Skip to main content

Posts

கர்நாடகா : 4 வயது குழந்தையின் மரணத்துக்கு காரணம் மாரடைப்பா? - சோகத்தில் மக்கள்!

நான்கு வயது குழந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாக சொல்லப்படும் சம்பவம், கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பு கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹரியூர் அருகிலுள்ள வேணுகல்லுகுடா கிராமத்தில் வசிப்பவர் பாஜக வட்டாரத் தலைவர் அபிநந்தன். இவரின் 4 வயது மகன் வைஷ்ணவ். வீட்டில் துறுதுறுவென்று இருக்கும் வைஷ்ணவ், கடந்த 16-ஆம் தேதி இரவு நெஞ்சு வலிக்கிறது என்று அழுதிருக்கிறான். செரிமான பிரச்சனையாக இருக்கும் என்று பெற்றோர்கள் வீட்டிலுள்ள மருந்துகளை வைத்து வைத்தியம் செய்துள்ளனர். அப்படியும் வலி தீராமல் வைஷ்ணவ் அழுது துடித்திருக்கிறான். அதனால் பதற்றமான பெற்றோர் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளானர். வாகனத்தில் செல்லும்போதே உணர்விழந்துள்ளான். பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் இறந்துவிட்டான், மாரடைப்பால் இந்த மரணம் நேர்ந்திருக்கலாம் என்று சொன்னதைக் கேட்டு பெற்றோர்களும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளனர். வைஷ்ணவ் இறந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அப்பகுதி மக்கள் அவன் வீட்டுக்கு வந்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதேநேரம், 4 வயதே ஆன ...
Recent posts

கர்நாடகா : 4 வயது குழந்தையின் மரணத்துக்கு காரணம் மாரடைப்பா? - சோகத்தில் மக்கள்!

நான்கு வயது குழந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாக சொல்லப்படும் சம்பவம், கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பு கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹரியூர் அருகிலுள்ள வேணுகல்லுகுடா கிராமத்தில் வசிப்பவர் பாஜக வட்டாரத் தலைவர் அபிநந்தன். இவரின் 4 வயது மகன் வைஷ்ணவ். வீட்டில் துறுதுறுவென்று இருக்கும் வைஷ்ணவ், கடந்த 16-ஆம் தேதி இரவு நெஞ்சு வலிக்கிறது என்று அழுதிருக்கிறான். செரிமான பிரச்சனையாக இருக்கும் என்று பெற்றோர்கள் வீட்டிலுள்ள மருந்துகளை வைத்து வைத்தியம் செய்துள்ளனர். அப்படியும் வலி தீராமல் வைஷ்ணவ் அழுது துடித்திருக்கிறான். அதனால் பதற்றமான பெற்றோர் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளானர். வாகனத்தில் செல்லும்போதே உணர்விழந்துள்ளான். பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் இறந்துவிட்டான், மாரடைப்பால் இந்த மரணம் நேர்ந்திருக்கலாம் என்று சொன்னதைக் கேட்டு பெற்றோர்களும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளனர். வைஷ்ணவ் இறந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அப்பகுதி மக்கள் அவன் வீட்டுக்கு வந்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதேநேரம், 4 வயதே ஆன ...

மதுரை: கெட்டுப்போன 1200 கிலோ ஆடு, கோழி இறைச்சி பறிமுதல்; கடைக்கு சீல்; ஊசிகள் பயன்படுத்தியது ஏன்?

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் மோயிசன் ( 57) என்பவர் மோயிசன் மட்டன் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் கெட்டுப் போன ஆடு, கோழி இறைச்சிகளை விற்பதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்து. இதை எடுத்து மோயிசன் மட்டன் கடையில் உணவுப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சிவராம பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்தச் சோதனையில் கெட்டுப்போன ஆடு மற்றும் கோழி இறைச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முறையாகப் பதப்படுத்தப்படாத ஆடு, கோழி இறைச்சி உட்பட மொத்தம் 1200 கிலோ எடையுள்ள இறைச்சி பறிமுதல் செய்து அதன் மீது ப்ளீச்சிங் பவுடர் தூவி அழித்தோடு கடைக்கு சீல் வைத்தனர். ஆட்டு இறைச்சியின் எடையை அதிகரிப்பதற்காக சிரிஞ்சில் தண்ணீர் நிரப்பி ஊசி மூலம் செலுத்தப்பட்டதாகவும் அந்த ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். Doctor Vikatan: உரசி, உரசிப் புண்ணாகும் தொடைகள்... நிரந்தர தீர்வே கிடையாதா?

மதுரை: கெட்டுப்போன 1200 கிலோ ஆடு, கோழி இறைச்சி பறிமுதல்; கடைக்கு சீல்; ஊசிகள் பயன்படுத்தியது ஏன்?

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் மோயிசன் ( 57) என்பவர் மோயிசன் மட்டன் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் கெட்டுப் போன ஆடு, கோழி இறைச்சிகளை விற்பதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்து. இதை எடுத்து மோயிசன் மட்டன் கடையில் உணவுப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சிவராம பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்தச் சோதனையில் கெட்டுப்போன ஆடு மற்றும் கோழி இறைச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முறையாகப் பதப்படுத்தப்படாத ஆடு, கோழி இறைச்சி உட்பட மொத்தம் 1200 கிலோ எடையுள்ள இறைச்சி பறிமுதல் செய்து அதன் மீது ப்ளீச்சிங் பவுடர் தூவி அழித்தோடு கடைக்கு சீல் வைத்தனர். ஆட்டு இறைச்சியின் எடையை அதிகரிப்பதற்காக சிரிஞ்சில் தண்ணீர் நிரப்பி ஊசி மூலம் செலுத்தப்பட்டதாகவும் அந்த ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். Doctor Vikatan: உரசி, உரசிப் புண்ணாகும் தொடைகள்... நிரந்தர தீர்வே கிடையாதா?

Doctor Vikatan: உரசி, உரசிப் புண்ணாகும் தொடைகள்... நிரந்தர தீர்வே கிடையாதா?

Doctor Vikatan: என் வயது 30. எனக்கு இரண்டு தொடைகளும் உரசி உரசி அடிக்கடி புண்ணாகின்றன. இதற்கு என்ன காரணம், தடுக்க முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா. நீங்கள் உடல்பருமன் கொண்டவரா என்பது தெரியவில்லை. பொதுவாகவே உடல் பருமன் உள்ளவர்களுக்கு, குறிப்பாக... இந்தியப் பெண்களுக்கு இயல்பான உடல் அமைப்பின் காரணமாகவும் இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதியும், தொடைப் பகுதியும் சற்றே சதைப்பற்றுடன் இருப்பது மிகவும் சகஜமானது.  இதன் காரணமாக நடக்கும்போதோ அல்லது பிற வேலைகளின்போதோ தொடைகள் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து உராயும்போது, அந்த இடம் புண்ணாகிறது. கோடைக்காலத்தில் வியர்வை கசிவதால் பூஞ்சைத் தொற்று (Fungal infection) ஏற்படலாம். வியர்வையோடு உராய்வும் அதிகமாகும் போது அந்த இடத்தில் புண்கள் அல்லது கடுமையான எரிச்சல் வரலாம். தரமான பருத்தியால் ஆன தளர்வான  உடைகள் (Cotton Trousers)   அல்லது காட்டன் சைக்கிளிங் ஷார்ட்ஸ் (Cotton Cycling Shorts) போன்றவற்றை ஆடைகளுக்கு உள்ளே அணிந்து கொள்ளலாம். இது தொடைகள் நேரடியாக உராயாமல் தடுக்கும். தொட...

Doctor Vikatan: உரசி, உரசிப் புண்ணாகும் தொடைகள்... நிரந்தர தீர்வே கிடையாதா?

Doctor Vikatan: என் வயது 30. எனக்கு இரண்டு தொடைகளும் உரசி உரசி அடிக்கடி புண்ணாகின்றன. இதற்கு என்ன காரணம், தடுக்க முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா. நீங்கள் உடல்பருமன் கொண்டவரா என்பது தெரியவில்லை. பொதுவாகவே உடல் பருமன் உள்ளவர்களுக்கு, குறிப்பாக... இந்தியப் பெண்களுக்கு இயல்பான உடல் அமைப்பின் காரணமாகவும் இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதியும், தொடைப் பகுதியும் சற்றே சதைப்பற்றுடன் இருப்பது மிகவும் சகஜமானது.  இதன் காரணமாக நடக்கும்போதோ அல்லது பிற வேலைகளின்போதோ தொடைகள் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து உராயும்போது, அந்த இடம் புண்ணாகிறது. கோடைக்காலத்தில் வியர்வை கசிவதால் பூஞ்சைத் தொற்று (Fungal infection) ஏற்படலாம். வியர்வையோடு உராய்வும் அதிகமாகும் போது அந்த இடத்தில் புண்கள் அல்லது கடுமையான எரிச்சல் வரலாம். தரமான பருத்தியால் ஆன தளர்வான  உடைகள் (Cotton Trousers)   அல்லது காட்டன் சைக்கிளிங் ஷார்ட்ஸ் (Cotton Cycling Shorts) போன்றவற்றை ஆடைகளுக்கு உள்ளே அணிந்து கொள்ளலாம். இது தொடைகள் நேரடியாக உராயாமல் தடுக்கும். தொட...

Doctor Vikatan: ரத்த அழுத்த அளவை வைத்து மாரடைப்பின் அறிகுறியைத் தெரிந்துகொள்ள முடியுமா?

Doctor Vikatan: ரத்த அழுத்தத்தின் அளவை வைத்து மாரடைப்பைத் தெரிந்துகொள்ள முடியுமா... இதயத்தின் எந்த இடத்தில் மாரடைப்பு வந்துள்ளது என்பதை அது காட்டிக் கொடுக்கும் என்கிறார்களே...  அதை எப்படிப் புரிந்துகொள்வது... லோடிங் டோஸ் ( Loading dose) எனப்படும் மாத்திரைகளை யார் எடுத்துக்கொள்ள வேண்டும்? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்   கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் மாரடைப்புக்கான அசாதாரண அறிகுறிகளை உணரும் பட்சத்தில், பிபி எனப்படும் ரத்த அழுத்த அளவைக் கணக்கிடும்  கருவி வீட்டில் இருந்தால், அதை வைத்து பிபி அளவைச் சரிபார்க்கலாம்.  இப்படி வீட்டிலேயே பிபி மானிட்டர் வைத்துச் சரிபார்க்கும்போது, ரத்த அழுத்தமானது 100-க்கும் கீழே காட்டினால், அது குறைவான ரத்த அழுத்தம் எனக் கணக்கிடப்படும். அந்த நேரத்தில் நைட்ரேட் மாத்திரைகளை எடுக்கக்கூடாது. வலது பக்கத்தில் பாதிப்பா, இடது பக்கத்தில் பாதிப்பா என்பன மருத்துவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகள். வலது பக்க இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அந்த நேரத்தில் ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்...