Skip to main content

Posts

இளைஞர்களிடம் அதிகரிக்கும் மாரடைப்பு: `அதீத மகிழ்ச்சி, உடற்பயிற்சியும் ஆபத்தே'- மருத்துவரின் பகிர்வு!

ஹரியானா மாநில சட்டமன்றத்தில் புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கை பொது சுகாதாரத் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் அந்த மாநிலத்தில் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட சுமார் 18,000 பேர் மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் இதய நோய்கள் என்பது முதியவர்களுக்கான பாதிப்பாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால், ஹரியானாவின் இந்த புள்ளிவிவரங்கள் தற்போதைய சூழல் தலைகீழாக மாறியுள்ளதை உறுதிப்படுத்துகின்றன. மருத்துவர் சொக்கலிங்கம் இது தொடர்பாக மூத்த இதயநல மருத்துவர் வி.சொக்கலிங்கத்திடம் விரிவான உரையாடலை நிகழ்த்தினோம். அதன் சுருக்கத் தொகுப்பைப் பார்க்கலாம்... ``ஹரியானா அரசின் தகவல்படி பார்த்தால், இளமையில் வரும் இதய நோய் என்பது கொரோனா தொற்றுக்குப் பிறகே அதிகரித்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். பலரும் நினைப்பது போல, கோவிட் தொற்றுக்கோ அல்லது கோவிட் தடுப்பூசிக்கோ மாரடைப்புடன் நேரடித் தொடர்பு கிடையாது. கோவிட் என்பது ஒரு சுவாசப் பை சார்ந்த (Respiratory) வைரஸ். ...
Recent posts

இளைஞர்களிடம் அதிகரிக்கும் மாரடைப்பு: `அதீத மகிழ்ச்சி, உடற்பயிற்சியும் ஆபத்தே'- மருத்துவரின் பகிர்வு!

ஹரியானா மாநில சட்டமன்றத்தில் புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கை பொது சுகாதாரத் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் அந்த மாநிலத்தில் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட சுமார் 18,000 பேர் மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் இதய நோய்கள் என்பது முதியவர்களுக்கான பாதிப்பாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால், ஹரியானாவின் இந்த புள்ளிவிவரங்கள் தற்போதைய சூழல் தலைகீழாக மாறியுள்ளதை உறுதிப்படுத்துகின்றன. மருத்துவர் சொக்கலிங்கம் இது தொடர்பாக மூத்த இதயநல மருத்துவர் வி.சொக்கலிங்கத்திடம் விரிவான உரையாடலை நிகழ்த்தினோம். அதன் சுருக்கத் தொகுப்பைப் பார்க்கலாம்... ``ஹரியானா அரசின் தகவல்படி பார்த்தால், இளமையில் வரும் இதய நோய் என்பது கொரோனா தொற்றுக்குப் பிறகே அதிகரித்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். பலரும் நினைப்பது போல, கோவிட் தொற்றுக்கோ அல்லது கோவிட் தடுப்பூசிக்கோ மாரடைப்புடன் நேரடித் தொடர்பு கிடையாது. கோவிட் என்பது ஒரு சுவாசப் பை சார்ந்த (Respiratory) வைரஸ். ...

Doctor Vikatan: மாத்திரை சாப்பிட்ட பிறகு எடுக்கும் சுகர் டெஸ்ட்... ரிசல்ட் சரியாக இருக்குமா?!

Doctor Vikatan: குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்க்கரைநோய்க்கான பரிசோதனைகளைச் செய்து பார்க்கிறோம். முந்தைய நாள் இரவும் சர்க்கரைநோய்க்கான மாத்திரைகள் போட்டுக்கொண்டு, மறுநாள் காலையும் மாத்திரைகளைப் போட்டுக்கொண்டுதான் டெஸ்ட் எடுக்கச் சொல்கிறார் மருத்துவர். மாத்திரை சாப்பிட்ட பிறகு எடுக்கும் டெஸ்ட் எப்படிச் சரியாக  இருக்கும்... இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம். நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம் | சென்னை நீங்கள் ஏற்கெனவே சர்க்கரைநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர் என்றால், உங்கள் உடலுக்கு அந்த மாத்திரை எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதைப் பார்ப்பதே இந்தப் பரிசோதனையின் முக்கிய நோக்கம். மாத்திரைகளை எடுத்துக்கொண்ட பிறகு டெஸ்ட் செய்தால்தான்,  நீங்கள் சாப்பிடும் மருந்து, உங்கள் ரத்தச் சர்க்கரையைச் சரியான அளவில் (Control) வைத்திருக்கிறதா அல்லது மருந்தின் அளவை அதிகரிக்க வேண்டுமா என்பதைக் கணிக்க முடியும். சர்க்கரைநோய் என்பது ஒரு நாள் மட்டும் வரும் பிரச்னை அல்ல. மாத்திரையை ஒரு நா...

Doctor Vikatan: மாத்திரை சாப்பிட்ட பிறகு எடுக்கும் சுகர் டெஸ்ட்... ரிசல்ட் சரியாக இருக்குமா?!

Doctor Vikatan: குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்க்கரைநோய்க்கான பரிசோதனைகளைச் செய்து பார்க்கிறோம். முந்தைய நாள் இரவும் சர்க்கரைநோய்க்கான மாத்திரைகள் போட்டுக்கொண்டு, மறுநாள் காலையும் மாத்திரைகளைப் போட்டுக்கொண்டுதான் டெஸ்ட் எடுக்கச் சொல்கிறார் மருத்துவர். மாத்திரை சாப்பிட்ட பிறகு எடுக்கும் டெஸ்ட் எப்படிச் சரியாக  இருக்கும்... இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம். நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம் | சென்னை நீங்கள் ஏற்கெனவே சர்க்கரைநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர் என்றால், உங்கள் உடலுக்கு அந்த மாத்திரை எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதைப் பார்ப்பதே இந்தப் பரிசோதனையின் முக்கிய நோக்கம். மாத்திரைகளை எடுத்துக்கொண்ட பிறகு டெஸ்ட் செய்தால்தான்,  நீங்கள் சாப்பிடும் மருந்து, உங்கள் ரத்தச் சர்க்கரையைச் சரியான அளவில் (Control) வைத்திருக்கிறதா அல்லது மருந்தின் அளவை அதிகரிக்க வேண்டுமா என்பதைக் கணிக்க முடியும். சர்க்கரைநோய் என்பது ஒரு நாள் மட்டும் வரும் பிரச்னை அல்ல. மாத்திரையை ஒரு நா...

Doctor Vikatan: அடிக்கடி செல்லப் பிராணிகளிடம் கடி; எத்தனை நாள்களுக்கொரு முறை டிடி, ரேபிஸ் ஊசி?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் 2 நாய்க்குட்டிகளும், 3 பூனைகளும் வளர்க்கிறோம். என் மகனுக்கு 20 வயதாகிறது. அவற்றுடன் விளையாடும்போது வாரா வாரம் அவற்றின் நகங்களால் கீறுகின்றன. சில நேரங்களில் பற்களும் படுவதுண்டு. காயம் ஆழமாக இருந்தால் டிடி ஊசி போட்டுக்கொள்கிறான். இல்லாவிட்டால் விட்டுவிடுகிறான். எத்தனை நாள்களுக்கொரு முறை டிடி, ரேபிஸ் ஊசி போட வேண்டும்? அடிக்கடி போடுவதால் ஆபத்தில்லையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன். தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னை வீட்டில் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளாக இருந்தாலும் அவற்றிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக அவசியம். ரேபிஸ் நோயைப் பொறுத்தவரை, உடலில் IgG வகை ஆன்டிபாடிகள் எந்த அளவு உள்ளன என்பதைப் பொறுத்தே பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. பெரும்பாலான தடுப்பூசிகள் முழுமையாகப் போடப்பட்ட பிறகு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கின்றன. நாய் மற்றும் பூனைக்கடிக்கு டிடி ஊசி போட வேண்டிய அவசியமில்லை. நாய்க்கடிக்க...

Doctor Vikatan: அடிக்கடி செல்லப் பிராணிகளிடம் கடி; எத்தனை நாள்களுக்கொரு முறை டிடி, ரேபிஸ் ஊசி?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் 2 நாய்க்குட்டிகளும், 3 பூனைகளும் வளர்க்கிறோம். என் மகனுக்கு 20 வயதாகிறது. அவற்றுடன் விளையாடும்போது வாரா வாரம் அவற்றின் நகங்களால் கீறுகின்றன. சில நேரங்களில் பற்களும் படுவதுண்டு. காயம் ஆழமாக இருந்தால் டிடி ஊசி போட்டுக்கொள்கிறான். இல்லாவிட்டால் விட்டுவிடுகிறான். எத்தனை நாள்களுக்கொரு முறை டிடி, ரேபிஸ் ஊசி போட வேண்டும்? அடிக்கடி போடுவதால் ஆபத்தில்லையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன். தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னை வீட்டில் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளாக இருந்தாலும் அவற்றிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக அவசியம். ரேபிஸ் நோயைப் பொறுத்தவரை, உடலில் IgG வகை ஆன்டிபாடிகள் எந்த அளவு உள்ளன என்பதைப் பொறுத்தே பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. பெரும்பாலான தடுப்பூசிகள் முழுமையாகப் போடப்பட்ட பிறகு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கின்றன. நாய் மற்றும் பூனைக்கடிக்கு டிடி ஊசி போட வேண்டிய அவசியமில்லை. நாய்க்கடிக்க...

பழசெல்லாம் மறக்காம இருக்கணுமா... பல் தேய்ங்க பாஸ்! - ஆய்வறிக்கையும் அல்சைமர் அலெர்ட்டும்

வாய் சுகாதாரமின்மைக்கும் அல்சைமர் உள்ளிட்ட மறதி நோய்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகச் சொல்கிறது 'கேர்க்வெஸ்ட் இன்ஸ்டிட்யூட்'டின் சமீபத்திய ஆய்வு ஒன்று.  அதன்படி 2040-ல், அமெரிக்காவில் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  வாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோயைத் தடுக்கவோ அல்லது அதன் அறிகுறிகளைக் குறைக்கவோ முடியுமா என்பதைத் தீர்மானிப்பது மிகவும் அவசியம் என்பதையும் அந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது.  மறதி... ஜாக்கிரதை! நலம் நல்லது-39 #DailyHealthDose வயதான பிறகு வரும் மறதி நோயான அல்சைமருக்கும் வாய் சுகாதாரமின்மைக்கும் உண்மையிலேயே தொடர்பு உண்டா என்ற அந்த ஆய்வில் சில முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, அல்சைமர் நோய் பாதித்த 50 முதல் 80 வயதினருக்கு, அல்சைமர் நோய் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, மோசமான ஈறு பாதிப்பு இருப்பதும், குறிப்பாக... பற்கரை, பற்களைச் சுற்றியுள்ள எலும்பு இழப்பு, ஈறுகளில் ரத்தம் கசிவது போன்ற பிரச்னைகள் இருப்பது தெரிய வந்துள்ளன.  அல்சைமர் பாதிப்புள்ளவர்களில் பலருக்கும்...