Skip to main content

Posts

Doctor Vikatan: வெயிலில் சென்றால் உடனே தலைவலி வருவது ஏன்... தவிர்க்க என்ன வழி?

Doctor Vikatan: வெயிலில் வெளியே சென்று வரும்போது ஒவ்வொரு முறையும் கடுமையான தலைவலிக்கு உள்ளாகிறேன். வெயில் இல்லாத நேரங்களில் இப்படி ஆவதில்லை. வெயிலுக்கும் தலைவலிக்கும் என்ன தொடர்பு...  இந்த வகை தலைவலியைத் தவிர்க்க என்ன செய்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் வெயிலில் அலைந்துவிட்டு போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடலுக்குள் ஏற்படும் நீரிழப்பு (Dehydration) காரணமாக முதலில் ரத்தம் அடர்த்தியாகும் (Concentrated blood). இதன் விளைவாக தலைவலி ஏற்படும். வெயிலில் செல்லும்போது, சூரியனின் அதிகப்படியான வெப்பம் கண் பார்வை மூலமாக உள்வாங்கப்படும்போதும் தலைவலி வரலாம். வெப்பம் அதிகமாக இருக்கும்போது, மூளையின் ரத்தக் குழாய்கள் விரிவடைந்து அதன் மூலமாகவும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக, மிக அதிக வெப்பம் மற்றும் காற்றில் ஈரப்பதம் (Humidity) அதிகமாக இருக்கும் சூழலில், உடலின் வெப்பத்தை வியர்வை மூலமாக வெளியேற்றி சருமத்தைப் பாதுகாக்கும் உடலின் பாதுகாப்பு மெக்கானிசம் (Protection mechanism) செயலிழந்து போகலாம். அந்த நேரத்தில், உடலின் உட...
Recent posts

Doctor Vikatan: வெயிலில் சென்றால் உடனே தலைவலி வருவது ஏன்... தவிர்க்க என்ன வழி?

Doctor Vikatan: வெயிலில் வெளியே சென்று வரும்போது ஒவ்வொரு முறையும் கடுமையான தலைவலிக்கு உள்ளாகிறேன். வெயில் இல்லாத நேரங்களில் இப்படி ஆவதில்லை. வெயிலுக்கும் தலைவலிக்கும் என்ன தொடர்பு...  இந்த வகை தலைவலியைத் தவிர்க்க என்ன செய்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் வெயிலில் அலைந்துவிட்டு போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடலுக்குள் ஏற்படும் நீரிழப்பு (Dehydration) காரணமாக முதலில் ரத்தம் அடர்த்தியாகும் (Concentrated blood). இதன் விளைவாக தலைவலி ஏற்படும். வெயிலில் செல்லும்போது, சூரியனின் அதிகப்படியான வெப்பம் கண் பார்வை மூலமாக உள்வாங்கப்படும்போதும் தலைவலி வரலாம். வெப்பம் அதிகமாக இருக்கும்போது, மூளையின் ரத்தக் குழாய்கள் விரிவடைந்து அதன் மூலமாகவும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக, மிக அதிக வெப்பம் மற்றும் காற்றில் ஈரப்பதம் (Humidity) அதிகமாக இருக்கும் சூழலில், உடலின் வெப்பத்தை வியர்வை மூலமாக வெளியேற்றி சருமத்தைப் பாதுகாக்கும் உடலின் பாதுகாப்பு மெக்கானிசம் (Protection mechanism) செயலிழந்து போகலாம். அந்த நேரத்தில், உடலின் உட...

Doctor Vikatan: வெளியில் வெப்ப அலை.... வீடுகளில் சளி, காய்ச்சல் பாதிப்பு... ஏன் இப்படி?

Doctor Vikatan: வெளியில் வெப்ப அலை வீசுகிறது. வெயில் வாட்டி வதைக்கிறது. இது ஒரு பக்கமிருக்க, இன்னொரு பக்கம் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. எல்லா வீடுகளிலும் யாரோ ஒருவருக்கு, குறிப்பாக முதியவர்களுக்கு  காய்ச்சல், சளி, இருமல் இருப்பதைப் பார்க்கிறோம். இதை எப்படிப் புரிந்துகொள்வது? இதற்கு என்ன காரணம், என்ன சிகிச்சை, தடுப்பு முறை என்ன? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவரும், தீவிர சிகிச்சை நிபுணருமான மகாதேவன் பொது மருத்துவரும், தீவிர சிகிச்சை நிபுணருமான மகாதேவன் நீங்கள் குறிப்பிடும் பிரச்னையைத்தான் 'ஹீட் ஸ்ட்ரோக்' என்று சொல்கிறோம்.  வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இளம் வயதினருக்கும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிக்கலாம். இதை 'ஹீட் எக்ஸாஷன்' (heat exhaustion) என்றும் சொல்வோம். வெயிலில் வெளியே செல்கிறார்கள், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை, நிறைய விளையாடுகிறார்கள் என்றால் அவர்களுக்கெல்லாம் ஹீட் எக்ஸாஷன் என்ற பிரச்னை வரலாம். ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்...

Doctor Vikatan: வெளியில் வெப்ப அலை.... வீடுகளில் சளி, காய்ச்சல் பாதிப்பு... ஏன் இப்படி?

Doctor Vikatan: வெளியில் வெப்ப அலை வீசுகிறது. வெயில் வாட்டி வதைக்கிறது. இது ஒரு பக்கமிருக்க, இன்னொரு பக்கம் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. எல்லா வீடுகளிலும் யாரோ ஒருவருக்கு, குறிப்பாக முதியவர்களுக்கு  காய்ச்சல், சளி, இருமல் இருப்பதைப் பார்க்கிறோம். இதை எப்படிப் புரிந்துகொள்வது? இதற்கு என்ன காரணம், என்ன சிகிச்சை, தடுப்பு முறை என்ன? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவரும், தீவிர சிகிச்சை நிபுணருமான மகாதேவன் பொது மருத்துவரும், தீவிர சிகிச்சை நிபுணருமான மகாதேவன் நீங்கள் குறிப்பிடும் பிரச்னையைத்தான் 'ஹீட் ஸ்ட்ரோக்' என்று சொல்கிறோம்.  வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இளம் வயதினருக்கும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிக்கலாம். இதை 'ஹீட் எக்ஸாஷன்' (heat exhaustion) என்றும் சொல்வோம். வெயிலில் வெளியே செல்கிறார்கள், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை, நிறைய விளையாடுகிறார்கள் என்றால் அவர்களுக்கெல்லாம் ஹீட் எக்ஸாஷன் என்ற பிரச்னை வரலாம். ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்...

ORS பாக்கெட்டுகளுக்காக 2 நாளாக காத்துக் கிடக்கும் மக்கள்; அலட்சியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்!

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து வாட்டி வருகிறது. வெயில் ஒவ்வாமையால் மக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். உடலில் நீர் இழப்பைத் தவிர்த்து உயிர் காக்கும் மருந்தான ஓ.ஆர்.எஸ் (Oral Rehydration Salt) மருந்துகளை போதுமான அளவில் இருப்பு வைக்குமாறு சுகாதாரத்துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகில் உள்ள ராஜன் நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த இரண்டு நாள்களாக ஓ.ஆர்.எஸ்‌‌ கலவை இல்லை என நோயாளிகளை திருப்பி அனுப்பி வருவதால், உள்ளுர் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ராஜன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இது குறித்து தெரிவித்த நோயாளிகள் சிலர், "வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட காரணங்களால் உடலில் நீர் சத்து குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. ஓ.ஆர்.எஸ் பவுடர் இல்லை என இரண்டு நாள்களாக எங்களை திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இரு தினங்களாக வெகு நேரம் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருக்கிறோம்" என்றனர். இது குறித்து தெரிவித்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணிய...

ORS பாக்கெட்டுகளுக்காக 2 நாளாக காத்துக் கிடக்கும் மக்கள்; அலட்சியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்!

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து வாட்டி வருகிறது. வெயில் ஒவ்வாமையால் மக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். உடலில் நீர் இழப்பைத் தவிர்த்து உயிர் காக்கும் மருந்தான ஓ.ஆர்.எஸ் (Oral Rehydration Salt) மருந்துகளை போதுமான அளவில் இருப்பு வைக்குமாறு சுகாதாரத்துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகில் உள்ள ராஜன் நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த இரண்டு நாள்களாக ஓ.ஆர்.எஸ்‌‌ கலவை இல்லை என நோயாளிகளை திருப்பி அனுப்பி வருவதால், உள்ளுர் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ராஜன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இது குறித்து தெரிவித்த நோயாளிகள் சிலர், "வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட காரணங்களால் உடலில் நீர் சத்து குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. ஓ.ஆர்.எஸ் பவுடர் இல்லை என இரண்டு நாள்களாக எங்களை திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இரு தினங்களாக வெகு நேரம் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருக்கிறோம்" என்றனர். இது குறித்து தெரிவித்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணிய...

Doctor Vikatan: எப்போதும் அதிக வியர்வை... மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan: எனக்கு எப்போதும் அதிகமாக வியர்த்துக்கொண்டே இருக்கிறது. அதீத வியர்வை என்பது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு ஏற்படும் இந்த வியர்வைப் பிரச்னையும் இதய பாதிப்பின் அறிகுறியாக இருக்குமா? - விகடன் இணையத்திலிருந்து. பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன். கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் ஒருவருக்கு அதிகமான வியர்வை இருந்தால், அது இதய நோய்க்கான அறிகுறியாக இருக்குமா என்ற பயம் உங்களைப் போல பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். உண்மையில் அப்படி அர்த்தப்படுத்திக் கொண்டு பயப்படத் தேவையில்லை. பொதுவாக வியர்வை என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். அதிகப்படியான வியர்வை ஏற்படுவது என்பது, மாரடைப்பின் முக்கிய அறிகுறியாக இருந்தாலும், பொதுவாக உடலில் சர்க்கரையின் அளவு (Blood sugar level) குறைந்தால் கூட (Hypoglycemia) இதுபோல அதிகமான வியர்வை ஏற்படுடலாம். உடலில் சர்க்கரையின் அளவு குறையும் போது இப்படி அதிகப்படியாக வியர்க்கும் என்பது சர்க்கரைநோய் உள்ள பலருக்கும் ஏற்கெனவே தெரிந்த ஒரு விஷயம்தான்...