Skip to main content

Posts

உடல் நலப் பிரச்னை; ரூ.1000 முதலீட்டில் தொடங்கிய ‘Green Salt’ - மூலிகை உப்பு பிசினஸில் அசத்தும் பெண்!

“உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்ற பழமொழி, நம்முடைய சமையலில் உப்புக்கு இருக்கும் முக்கியத்துவத்தைச் சொல்லும். தினமும் சமையலறையில் தவறாமல் இடம்பெறும் இந்த உப்பையே, மூலிகைகளுடன் இணைத்து ஒரு தொழிலாக மாற்றியிருக்கிறார், உமா மகேஸ்வரி. பாரம்பர்ய மூலிகைகளைக் கொண்டு ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட (fortified) செய்த ‘Green Salt’ உருவாக்கி, சமீபத்தில் சுயமாகத் தொழில் செய்யும் பெண்களைப் பாராட்டி வழங்கப்படும் ‘Homepreneur Award’ என்ற சுயசக்தி விருதைப் பெற்ற உமா மகேஸ்வரியின் பயணம் இது... Arshitha Food Products என்ற தமது சொந்த நிறுவனத்தின் மூலம் Green Salt என்ற பெயரில் மூலிகை கலந்த உப்பைத் தயாரித்து வருகிறார். 55 வயதாகும் உமா மகேஸ்வரி, பத்தாம் வகுப்பு வரை படித்து இருக்கிறார். தற்போது அவரது Arshitha Food Products நிறுவனம், சென்னை - ஆதம்பாக்கத்தில் இயங்கி வருகிறது. தொழில் பயணம் ஒரு தனிப்பட்ட அனுபவத்திலிருந்தே தொடங்கும்! உமா மகேஸ்வரி சுமார் பத்து ஆண்டுகளாகப் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளைச் சந்தித்து, பல மருந்துகள் மற்றும் சப்ளிமென்ட்களை எடுத்தும் அவருக்கு எதிர்பார்த்த முழுமையான பலன் கிடைக்கவில்லை. உடல்நலப் ...
Recent posts

உடல் நலப் பிரச்னை; ரூ.1000 முதலீட்டில் தொடங்கிய ‘Green Salt’ - மூலிகை உப்பு பிசினஸில் அசத்தும் பெண்!

“உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்ற பழமொழி, நம்முடைய சமையலில் உப்புக்கு இருக்கும் முக்கியத்துவத்தைச் சொல்லும். தினமும் சமையலறையில் தவறாமல் இடம்பெறும் இந்த உப்பையே, மூலிகைகளுடன் இணைத்து ஒரு தொழிலாக மாற்றியிருக்கிறார், உமா மகேஸ்வரி. பாரம்பர்ய மூலிகைகளைக் கொண்டு ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட (fortified) செய்த ‘Green Salt’ உருவாக்கி, சமீபத்தில் சுயமாகத் தொழில் செய்யும் பெண்களைப் பாராட்டி வழங்கப்படும் ‘Homepreneur Award’ என்ற சுயசக்தி விருதைப் பெற்ற உமா மகேஸ்வரியின் பயணம் இது... Arshitha Food Products என்ற தமது சொந்த நிறுவனத்தின் மூலம் Green Salt என்ற பெயரில் மூலிகை கலந்த உப்பைத் தயாரித்து வருகிறார். 55 வயதாகும் உமா மகேஸ்வரி, பத்தாம் வகுப்பு வரை படித்து இருக்கிறார். தற்போது அவரது Arshitha Food Products நிறுவனம், சென்னை - ஆதம்பாக்கத்தில் இயங்கி வருகிறது. தொழில் பயணம் ஒரு தனிப்பட்ட அனுபவத்திலிருந்தே தொடங்கும்! உமா மகேஸ்வரி சுமார் பத்து ஆண்டுகளாகப் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளைச் சந்தித்து, பல மருந்துகள் மற்றும் சப்ளிமென்ட்களை எடுத்தும் அவருக்கு எதிர்பார்த்த முழுமையான பலன் கிடைக்கவில்லை. உடல்நலப் ...

Doctor Vikatan: திருமணத்துக்கு முன்பு கருக்கலைப்பு, 8 வருடங்களாக குழந்தை இல்லை; இதுவே நிரந்தரமா?

Doctor Vikatan:  எனக்கு இப்போது 30 வயதாகிறது. கல்லூரியில் படித்தபோது, காதல் வயப்பட்டு, கர்ப்பம் தரித்தேன். அந்தச் சமயத்தில் என் காதலர் வீட்டில் பெரிய பிரச்னை நடந்து, திருமணத்துக்கு சம்மதிக்காததால், பயத்தில் கர்ப்பத்தைக் கலைத்துவிட்டேன். பிறகு சில வருடங்கள் கழித்து காதலர் வீட்டார் சம்மதித்தனர். இருவரும் திருமணம் செய்துகொண்டோம். திருமணம் முடிந்து 8  வருடங்கள் ஆகியும் எங்களுக்கு இன்னும் குழந்தை நிற்கவில்லை. முதல் கர்ப்பத்தைக் கலைத்ததுதான் காரணம் என்கிறார்கள். எனக்கு இனி கருத்தரிக்க வாய்ப்பே இல்லையா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.   மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி ``திருமணத்துக்கு முன்பு நீங்கள் கருத்தரித்த நிலையில், அதை எப்படிக் கலைத்தீர்கள் என்ற விவரம் இல்லை. நீங்களாக மாத்திரைகள் வாங்கியோ, தகுதியற்ற மருத்துவரை அணுகியோ கருக்கலைப்பு செய்துகொண்டீர்களா அல்லது முறையான மருத்துவரிடம் செய்துகொண்டீர்களா என்ற விவரம் இல்லை. பாதுகாப்பாகச் செய்யப்படுகிற அபார்ஷனில், எதிர்காலத்தில் கர்ப்பம் தரிப்பதை பாதிக்கும் வாய்...

Doctor Vikatan: திருமணத்துக்கு முன்பு கருக்கலைப்பு, 8 வருடங்களாக குழந்தை இல்லை; இதுவே நிரந்தரமா?

Doctor Vikatan:  எனக்கு இப்போது 30 வயதாகிறது. கல்லூரியில் படித்தபோது, காதல் வயப்பட்டு, கர்ப்பம் தரித்தேன். அந்தச் சமயத்தில் என் காதலர் வீட்டில் பெரிய பிரச்னை நடந்து, திருமணத்துக்கு சம்மதிக்காததால், பயத்தில் கர்ப்பத்தைக் கலைத்துவிட்டேன். பிறகு சில வருடங்கள் கழித்து காதலர் வீட்டார் சம்மதித்தனர். இருவரும் திருமணம் செய்துகொண்டோம். திருமணம் முடிந்து 8  வருடங்கள் ஆகியும் எங்களுக்கு இன்னும் குழந்தை நிற்கவில்லை. முதல் கர்ப்பத்தைக் கலைத்ததுதான் காரணம் என்கிறார்கள். எனக்கு இனி கருத்தரிக்க வாய்ப்பே இல்லையா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.   மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி ``திருமணத்துக்கு முன்பு நீங்கள் கருத்தரித்த நிலையில், அதை எப்படிக் கலைத்தீர்கள் என்ற விவரம் இல்லை. நீங்களாக மாத்திரைகள் வாங்கியோ, தகுதியற்ற மருத்துவரை அணுகியோ கருக்கலைப்பு செய்துகொண்டீர்களா அல்லது முறையான மருத்துவரிடம் செய்துகொண்டீர்களா என்ற விவரம் இல்லை. பாதுகாப்பாகச் செய்யப்படுகிற அபார்ஷனில், எதிர்காலத்தில் கர்ப்பம் தரிப்பதை பாதிக்கும் வாய்...

Doctor Vikatan: உணவு உண்ணும்போது தொண்டையை அடைக்கும் உணர்வு... சிகிச்சை தேவையா?

Doctor Vikatan:  என் வயது 40. எனக்கு கடந்த சில மாதங்களாக உணவு உண்ணும்போது தொண்டையில் உணவு அடைத்துக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தொண்டையிலிருந்து உணவு இறங்க சில நிமிடங்கள் ஆகின்றன. அதன் பிறகே இயல்பு நிலைக்கு வருகிறேன். இது என்ன மாதிரியான பிரச்னை... இதற்குச் சிகிச்சை அவசியமா? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த உணவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர் வர்ஷா செந்தில்குமார் உணவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர் வர்ஷா செந்தில்குமார் நாம்  உண்ணும்  உணவு தொண்டையில் அடைத்துக் கொள்வதை மருத்துவ மொழியில் 'டிஸ்ஃபேஜியா' (Dysphagia) என்று  சொல்வோம். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். உணவை விரைவாகச் சாப்பிடுவது, உணவைச் சரியாக மென்று (chew) சாப்பிடாமல் அவசரமாக விழுங்குவது, சாப்பிடும் உணவு மிகவும் வறட்சியாக (Dry) இருப்பது, அதாவது உணவில் நீர்ச்சத்தோ அல்லது ஈரப்பதமோ (Moisture content) இல்லாமல் இருப்பது, சாப்பிடும்போது பேசிக்கொண்டே சாப்பிடுவது, கவனம் சிதறி சாப்பிடுவது அல்லது அதிக மன அழுத்தத்துடன் (Stress) சாப்பிடுவது போன்றவை இந்தப் பிரச்னைக்கான முதன்மைக் காரணங்களாக இருக்க...

Doctor Vikatan: உணவு உண்ணும்போது தொண்டையை அடைக்கும் உணர்வு... சிகிச்சை தேவையா?

Doctor Vikatan:  என் வயது 40. எனக்கு கடந்த சில மாதங்களாக உணவு உண்ணும்போது தொண்டையில் உணவு அடைத்துக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தொண்டையிலிருந்து உணவு இறங்க சில நிமிடங்கள் ஆகின்றன. அதன் பிறகே இயல்பு நிலைக்கு வருகிறேன். இது என்ன மாதிரியான பிரச்னை... இதற்குச் சிகிச்சை அவசியமா? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த உணவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர் வர்ஷா செந்தில்குமார் உணவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர் வர்ஷா செந்தில்குமார் நாம்  உண்ணும்  உணவு தொண்டையில் அடைத்துக் கொள்வதை மருத்துவ மொழியில் 'டிஸ்ஃபேஜியா' (Dysphagia) என்று  சொல்வோம். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். உணவை விரைவாகச் சாப்பிடுவது, உணவைச் சரியாக மென்று (chew) சாப்பிடாமல் அவசரமாக விழுங்குவது, சாப்பிடும் உணவு மிகவும் வறட்சியாக (Dry) இருப்பது, அதாவது உணவில் நீர்ச்சத்தோ அல்லது ஈரப்பதமோ (Moisture content) இல்லாமல் இருப்பது, சாப்பிடும்போது பேசிக்கொண்டே சாப்பிடுவது, கவனம் சிதறி சாப்பிடுவது அல்லது அதிக மன அழுத்தத்துடன் (Stress) சாப்பிடுவது போன்றவை இந்தப் பிரச்னைக்கான முதன்மைக் காரணங்களாக இருக்க...

அதிகரிக்கும் புற்றுநோய் தாக்கம்... சிகிச்சை செலவுகளைச் சமாளிக்க மருத்துவக் காப்பீடு உதவுமா?

புற்றுநோய் என்பது தனிப்பட்ட நபரை மட்டும் பாதிப்பதல்ல. அவரது குடும்பத்தின் ஒட்டுமொத்த வாழ்நாள் சேமிப்பையே கரைக்கும் நிதியியல் சவாலாகவும் மாறி அச்சுறுத்தும். இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகளும், சிகிச்சைகளுக்கான செலவுகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழலில், சரியான மருத்துவக் காப்பீடு (Health Insurance) வைத்திருப்பது என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் அதி முக்கியமான நிதி பாதுகாப்பு (Financial Protection) நடவடிக்கையும்கூட. அதிகரிக்கும் புற்றுநோய் தாக்கம்! வாழ்க்கைமுறை மாற்றங்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், புகையிலை பயன்பாடு, பரம்பரை காரணிகள் போன்றவற்றால் இந்தியர்களிடையே புற்றுநோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டுக் கொண்டிருந்த பல புற்றுநோய்கள், தற்போது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுகின்றன. இது சிகிச்சையின் வெற்றி வாய்ப்பை அதிகரித் தாலும், சிகிச்சைக்கான செலவுகளையும் சேர்த்தே அதிகரிக்கிறது. இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் புற்றுநோய் பாதிப்பு விகிதம் கிட்டத்தட்ட சமமாகவே உள்ளது. எனினும், புகையிலை மற்றும் மது அருந்தும் பழக்கங்களால், ஆண்களுக்கு...