Skip to main content

Posts

Paracetamol: குழந்தைகளுக்கான மருந்தில் கூடுதல் ஆல்கஹாலா? - பொது சுகாதாரத்துறை சொல்லும் விளக்கம்!

குழந்தைகளின் உடல்நல பாதிப்புகளுக்கு மருத்துவர்கள் பாராசிட்டமால் சிரப் வகைகளைப் பரிந்துரைப்பது வழக்கம். இந்த பாராசிட்டமால் மருந்தில் அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் கலந்திருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. இந்த நிலையில், பொது சுகாதாரத்துறை வதந்திகளுக்கு விளக்கமளித்திருக்கிறது. அதன்படி, `'பாராசிட்டமால் சிரப் மருந்து தமிழ்நாடு மருத்துவப் சேவை கழகத்தின் (டி.என்.எம்.எஸ்.சி.) அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தால் பரிசோதிக்கப்பட்டு தரமானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு ஆய்வகமும் இதனை தரமானது என்று சான்றளித்துள்ளது. குழந்தைகளுக்கான மருந்துகளில் ஆல்கஹால் சரியான விகிதத்திலேயே பயன்படுத்தப்படுகிறது. 'பாராசிட்டமால்' மருந்தை எளிதில் கரைக்க ஆல்கஹால் பயன்படுத்துவது வழக்கம். syrup இந்த ஆல்கஹாலின் அளவு 10 சதவீதம் என்ற வரம்புக்குள்தான் இருக்கும். உதாரணத்திற்கு, 60 மி.லி. அளவு கொண்ட மருந்து பாட்டிலில் 10 சதவீதம் அதாவது 6 மி.லி. அளவிலேயே ஆல்கஹால் பயன்பாடு இருக்கும். '95 சதவீதம் ஆல்கஹால்' என்பது ஆல்கஹாலின் தூய தன்மையை குறிப்பிடும் சொல் மட்டுமே. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் கிடங்...
Recent posts

Paracetamol: குழந்தைகளுக்கான மருந்தில் கூடுதல் ஆல்கஹாலா? - பொது சுகாதாரத்துறை சொல்லும் விளக்கம்!

குழந்தைகளின் உடல்நல பாதிப்புகளுக்கு மருத்துவர்கள் பாராசிட்டமால் சிரப் வகைகளைப் பரிந்துரைப்பது வழக்கம். இந்த பாராசிட்டமால் மருந்தில் அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் கலந்திருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. இந்த நிலையில், பொது சுகாதாரத்துறை வதந்திகளுக்கு விளக்கமளித்திருக்கிறது. அதன்படி, `'பாராசிட்டமால் சிரப் மருந்து தமிழ்நாடு மருத்துவப் சேவை கழகத்தின் (டி.என்.எம்.எஸ்.சி.) அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தால் பரிசோதிக்கப்பட்டு தரமானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு ஆய்வகமும் இதனை தரமானது என்று சான்றளித்துள்ளது. குழந்தைகளுக்கான மருந்துகளில் ஆல்கஹால் சரியான விகிதத்திலேயே பயன்படுத்தப்படுகிறது. 'பாராசிட்டமால்' மருந்தை எளிதில் கரைக்க ஆல்கஹால் பயன்படுத்துவது வழக்கம். syrup இந்த ஆல்கஹாலின் அளவு 10 சதவீதம் என்ற வரம்புக்குள்தான் இருக்கும். உதாரணத்திற்கு, 60 மி.லி. அளவு கொண்ட மருந்து பாட்டிலில் 10 சதவீதம் அதாவது 6 மி.லி. அளவிலேயே ஆல்கஹால் பயன்பாடு இருக்கும். '95 சதவீதம் ஆல்கஹால்' என்பது ஆல்கஹாலின் தூய தன்மையை குறிப்பிடும் சொல் மட்டுமே. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் கிடங்...

Doctor Vikatan: நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டாலும் குணமாகாத மலச்சிக்கல்... தீர்வு என்ன?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. காலையில் எழுந்தவுடன் மலம் கழிக்காவிட்டால் அன்று முழுவதும் வயிறு உப்புசமாக இருக்கிறது. நார்ச்சத்துள்ள உணவுகள் அதிகம் சாப்பிடுகிறேன்.  சாப்பிட்டும் மலச்சிக்கல் தீரவில்லையே ஏன்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை மருத்துவரும்,  புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான செந்தில் கணேசன். இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை மருத்துவரும், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான செந்தில் கணேசன் மலச்சிக்கல் சரியாக வேண்டுமென்றால் நார்சத்து (Fiber) மட்டும் சாப்பிட்டால் போதாது. நார்ச்சத்து பலனளிக்க வேறு சில விஷயங்களும் சரியாக இருக்க வேண்டும். அந்த விஷயங்களில் தண்ணீருக்கே முதலிடம். நார்சத்து சரியாக வேலை செய்ய ஒரு நாளைக்கு குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குறைவாக இருந்தால், நார்சத்து குடலில் மலத்தை இன்னும் கடினமாக்கி மலச்சிக்கலைத் தீவிரப்படுத்தும்.  எப்போதும் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு குடல் இயக்கம் (Bowel Motility)  மந்தமாகும...

Doctor Vikatan: நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டாலும் குணமாகாத மலச்சிக்கல்... தீர்வு என்ன?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. காலையில் எழுந்தவுடன் மலம் கழிக்காவிட்டால் அன்று முழுவதும் வயிறு உப்புசமாக இருக்கிறது. நார்ச்சத்துள்ள உணவுகள் அதிகம் சாப்பிடுகிறேன்.  சாப்பிட்டும் மலச்சிக்கல் தீரவில்லையே ஏன்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை மருத்துவரும்,  புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான செந்தில் கணேசன். இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை மருத்துவரும், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான செந்தில் கணேசன் மலச்சிக்கல் சரியாக வேண்டுமென்றால் நார்சத்து (Fiber) மட்டும் சாப்பிட்டால் போதாது. நார்ச்சத்து பலனளிக்க வேறு சில விஷயங்களும் சரியாக இருக்க வேண்டும். அந்த விஷயங்களில் தண்ணீருக்கே முதலிடம். நார்சத்து சரியாக வேலை செய்ய ஒரு நாளைக்கு குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குறைவாக இருந்தால், நார்சத்து குடலில் மலத்தை இன்னும் கடினமாக்கி மலச்சிக்கலைத் தீவிரப்படுத்தும்.  எப்போதும் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு குடல் இயக்கம் (Bowel Motility)  மந்தமாகும...

Doctor Vikatan: பைக்கிலிருந்து விழுந்ததால் கால் மூட்டு கிழிசல்; பிசியோதெரபி மட்டும் போதுமா?

Doctor Vikatan:  எனக்கு 38 வயதாகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூன்று வாரங்களுக்கு முன்பு பைக்கிலிருந்து இறங்கும்போது என் பேன்ட் கியரில் மாட்டிக்கொண்டது. இதனால் நான் கீழே விழுந்து, முட்டியில் கடுமையான வலி ஏற்பட்டது. எம்.ஆர்.ஐ எடுத்துப் பார்த்தபோது, ACL தசைநார் பகுதி கிழிந்துள்ளதாகத் தெரிந்தது. மேலும், முட்டி குருத்தெலும்பிலும் கிழிசல் இருப்பதாகச் சொல்கிறார்கள். நான் தற்போது பிசியோதெரபி சிகிச்சை எடுத்து வருகிறேன். இதன் பிறகு எனது பிரச்னை குணமாகுமா... நான் மீண்டும் சாதாரண வாழ்க்கையை வாழ என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, எலும்பியல் மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான விஜய்கிஷோர் கொண்ட்ரெட்டி எலும்பியல் மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான விஜய்கிஷோர் கொண்ட்ரெட்டி ஒருவருக்கு ஏசிஎல் (ACL) ஜவ்வு கிழிசலும், மெனிஸ்கஸ் ஜவ்வு கிழிசலும் ஒன்றாக இருக்கும்போது, அதற்கு அறுவை சிகிச்சை மூலமாக தீர்வு காண்பதுதான் மிகச் சரியான வழியாகும். அதாவது, குறிப்பிட்ட இந்தப் பிரச்னைக்கு ஓப்பன் சர்ஜரி (Open surgery) தேவையில்லை. ஆனால், கீஹ...

Doctor Vikatan: பைக்கிலிருந்து விழுந்ததால் கால் மூட்டு கிழிசல்; பிசியோதெரபி மட்டும் போதுமா?

Doctor Vikatan:  எனக்கு 38 வயதாகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூன்று வாரங்களுக்கு முன்பு பைக்கிலிருந்து இறங்கும்போது என் பேன்ட் கியரில் மாட்டிக்கொண்டது. இதனால் நான் கீழே விழுந்து, முட்டியில் கடுமையான வலி ஏற்பட்டது. எம்.ஆர்.ஐ எடுத்துப் பார்த்தபோது, ACL தசைநார் பகுதி கிழிந்துள்ளதாகத் தெரிந்தது. மேலும், முட்டி குருத்தெலும்பிலும் கிழிசல் இருப்பதாகச் சொல்கிறார்கள். நான் தற்போது பிசியோதெரபி சிகிச்சை எடுத்து வருகிறேன். இதன் பிறகு எனது பிரச்னை குணமாகுமா... நான் மீண்டும் சாதாரண வாழ்க்கையை வாழ என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, எலும்பியல் மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான விஜய்கிஷோர் கொண்ட்ரெட்டி எலும்பியல் மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான விஜய்கிஷோர் கொண்ட்ரெட்டி ஒருவருக்கு ஏசிஎல் (ACL) ஜவ்வு கிழிசலும், மெனிஸ்கஸ் ஜவ்வு கிழிசலும் ஒன்றாக இருக்கும்போது, அதற்கு அறுவை சிகிச்சை மூலமாக தீர்வு காண்பதுதான் மிகச் சரியான வழியாகும். அதாவது, குறிப்பிட்ட இந்தப் பிரச்னைக்கு ஓப்பன் சர்ஜரி (Open surgery) தேவையில்லை. ஆனால், கீஹ...

Doctor Vikatan: 35 வயதில் மறதி... டிமென்ஷியா பாதிப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan: என் வயது 35. சமீபகாலமாக மிகச் சிறிய விஷயங்களைக்கூட மறந்துவிடுகிறேன். இது  டிமென்ஷியா எனப்படும் ஆரம்பகால ஞாபகமறதி நோயின் அறிகுறியா... இதற்கு சிகிச்சை எடுக்க வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவரும், மூளை குறைபாடுகள் சிகிச்சை நிபுணருமான பி.விஜயஷங்கர். நரம்பியல் மருத்துவரும், மூளை குறைபாடுகள் சிகிச்சை நிபுணருமான பி.விஜயஷங்கர். 35 வயதில் ஞாபக மறதி ஏற்படுகிறது என்றால், பொதுவாக அது ஏதேனும் இரண்டாம் நிலை காரணத்தினால் (Secondary cause) தான் இருக்கும். ஏனெனில், முதன்மை நிலை டிமென்ஷியா (Primary dementia) எனப்படும் தீவிர ஞாபக மறதி நோய், வழக்கமாக 60 அல்லது 70 வயதைக் கடந்தவர்களுக்கே பெரும்பாலும் ஏற்படும். இளம் வயதினருக்கு ஞாபக மறதி வருவதற்கு தைராய்டு பாதிப்பு, வைட்டமின் பி12 (Vitamin B12) குறைபாடு, உடலில் சோடியம் அளவு குறைதல், நரம்பு மண்டலத்தில் ஏற்படும் தொற்று நோய்கள் (Neuro-infections), மது அருந்தும் பழக்கம், சில நேரங்களில் மூளையில் ஏற்படும் சிறிய அளவிலான பக்கவாதம் (Mild stroke) போன்ற இரண்டாம் நிலை காரண...