Skip to main content

Posts

Doctor Vikatan: பைக்கிலிருந்து விழுந்ததால் கால் மூட்டு கிழிசல்; பிசியோதெரபி மட்டும் போதுமா?

Doctor Vikatan:  எனக்கு 38 வயதாகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூன்று வாரங்களுக்கு முன்பு பைக்கிலிருந்து இறங்கும்போது என் பேன்ட் கியரில் மாட்டிக்கொண்டது. இதனால் நான் கீழே விழுந்து, முட்டியில் கடுமையான வலி ஏற்பட்டது. எம்.ஆர்.ஐ எடுத்துப் பார்த்தபோது, ACL தசைநார் பகுதி கிழிந்துள்ளதாகத் தெரிந்தது. மேலும், முட்டி குருத்தெலும்பிலும் கிழிசல் இருப்பதாகச் சொல்கிறார்கள். நான் தற்போது பிசியோதெரபி சிகிச்சை எடுத்து வருகிறேன். இதன் பிறகு எனது பிரச்னை குணமாகுமா... நான் மீண்டும் சாதாரண வாழ்க்கையை வாழ என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, எலும்பியல் மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான விஜய்கிஷோர் கொண்ட்ரெட்டி எலும்பியல் மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான விஜய்கிஷோர் கொண்ட்ரெட்டி ஒருவருக்கு ஏசிஎல் (ACL) ஜவ்வு கிழிசலும், மெனிஸ்கஸ் ஜவ்வு கிழிசலும் ஒன்றாக இருக்கும்போது, அதற்கு அறுவை சிகிச்சை மூலமாக தீர்வு காண்பதுதான் மிகச் சரியான வழியாகும். அதாவது, குறிப்பிட்ட இந்தப் பிரச்னைக்கு ஓப்பன் சர்ஜரி (Open surgery) தேவையில்லை. ஆனால், கீஹ...
Recent posts

Doctor Vikatan: பைக்கிலிருந்து விழுந்ததால் கால் மூட்டு கிழிசல்; பிசியோதெரபி மட்டும் போதுமா?

Doctor Vikatan:  எனக்கு 38 வயதாகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூன்று வாரங்களுக்கு முன்பு பைக்கிலிருந்து இறங்கும்போது என் பேன்ட் கியரில் மாட்டிக்கொண்டது. இதனால் நான் கீழே விழுந்து, முட்டியில் கடுமையான வலி ஏற்பட்டது. எம்.ஆர்.ஐ எடுத்துப் பார்த்தபோது, ACL தசைநார் பகுதி கிழிந்துள்ளதாகத் தெரிந்தது. மேலும், முட்டி குருத்தெலும்பிலும் கிழிசல் இருப்பதாகச் சொல்கிறார்கள். நான் தற்போது பிசியோதெரபி சிகிச்சை எடுத்து வருகிறேன். இதன் பிறகு எனது பிரச்னை குணமாகுமா... நான் மீண்டும் சாதாரண வாழ்க்கையை வாழ என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, எலும்பியல் மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான விஜய்கிஷோர் கொண்ட்ரெட்டி எலும்பியல் மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான விஜய்கிஷோர் கொண்ட்ரெட்டி ஒருவருக்கு ஏசிஎல் (ACL) ஜவ்வு கிழிசலும், மெனிஸ்கஸ் ஜவ்வு கிழிசலும் ஒன்றாக இருக்கும்போது, அதற்கு அறுவை சிகிச்சை மூலமாக தீர்வு காண்பதுதான் மிகச் சரியான வழியாகும். அதாவது, குறிப்பிட்ட இந்தப் பிரச்னைக்கு ஓப்பன் சர்ஜரி (Open surgery) தேவையில்லை. ஆனால், கீஹ...

Doctor Vikatan: 35 வயதில் மறதி... டிமென்ஷியா பாதிப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan: என் வயது 35. சமீபகாலமாக மிகச் சிறிய விஷயங்களைக்கூட மறந்துவிடுகிறேன். இது  டிமென்ஷியா எனப்படும் ஆரம்பகால ஞாபகமறதி நோயின் அறிகுறியா... இதற்கு சிகிச்சை எடுக்க வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவரும், மூளை குறைபாடுகள் சிகிச்சை நிபுணருமான பி.விஜயஷங்கர். நரம்பியல் மருத்துவரும், மூளை குறைபாடுகள் சிகிச்சை நிபுணருமான பி.விஜயஷங்கர். 35 வயதில் ஞாபக மறதி ஏற்படுகிறது என்றால், பொதுவாக அது ஏதேனும் இரண்டாம் நிலை காரணத்தினால் (Secondary cause) தான் இருக்கும். ஏனெனில், முதன்மை நிலை டிமென்ஷியா (Primary dementia) எனப்படும் தீவிர ஞாபக மறதி நோய், வழக்கமாக 60 அல்லது 70 வயதைக் கடந்தவர்களுக்கே பெரும்பாலும் ஏற்படும். இளம் வயதினருக்கு ஞாபக மறதி வருவதற்கு தைராய்டு பாதிப்பு, வைட்டமின் பி12 (Vitamin B12) குறைபாடு, உடலில் சோடியம் அளவு குறைதல், நரம்பு மண்டலத்தில் ஏற்படும் தொற்று நோய்கள் (Neuro-infections), மது அருந்தும் பழக்கம், சில நேரங்களில் மூளையில் ஏற்படும் சிறிய அளவிலான பக்கவாதம் (Mild stroke) போன்ற இரண்டாம் நிலை காரண...

Doctor Vikatan: 35 வயதில் மறதி... டிமென்ஷியா பாதிப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan: என் வயது 35. சமீபகாலமாக மிகச் சிறிய விஷயங்களைக்கூட மறந்துவிடுகிறேன். இது  டிமென்ஷியா எனப்படும் ஆரம்பகால ஞாபகமறதி நோயின் அறிகுறியா... இதற்கு சிகிச்சை எடுக்க வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவரும், மூளை குறைபாடுகள் சிகிச்சை நிபுணருமான பி.விஜயஷங்கர். நரம்பியல் மருத்துவரும், மூளை குறைபாடுகள் சிகிச்சை நிபுணருமான பி.விஜயஷங்கர். 35 வயதில் ஞாபக மறதி ஏற்படுகிறது என்றால், பொதுவாக அது ஏதேனும் இரண்டாம் நிலை காரணத்தினால் (Secondary cause) தான் இருக்கும். ஏனெனில், முதன்மை நிலை டிமென்ஷியா (Primary dementia) எனப்படும் தீவிர ஞாபக மறதி நோய், வழக்கமாக 60 அல்லது 70 வயதைக் கடந்தவர்களுக்கே பெரும்பாலும் ஏற்படும். இளம் வயதினருக்கு ஞாபக மறதி வருவதற்கு தைராய்டு பாதிப்பு, வைட்டமின் பி12 (Vitamin B12) குறைபாடு, உடலில் சோடியம் அளவு குறைதல், நரம்பு மண்டலத்தில் ஏற்படும் தொற்று நோய்கள் (Neuro-infections), மது அருந்தும் பழக்கம், சில நேரங்களில் மூளையில் ஏற்படும் சிறிய அளவிலான பக்கவாதம் (Mild stroke) போன்ற இரண்டாம் நிலை காரண...

Doctor Vikatan: அடிக்கடி படுத்தும் கால் ஆணி பாதிப்பு... நிரந்தர தீர்வே கிடையாதா?

Doctor Vikatan: எனக்கு பாதங்களில் அடிக்கடி கால் ஆணி பிரச்னை வருகிறது. கால் ஆணிக்கான பிளாஸ்டர் ஒட்டினாலும் மீண்டும் மீண்டும் வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வே கிடையாதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  பாத நோய் அறுவை சிகிச்சை மற்றும் நீரிழிவு நோய் பாத சிறப்பு மருத்துவர் என். சிவகுமார் பாத நோய் அறுவை சிகிச்சை மற்றும் நீரிழிவு நோய் பாத சிறப்பு மருத்துவர் என். சிவகுமார்  கால் ஆணி (Corns/Calluses) என்பது பாதங்களில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தம் மற்றும் உராய்வினால் தோலின் மேல் அடுக்கு தடிமனாவதால் ஏற்படும்  பொதுவான பாதிப்பு. பொருத்தமற்ற காலணிகள் அணிவது, அதாவது மிகவும் இறுக்கமான, குறுகிய அல்லது தட்டையான காலணிகளை அணிவது, அதிக நடைப்பயிற்சி அல்லது நின்றுகொண்டே வேலை செய்வது, அதன் விளைவாக பாதங்களின் குறிப்பிட்ட பகுதியில் தொடர்ச்சியாக அழுத்தம் விழுவது,  பாத எலும்புகளின் அமைப்பில் பிறப்பிலேயே அல்லது விபத்தினால் ஏற்படும் மாற்றங்கள் (Bone spurs), கரடுமுரடான தரையில் தொடர்ந்து வெறும் காலில் நடக்கும்போது தோல் தடிமனாவது போன்றவை இதற்கான காரணங்களாக இருக்கலாம்....

Doctor Vikatan: அடிக்கடி படுத்தும் கால் ஆணி பாதிப்பு... நிரந்தர தீர்வே கிடையாதா?

Doctor Vikatan: எனக்கு பாதங்களில் அடிக்கடி கால் ஆணி பிரச்னை வருகிறது. கால் ஆணிக்கான பிளாஸ்டர் ஒட்டினாலும் மீண்டும் மீண்டும் வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வே கிடையாதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  பாத நோய் அறுவை சிகிச்சை மற்றும் நீரிழிவு நோய் பாத சிறப்பு மருத்துவர் என். சிவகுமார் பாத நோய் அறுவை சிகிச்சை மற்றும் நீரிழிவு நோய் பாத சிறப்பு மருத்துவர் என். சிவகுமார்  கால் ஆணி (Corns/Calluses) என்பது பாதங்களில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தம் மற்றும் உராய்வினால் தோலின் மேல் அடுக்கு தடிமனாவதால் ஏற்படும்  பொதுவான பாதிப்பு. பொருத்தமற்ற காலணிகள் அணிவது, அதாவது மிகவும் இறுக்கமான, குறுகிய அல்லது தட்டையான காலணிகளை அணிவது, அதிக நடைப்பயிற்சி அல்லது நின்றுகொண்டே வேலை செய்வது, அதன் விளைவாக பாதங்களின் குறிப்பிட்ட பகுதியில் தொடர்ச்சியாக அழுத்தம் விழுவது,  பாத எலும்புகளின் அமைப்பில் பிறப்பிலேயே அல்லது விபத்தினால் ஏற்படும் மாற்றங்கள் (Bone spurs), கரடுமுரடான தரையில் தொடர்ந்து வெறும் காலில் நடக்கும்போது தோல் தடிமனாவது போன்றவை இதற்கான காரணங்களாக இருக்கலாம்....

Covid-19 : `தமிழ்நாட்டில் கொரோனா பரவல்... பாதிப்பா?' - சுகாதாரத்துறை விளக்கம்!

கொரோனாவால் சமீபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை கூறுவதாவது... "சமீபத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆந்திர மாநிலத்தில் இரு நபர்கள் உயிரிழந்ததாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபர், திருப்பதி தனியார் மருத்துவமனையில் இருந்து 26.06.2026 அன்று மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு Klebsiella pneumoniae பாக்டீரியா மற்றும் covid 19 தொற்றும் ஏற்பட்டிருந்தது. மேலும், நீரிழிவு மற்றும் நீண்டகால சிறுநீரக நோய் போன்ற இணைநோய்களும் இருந்தன. கடுமையான Klebsiella pneumoniae தொற்று ஏற்பட்டு தீவிர சுவாசக் கோளாறு (ARDS) ஆகிய சிக்கல்களால் 28.06.2026 அன்று அவர் உயிரிழந்தார். தமிழ்நாடு அரசு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 68 வயதுடைய நபர் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பெருங்குடல் புற்றுநோயைத் தொடர்ந்து ஏற்பட்ட சுவாச செயலிழப்பு காரணமாக இறப்பு நேரிட்டது. இந்த நிகழ்வில் COVID-19 ஒரு தற்செயலான (Inc...