப் பரவி நோய்களை உருவாக்கவும் சாதகமாக அமைகிறது. மழைக்காலமாக இல்லாவிட்டாலும், மூன்று அல்லது நான்கு நாள்களுக்குத் தொடர்ந்து குளிர்ச்சியாகவோ அல்லது மழை பெய்வது போன்ற தட்பவெப்பநிலை இருந்தாலோ, காற்றில் வைரஸ் கிருமிகள் உற்பத்தியாகி அவை நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைச் சூழலும், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, நோய்களை ஏற்படுத்தலாம். உதாரணத்துக்கு, கோடை விடுமுறை நாள்களில் பெற்றோர் சந்திக்கும் ஸ்ட்...

தலசீமியா சிகிச்சைக்கானத் தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் அப்போலோ புற்றுநோய் அறக்கட்டளை!

இந்தியாவில் சுமார் 1 முதல் 1.5 இலட்சம் குழந்தைகள் தலசீமியாவுடன் (Thalassemia) வாழ்ந்து வருவதோடு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 முதல் 15,000 குழந்தைகள் இந்நோய் பாதிப்புடன் பிறக்கின்றனர். இதன் மூலம், உலகின் மிக அதிக தலசீமியா சுமையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. 2026 உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு, தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும், அப்போலோ புற்றுநோய் அறக்கட்டளையும் இணைந்து, தலசீமியாவிலிருந்து மீண்ட 30 இளம்பருவத்தினரை ஊக்கமளிக்கும் பயணத்தைக் கொண்டாடினர். அத்துடன், தலசீமியாவுடன் போராடும் குழந்தைகளுக்குத் தேவையான விழிப்புணர்வு, ஆரம்பகால நோய் கண்டறிதல் மற்றும் மேம்பட்ட சிகிச்சைக்கான தங்களின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.  அப்போலோ தலசீமியா என்பது ஒரு பரம்பரை இரத்தக் கோளாறு ஆகும். இதில் உடலால் ஆரோக்கியமான ஹீமோகுளோபினை போதுமான அளவு உற்பத்தி செய்ய முடியாது. இது பெரும்பாலும் பல குழந்தைகளுக்குக் கடுமையான இரத்தச்சோகையையும், வாழ்நாள் முழுவதும் இரத்ததானம் பெற வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்துகிறது. சரியான நேரத்தில...