Skip to main content

Posts

Covid-19 : `தமிழ்நாட்டில் கொரோனா பரவல்... பாதிப்பா?' - சுகாதாரத்துறை விளக்கம்!

கொரோனாவால் சமீபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை கூறுவதாவது... "சமீபத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆந்திர மாநிலத்தில் இரு நபர்கள் உயிரிழந்ததாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபர், திருப்பதி தனியார் மருத்துவமனையில் இருந்து 26.06.2026 அன்று மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு Klebsiella pneumoniae பாக்டீரியா மற்றும் covid 19 தொற்றும் ஏற்பட்டிருந்தது. மேலும், நீரிழிவு மற்றும் நீண்டகால சிறுநீரக நோய் போன்ற இணைநோய்களும் இருந்தன. கடுமையான Klebsiella pneumoniae தொற்று ஏற்பட்டு தீவிர சுவாசக் கோளாறு (ARDS) ஆகிய சிக்கல்களால் 28.06.2026 அன்று அவர் உயிரிழந்தார். தமிழ்நாடு அரசு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 68 வயதுடைய நபர் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பெருங்குடல் புற்றுநோயைத் தொடர்ந்து ஏற்பட்ட சுவாச செயலிழப்பு காரணமாக இறப்பு நேரிட்டது. இந்த நிகழ்வில் COVID-19 ஒரு தற்செயலான (Inc...
Recent posts

Covid-19 : `தமிழ்நாட்டில் கொரோனா பரவல்... பாதிப்பா?' - சுகாதாரத்துறை விளக்கம்!

கொரோனாவால் சமீபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை கூறுவதாவது... "சமீபத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆந்திர மாநிலத்தில் இரு நபர்கள் உயிரிழந்ததாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபர், திருப்பதி தனியார் மருத்துவமனையில் இருந்து 26.06.2026 அன்று மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு Klebsiella pneumoniae பாக்டீரியா மற்றும் covid 19 தொற்றும் ஏற்பட்டிருந்தது. மேலும், நீரிழிவு மற்றும் நீண்டகால சிறுநீரக நோய் போன்ற இணைநோய்களும் இருந்தன. கடுமையான Klebsiella pneumoniae தொற்று ஏற்பட்டு தீவிர சுவாசக் கோளாறு (ARDS) ஆகிய சிக்கல்களால் 28.06.2026 அன்று அவர் உயிரிழந்தார். தமிழ்நாடு அரசு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 68 வயதுடைய நபர் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பெருங்குடல் புற்றுநோயைத் தொடர்ந்து ஏற்பட்ட சுவாச செயலிழப்பு காரணமாக இறப்பு நேரிட்டது. இந்த நிகழ்வில் COVID-19 ஒரு தற்செயலான (Inc...

Doctor Vikatan: பிபி (BP) நார்மல்... ஆனாலும், அடிக்கடி தலைச்சுற்றல்... காரணம் என்ன?

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி தலைச்சுற்றல் (Giddiness) ஏற்படுகிறது, ஆனால், ரத்த அழுத்தம் (BP) சரியாகத்தான் இருக்கிறது. இதற்கு வேறு என்ன காரணமாக இருக்கும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் சிகிச்சை மருத்துவர் வி.எல். அருள்செல்வன் நரம்பியல் சிகிச்சை மருத்துவர் வி.எல். அருள்செல்வன் தலைச்சுற்றல் ஏற்பட பிபி அளவைத்தாண்டி வேறு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். நம்முடைய பேலன்ஸ் சிஸ்டம் (Balance system), மூளைத்தண்டில் (Brain stem) ஆரம்பித்து உள் காதில் (Inner ear) உள்ள பேலன்ஸ் உறுப்பு வரை இருக்கும். இதில் எங்கு பிரச்னை வந்தாலும் நமக்குத் தலைச்சுற்றல் வரலாம். உள் காதில் இருக்கக்கூடிய முக்கியமான பிரச்னைகளில், பிபிபிவி (Benign Paroxysmal Positional Vertigo) எனப்படுவது மிக முக்கியமான காரணம். இந்தப் பிரச்னை பாதித்தால் படுக்கும்போதோ, எழுந்திருக்கும்போதோ தலைச்சுற்றல் வரும். ஆனால், அது ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்காது. விட்டுவிட்டு வந்துகொண்டே இருக்கும். அடுத்தது வெஸ்டிபுலார் நியூரோனைட்டிஸ் (Vestibular neuronitis) என்ற பிரச்னையால் ஏற்படும் தலைச்சுற்றல். அந்த பேலன்ஸ் நரம்பில் வீக்கம் அ...

Doctor Vikatan: பிபி (BP) நார்மல்... ஆனாலும், அடிக்கடி தலைச்சுற்றல்... காரணம் என்ன?

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி தலைச்சுற்றல் (Giddiness) ஏற்படுகிறது, ஆனால், ரத்த அழுத்தம் (BP) சரியாகத்தான் இருக்கிறது. இதற்கு வேறு என்ன காரணமாக இருக்கும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் சிகிச்சை மருத்துவர் வி.எல். அருள்செல்வன் நரம்பியல் சிகிச்சை மருத்துவர் வி.எல். அருள்செல்வன் தலைச்சுற்றல் ஏற்பட பிபி அளவைத்தாண்டி வேறு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். நம்முடைய பேலன்ஸ் சிஸ்டம் (Balance system), மூளைத்தண்டில் (Brain stem) ஆரம்பித்து உள் காதில் (Inner ear) உள்ள பேலன்ஸ் உறுப்பு வரை இருக்கும். இதில் எங்கு பிரச்னை வந்தாலும் நமக்குத் தலைச்சுற்றல் வரலாம். உள் காதில் இருக்கக்கூடிய முக்கியமான பிரச்னைகளில், பிபிபிவி (Benign Paroxysmal Positional Vertigo) எனப்படுவது மிக முக்கியமான காரணம். இந்தப் பிரச்னை பாதித்தால் படுக்கும்போதோ, எழுந்திருக்கும்போதோ தலைச்சுற்றல் வரும். ஆனால், அது ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்காது. விட்டுவிட்டு வந்துகொண்டே இருக்கும். அடுத்தது வெஸ்டிபுலார் நியூரோனைட்டிஸ் (Vestibular neuronitis) என்ற பிரச்னையால் ஏற்படும் தலைச்சுற்றல். அந்த பேலன்ஸ் நரம்பில் வீக்கம் அ...

Doctor Vikatan: முழங்கால் வலி... மூட்டுத் தேய்மானம்... ஆபரேஷன் இல்லாமல் சரி செய்ய முடியுமா?

Doctor Vikatan: என் வயது 58. எனக்கு கடந்த சில மாதங்களாக மூட்டு வலி இருக்கிறது. முழங்கால் மூட்டுகளில் தேய்மானம் இருப்பதாக மருத்துவர் கூறுகிறார். அறுவை சிகிச்சை இல்லாமல் இதைச் சரி செய்ய முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  எலும்பு, முழங்கால் மற்றும் தண்டுவட சிறப்பு மருத்துவரும்  ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான நாவலடி சங்கர். எலும்பு, முழங்கால் மற்றும் தண்டுவட சிறப்பு மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான நாவலடி சங்கர் முதுமையின் காரணமாக ஏற்பட்ட தீவிரமடைந்த முழங்கால் தேய்மானத்திற்கு (Advanced Knee Osteoarthritis) அறுவை சிகிச்சை இல்லாத மாற்று வழிகளைத் தேர்ந்தெடுப்பது சிக்கலான ஒரு விஷயம். இதில் ரீஜெனரேட்டிவ் (regenerative) சிகிச்சை முறைகள் இருந்தாலும், அவற்றின் முடிவுகள் உங்களது பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும். முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையைத் தவிர்க்க அல்லது தள்ளிப்போட ஆர்த்தோபயாலஜிக்ஸ் (Orthobiologics) எனப்படும் பிஆர்பி (PRP - Platelet-Rich Plasma) மற்றும் பிஎம்ஏசி (BMAC - Bone Marrow Aspirate Concentrate) போன்ற தண்டுவடம் சார்ந்த ஸ்டெ...

Doctor Vikatan: முழங்கால் வலி... மூட்டுத் தேய்மானம்... ஆபரேஷன் இல்லாமல் சரி செய்ய முடியுமா?

Doctor Vikatan: என் வயது 58. எனக்கு கடந்த சில மாதங்களாக மூட்டு வலி இருக்கிறது. முழங்கால் மூட்டுகளில் தேய்மானம் இருப்பதாக மருத்துவர் கூறுகிறார். அறுவை சிகிச்சை இல்லாமல் இதைச் சரி செய்ய முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  எலும்பு, முழங்கால் மற்றும் தண்டுவட சிறப்பு மருத்துவரும்  ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான நாவலடி சங்கர். எலும்பு, முழங்கால் மற்றும் தண்டுவட சிறப்பு மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான நாவலடி சங்கர் முதுமையின் காரணமாக ஏற்பட்ட தீவிரமடைந்த முழங்கால் தேய்மானத்திற்கு (Advanced Knee Osteoarthritis) அறுவை சிகிச்சை இல்லாத மாற்று வழிகளைத் தேர்ந்தெடுப்பது சிக்கலான ஒரு விஷயம். இதில் ரீஜெனரேட்டிவ் (regenerative) சிகிச்சை முறைகள் இருந்தாலும், அவற்றின் முடிவுகள் உங்களது பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும். முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையைத் தவிர்க்க அல்லது தள்ளிப்போட ஆர்த்தோபயாலஜிக்ஸ் (Orthobiologics) எனப்படும் பிஆர்பி (PRP - Platelet-Rich Plasma) மற்றும் பிஎம்ஏசி (BMAC - Bone Marrow Aspirate Concentrate) போன்ற தண்டுவடம் சார்ந்த ஸ்டெ...

Doctor Vikatan: எப்போதும் தொடரும் அசதியும் சோர்வும்... வைட்டமின் குறைபாடுதான் காரணமா?

Doctor Vikatan: எப்போதும் உடம்பில் தெம்பே இல்லாமல் சோர்வாகவே உணர்கிறேன். எவ்வளவு தூங்கினாலும் அசதி தீர்வதில்லை. இதற்கு என்ன வைட்டமின் குறைபாடு காரணமாக இருக்கும்? பதில் சொல்கிறார்  இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.    மருத்துவர் கே. பாஸ்கர் ஏதாவது ஒன்றின் குறைபாடு காரணமாகத்தான் சோர்வு ஏற்படுகிறது என்று நினைப்பது மனித இயல்பு. ஆனால், சோர்வுக்கான காரணங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை. சுலபமாகப் புரிந்துகொள்ள   குணப்படுத்தக்கூடிய காரணங்கள்,  குணப்படுத்த முடியாத அல்லது சமாளிக்கக்கூடிய காரணங்கள்  என  அதை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். குணப்படுத்தக்கூடிய காரணங்கள்: ரத்தச்சோகை, வைட்டமின் குறைபாடுகள், தைராய்டு பிரச்னைகள், தன்னைத்தானே தாக்கிக் கொள்ளும் நோய்கள் (autoimmune conditions),  மூச்சுத்திணறல் நோய்க்குறி (sleep apnea syndrome ),  நீரிழிவு நோய்,  கார்ட்டிசால் குறைபாடுகள்,  காசநோய் (TB) போன்ற தொற்றுகள் இன்னும் இப்படிப் பல. அடிப்படையான ரத்தப்பரிசோதனைகள் மூலம் பிரச்னை என்ன என்பதை நாம் கண்டறியலாம...