Skip to main content

Posts

Doctor Vikatan: சருமத்தில் திடீரெனத் தோன்றும் சிவப்பு நிற மச்சங்கள்: ஆபத்தானவையா? அகற்ற வேண்டுமா?

Doctor Vikatan: எனக்கு வயது 42. உடலின் சில பகுதிகளில் ஆங்காங்கே சிவப்பு நிறத்தில் மச்சங்கள் வருகின்றன. இப்படி உடலில் திடீரெனத் தோன்றும் சிவப்பு நிற மச்சங்கள் ஆபத்தானவையா... இவற்றை அகற்ற வேண்டியது அவசியமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா உங்கள் உடலில் தோன்றுவதாகக் குறிப்பிட்டுள்ள சிவப்பு மச்சம், ஆங்கிலத்தில் 'ஹிமான்ஜியோமா' (Hemangioma)  என அழைக்கப்படும். அத்தனை வருடங்களாக இல்லாமல் திடீரெனத் தோன்றும் இவற்றைக் கண்டு பயப்படத் தேவையில்லை. நமது உடலில் உள்ள மிகச்சிறிய ரத்த நாளங்களின் (Capillaries) கசிவு அல்லது ரத்த நாளங்கள் ஒன்றோடொன்று இணையும்போது ஏற்படும் சிறிய மாற்றத்தினால்தான் (Anastomosis formation) இப்படி சிவப்பு நிறப் புள்ளிகள் உருவாகின்றன. இவை பொதுவாக உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை என்பதால், இவற்றை அகற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனாலும் சிலருக்கு இவை தோற்றத்தில் ஒருவித தொந்தரவை ஏற்படுத்தலாம். அதாவது மச்சத்தின் அளவு பெரிதாக இருந்தாலோ அல்லது பார்ப்பதற்கு உங்களுக்கு அசௌகர்யமாக இரு...
Recent posts

Doctor Vikatan: சருமத்தில் திடீரெனத் தோன்றும் சிவப்பு நிற மச்சங்கள்: ஆபத்தானவையா? அகற்ற வேண்டுமா?

Doctor Vikatan: எனக்கு வயது 42. உடலின் சில பகுதிகளில் ஆங்காங்கே சிவப்பு நிறத்தில் மச்சங்கள் வருகின்றன. இப்படி உடலில் திடீரெனத் தோன்றும் சிவப்பு நிற மச்சங்கள் ஆபத்தானவையா... இவற்றை அகற்ற வேண்டியது அவசியமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா உங்கள் உடலில் தோன்றுவதாகக் குறிப்பிட்டுள்ள சிவப்பு மச்சம், ஆங்கிலத்தில் 'ஹிமான்ஜியோமா' (Hemangioma)  என அழைக்கப்படும். அத்தனை வருடங்களாக இல்லாமல் திடீரெனத் தோன்றும் இவற்றைக் கண்டு பயப்படத் தேவையில்லை. நமது உடலில் உள்ள மிகச்சிறிய ரத்த நாளங்களின் (Capillaries) கசிவு அல்லது ரத்த நாளங்கள் ஒன்றோடொன்று இணையும்போது ஏற்படும் சிறிய மாற்றத்தினால்தான் (Anastomosis formation) இப்படி சிவப்பு நிறப் புள்ளிகள் உருவாகின்றன. இவை பொதுவாக உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை என்பதால், இவற்றை அகற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனாலும் சிலருக்கு இவை தோற்றத்தில் ஒருவித தொந்தரவை ஏற்படுத்தலாம். அதாவது மச்சத்தின் அளவு பெரிதாக இருந்தாலோ அல்லது பார்ப்பதற்கு உங்களுக்கு அசௌகர்யமாக இரு...

‘அட… அதுக்குள்ள முடிஞ்சிடுச்சே!’ கொண்டாட்டத்துக்குப் பின் வரும் சோகம்! ஏன் ஏற்படுகிறது?

திருமணம் மாதிரியான நிகழ்ச்சிகள், பிறந்தநாள் கொண்டாட்டம், விளையாட்டுப் போட்டி, கல்ச்சுரல்ஸ், நீண்ட நாள் திட்டமிட்டு சென்ற சுற்றுலா போன்றவை முடிந்ததும் பலருக்கும் ஒரு வெறுமை உணர்வு ஏற்படும். 'அட! அதுக்குள்ள முடிஞ்சு போச்சே' என்பது போல உணர்வு ஏற்படும். பரபரப்பாக இருந்த வாழ்க்கை திடீரென்று அமைதி, அமைதி....அமைதியோ அமைதியாகிவிட்டதைப் போல தோன்றும். இதனை Post-Event Blues என்கிறது உளவியல். கொண்டாட்டத்துக்குப் பின் வரும் சோகம் "நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ஒரு விஷயம் முடிந்த பிறகு ஏற்படும் சோகம்தான் இது. பொதுவாக, அந்த நிகழ்வு முடிந்ததும் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பும்போது இது போன்ற உணர்வு ஏற்படும். அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பும்போது, அந்நிகழ்வுக்காக தயாராகும்போது இருந்த அதீத உற்சாகம், எனர்ஜி, ஒரு சந்தோஷமான ஸ்ட்ரெஸ், பரபரப்பு ஆகியவை சட்டென்று நீங்கிவிடுவதால் ஒரு வெறுமை உணர்வு ஏற்படும்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் தர்ஷினி மதனகோபால். "சோகமான மனநிலை, மனஅழுத்தம், எரிச்சலுணர்வு, களைப்பு, சோர்வு போன்றவைதான் இதன் அறிகுறிகள். ஒரு நல்ல வ...

‘அட… அதுக்குள்ள முடிஞ்சிடுச்சே!’ கொண்டாட்டத்துக்குப் பின் வரும் சோகம்! ஏன் ஏற்படுகிறது?

திருமணம் மாதிரியான நிகழ்ச்சிகள், பிறந்தநாள் கொண்டாட்டம், விளையாட்டுப் போட்டி, கல்ச்சுரல்ஸ், நீண்ட நாள் திட்டமிட்டு சென்ற சுற்றுலா போன்றவை முடிந்ததும் பலருக்கும் ஒரு வெறுமை உணர்வு ஏற்படும். 'அட! அதுக்குள்ள முடிஞ்சு போச்சே' என்பது போல உணர்வு ஏற்படும். பரபரப்பாக இருந்த வாழ்க்கை திடீரென்று அமைதி, அமைதி....அமைதியோ அமைதியாகிவிட்டதைப் போல தோன்றும். இதனை Post-Event Blues என்கிறது உளவியல். கொண்டாட்டத்துக்குப் பின் வரும் சோகம் "நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ஒரு விஷயம் முடிந்த பிறகு ஏற்படும் சோகம்தான் இது. பொதுவாக, அந்த நிகழ்வு முடிந்ததும் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பும்போது இது போன்ற உணர்வு ஏற்படும். அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பும்போது, அந்நிகழ்வுக்காக தயாராகும்போது இருந்த அதீத உற்சாகம், எனர்ஜி, ஒரு சந்தோஷமான ஸ்ட்ரெஸ், பரபரப்பு ஆகியவை சட்டென்று நீங்கிவிடுவதால் ஒரு வெறுமை உணர்வு ஏற்படும்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் தர்ஷினி மதனகோபால். "சோகமான மனநிலை, மனஅழுத்தம், எரிச்சலுணர்வு, களைப்பு, சோர்வு போன்றவைதான் இதன் அறிகுறிகள். ஒரு நல்ல வ...

Doctor Vikatan: வேகமாக எடையைக் குறைய உதவுமா Intermittent Fasting... எவ்வளவு இடைவெளி சரியானது?

Doctor Vikatan: என்னுடைய உறவினர் கடந்த சில மாதங்களில்  பெரிய அளவில் எடையைக் குறைத்திருக்கிறார்.  இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (intermittent fasting) இருப்பதாகவும் அதனால்தான் வேகமாக எடை குறைய முடிந்ததாகவும் சொல்கிறார்.  இன்று நிறைய பேர் இந்த intermittent fasting பற்றிப் பேசுவதைக் கேள்விப்படுகிறோம். அது உண்மையிலேயே பலன் தருமா... அதில் எத்தனை மணி நேர இடைவெளி விட வேண்டும்? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன். ஸ்ரீமதி வெங்கட்ராமன் விரதம் என்பது காலங்காலமாக நம் மரபில் இருக்கும் விஷயம்தான். ரிஷிகளும் முனிவர்களும் பின்பற்றியதுதான். பாரம்பர்யமாக இருக்கும் விரதத்திலேயே, விரதமிருப்பதற்கு முதல் நாள் இரவு, மிதமான உணவு சாப்பிடும் வழக்கம் இருந்தது. அப்போதுதான் அடுத்த நாள் காலையில் சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்ற நம்பிக்கை இப்போதும் உண்டு. இப்படி விரதம் குறித்து பாரம்பர்யமாகச் சொல்லப்பட்ட விஷயங்கள் பல அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டும் இருக்கின்றன. நம் செல்கள...

Doctor Vikatan: வேகமாக எடையைக் குறைய உதவுமா Intermittent Fasting... எவ்வளவு இடைவெளி சரியானது?

Doctor Vikatan: என்னுடைய உறவினர் கடந்த சில மாதங்களில்  பெரிய அளவில் எடையைக் குறைத்திருக்கிறார்.  இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (intermittent fasting) இருப்பதாகவும் அதனால்தான் வேகமாக எடை குறைய முடிந்ததாகவும் சொல்கிறார்.  இன்று நிறைய பேர் இந்த intermittent fasting பற்றிப் பேசுவதைக் கேள்விப்படுகிறோம். அது உண்மையிலேயே பலன் தருமா... அதில் எத்தனை மணி நேர இடைவெளி விட வேண்டும்? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன். ஸ்ரீமதி வெங்கட்ராமன் விரதம் என்பது காலங்காலமாக நம் மரபில் இருக்கும் விஷயம்தான். ரிஷிகளும் முனிவர்களும் பின்பற்றியதுதான். பாரம்பர்யமாக இருக்கும் விரதத்திலேயே, விரதமிருப்பதற்கு முதல் நாள் இரவு, மிதமான உணவு சாப்பிடும் வழக்கம் இருந்தது. அப்போதுதான் அடுத்த நாள் காலையில் சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்ற நம்பிக்கை இப்போதும் உண்டு. இப்படி விரதம் குறித்து பாரம்பர்யமாகச் சொல்லப்பட்ட விஷயங்கள் பல அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டும் இருக்கின்றன. நம் செல்கள...

நீலகிரி: விபத்தில் மூளைச் சாவடைந்த 22 வயது இளைஞர்; உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள காட்டேரி டேம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன் – விஜயகுமாரி. இந்தத் தம்பதிக்கு மோனிஷா என்கிற மகளும், மோனிக்ராஜ் என்ற மகனும் இருந்தனர். 22 வயதான மோனிக்ராஜ் விவசாயம் செய்து வந்தார். நீலகிரி இவர் கடந்த மார்ச் 11-ம் தேதி விவசாயத்திற்காக நீர் பாய்ச்சி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்மோட்டரில் சிக்கி விபத்து  ஏற்பட்டது. இதில் அவருக்கு தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை, அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் இருந்தபோதிலும் மோனிக் ராஜின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடந்த 13-ம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அவரின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் மோனிக் ராஜின் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகியவ...