Skip to main content

Posts

'ராகி கூழ், கம்பு கூழ்... செய்த 1-3 மணிநேரத்திற்குள் குடித்துவிட வேண்டுமா?'- டாக்டரின் அட்வைஸ் என்ன?

தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்தாலும், இன்னும் வெயிலும், வெப்பமும் நீங்கவில்லை. தமிழ்நாட்டில் எப்போதும் வெயில் சீசனையும், கூழையும் பிரிக்க முடியாது. அப்படிப்பட்ட கூழ் எப்படிக் குடிப்பது நல்லது... எப்போது குடிக்கலாம் என்பதை விளக்குகிறார் சித்த மருத்துவர் சங்கீதா. “தமிழர் உணவுப் பாரம்பர்யத்தில் சிறுதானியங்களுக்குத் தனி இடமுண்டு. கேழ்வரகு, கம்பு போன்றவற்றை அதிகமாக கூழ் தயாரிக்கப் பயன்படுத்துவர். இவற்றை மாவாக அரைத்து, இரவு முழுவதும் நொதிக்கவிட்டு காலையில் காய்ச்சிக் கூழாகத் தயாரிப்பார்கள். இவ்வாறு நொதிக்கவிடும்போது அதிலுள்ள சத்துக்கள் உடலில் எளிதாகக் கிரகிக்கப்படும். சித்த மருத்துவர் சங்கீதா மேலும், வயிற்றில் நல்ல நுண்ணுயிரிகளை வளர்க்கும் ‘ப்ரோபயாட்டிக்’ தன்மையும் இதில் உள்ளது. உடலுக்குக் குளிர்ச்சி தருவதால் கோடைக்காலத்திற்கு மிகவும் ஏற்ற உணவாக இது கருதப்படுகிறது. முதுவேனில் காலத்தில் வெயிலும், இடையிடையே மழையும் இருப்பதால் உடலில் சூடு அதிகரிக்கும். அந்த நேரத்தில் அம்மை போன்ற வைரஸ் நோய்களும் பரவக்கூடும். உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடல் வெப்பமும் உயரும். இதனால் கொப்பளங்கள் ஏற்படுக...
Recent posts

'ராகி கூழ், கம்பு கூழ்... செய்த 1-3 மணிநேரத்திற்குள் குடித்துவிட வேண்டுமா?'- டாக்டரின் அட்வைஸ் என்ன?

தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்தாலும், இன்னும் வெயிலும், வெப்பமும் நீங்கவில்லை. தமிழ்நாட்டில் எப்போதும் வெயில் சீசனையும், கூழையும் பிரிக்க முடியாது. அப்படிப்பட்ட கூழ் எப்படிக் குடிப்பது நல்லது... எப்போது குடிக்கலாம் என்பதை விளக்குகிறார் சித்த மருத்துவர் சங்கீதா. “தமிழர் உணவுப் பாரம்பர்யத்தில் சிறுதானியங்களுக்குத் தனி இடமுண்டு. கேழ்வரகு, கம்பு போன்றவற்றை அதிகமாக கூழ் தயாரிக்கப் பயன்படுத்துவர். இவற்றை மாவாக அரைத்து, இரவு முழுவதும் நொதிக்கவிட்டு காலையில் காய்ச்சிக் கூழாகத் தயாரிப்பார்கள். இவ்வாறு நொதிக்கவிடும்போது அதிலுள்ள சத்துக்கள் உடலில் எளிதாகக் கிரகிக்கப்படும். சித்த மருத்துவர் சங்கீதா மேலும், வயிற்றில் நல்ல நுண்ணுயிரிகளை வளர்க்கும் ‘ப்ரோபயாட்டிக்’ தன்மையும் இதில் உள்ளது. உடலுக்குக் குளிர்ச்சி தருவதால் கோடைக்காலத்திற்கு மிகவும் ஏற்ற உணவாக இது கருதப்படுகிறது. முதுவேனில் காலத்தில் வெயிலும், இடையிடையே மழையும் இருப்பதால் உடலில் சூடு அதிகரிக்கும். அந்த நேரத்தில் அம்மை போன்ற வைரஸ் நோய்களும் பரவக்கூடும். உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடல் வெப்பமும் உயரும். இதனால் கொப்பளங்கள் ஏற்படுக...

Doctor Vikatan: விபத்தில் துண்டான விரல்... மீண்டும் ஒட்டவைக்க முடியுமா?

Doctor Vikatan: சமீபத்தில் நான் சாலையில் கண்ட காட்சி இது. இரண்டு டூ வீலர்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவரது விரல் துண்டாகிவிட்டது. அந்தத் துண்டான விரலை மீண்டும் தைத்து ஒட்ட வைக்க முடியுமா... அதை எப்படி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, அவசர சிகிச்சை மருத்துவர் கணேஷ் அவசர சிகிச்சை மருத்துவர் கணேஷ் கை விரல்கள் துண்டிக்கப்படும்போது, அதை மீண்டும் பொருத்த முடியுமா என்பது காயத்தின் தன்மையைப் (Depends on the injury) பொறுத்தது. அதாவது விபத்திலோ அல்லது மெஷின்களில் (Machine) கை மாட்டிக்கொண்டோ விரல் நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்தால், அதை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பழையபடி பொருத்துவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதுவே, விபத்துகளின் போது கைகள் அல்லது விரல்கள்  நசுங்கிப் போயிருந்தால், அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது மிகவும் கடினம். துண்டிக்கப்பட்ட பாகத்தைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் முறை இதில் மிக முக்கியமானது.  அந்த வகையில், துண்டிக்கப்பட்ட விரலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமா...

Doctor Vikatan: விபத்தில் துண்டான விரல்... மீண்டும் ஒட்டவைக்க முடியுமா?

Doctor Vikatan: சமீபத்தில் நான் சாலையில் கண்ட காட்சி இது. இரண்டு டூ வீலர்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவரது விரல் துண்டாகிவிட்டது. அந்தத் துண்டான விரலை மீண்டும் தைத்து ஒட்ட வைக்க முடியுமா... அதை எப்படி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, அவசர சிகிச்சை மருத்துவர் கணேஷ் அவசர சிகிச்சை மருத்துவர் கணேஷ் கை விரல்கள் துண்டிக்கப்படும்போது, அதை மீண்டும் பொருத்த முடியுமா என்பது காயத்தின் தன்மையைப் (Depends on the injury) பொறுத்தது. அதாவது விபத்திலோ அல்லது மெஷின்களில் (Machine) கை மாட்டிக்கொண்டோ விரல் நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்தால், அதை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பழையபடி பொருத்துவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதுவே, விபத்துகளின் போது கைகள் அல்லது விரல்கள்  நசுங்கிப் போயிருந்தால், அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது மிகவும் கடினம். துண்டிக்கப்பட்ட பாகத்தைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் முறை இதில் மிக முக்கியமானது.  அந்த வகையில், துண்டிக்கப்பட்ட விரலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமா...

Doctor Vikatan: 10 வயது மகனுக்கு தேர்வு நெருங்கினால் வயிற்றுப்போக்கு... தானாகச் சரியாகுமா?

Doctor Vikatan: என் மகனுக்கு 10 வயதாகிறது.  பள்ளிக்கூடத்தில் தேர்வு நெருங்கினாலே அவனுக்கு வயிற்றுப்போக்கு ஆரம்பித்து விடுகிறது. பயத்தினால் இப்படி ஆகுமா... இதற்கு என்ன  செய்வது, தானாகச் சரியாகுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவர் சுதீப்தா குமார் ஸ்வெயின் குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவர் சுதீப்தா குமார் ஸ்வெயின் தேர்வு நெருங்கும் காலங்களில் வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று உப்புசம் (bloating) போன்ற பிரச்னைகள் ஏற்படுவது அசாதாரணம் அல்ல. மூளையில் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக குடலில் வெளிப்படும் ஒரு வகையான அறிகுறிதான் இது. இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய நாம் போதிய அளவு தூங்க வேண்டும். மற்ற செயல்பாடுகளைக் குறைத்துக் கொண்டாலும், தூங்கும் நேரத்தைக் குறைக்கக் கூடாது. தேர்வு நேரத்திலும் படித்துக்கொண்டே கூடுதல் கவனம் செலுத்தினாலும், ஒரு நாளைக்கு 7 மணி நேரமாவது தூங்குவது மிகவும் அவசியமாகும். உங்கள் மகன் போதுமான அளவு தூங்குகிறானா என்பதைக் கண்காணித்து, அதற்கு வழி செய்யுங்கள். எளிமையான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இக்காலகட்டத்தில் பால் பொருள்கள் ம...

Doctor Vikatan: 10 வயது மகனுக்கு தேர்வு நெருங்கினால் வயிற்றுப்போக்கு... தானாகச் சரியாகுமா?

Doctor Vikatan: என் மகனுக்கு 10 வயதாகிறது.  பள்ளிக்கூடத்தில் தேர்வு நெருங்கினாலே அவனுக்கு வயிற்றுப்போக்கு ஆரம்பித்து விடுகிறது. பயத்தினால் இப்படி ஆகுமா... இதற்கு என்ன  செய்வது, தானாகச் சரியாகுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவர் சுதீப்தா குமார் ஸ்வெயின் குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவர் சுதீப்தா குமார் ஸ்வெயின் தேர்வு நெருங்கும் காலங்களில் வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று உப்புசம் (bloating) போன்ற பிரச்னைகள் ஏற்படுவது அசாதாரணம் அல்ல. மூளையில் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக குடலில் வெளிப்படும் ஒரு வகையான அறிகுறிதான் இது. இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய நாம் போதிய அளவு தூங்க வேண்டும். மற்ற செயல்பாடுகளைக் குறைத்துக் கொண்டாலும், தூங்கும் நேரத்தைக் குறைக்கக் கூடாது. தேர்வு நேரத்திலும் படித்துக்கொண்டே கூடுதல் கவனம் செலுத்தினாலும், ஒரு நாளைக்கு 7 மணி நேரமாவது தூங்குவது மிகவும் அவசியமாகும். உங்கள் மகன் போதுமான அளவு தூங்குகிறானா என்பதைக் கண்காணித்து, அதற்கு வழி செய்யுங்கள். எளிமையான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இக்காலகட்டத்தில் பால் பொருள்கள் ம...

Doctor Vikatan: கண்களில் தெரியும் புள்ளி.... பூச்சி பறக்கும் உணர்வு... பார்வை பாதிக்குமா?

Doctor Vikatan: எனக்குக் கடந்த சில மாதங்களாக கண்ணில் கறுப்புப் புள்ளிகள் அல்லது பூச்சிகள் பறப்பது போல் தெரிகிறது. இது அவ்வப்போது தோன்றுகிறது... பிறகு தானாக மறைகிறது. இந்தப் பிரச்னையயால் கண் பார்வை பாதிக்கப்படுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். கண் மருத்துவர் விஜய் ஷங்கர் கண்ணில் பூச்சி பறப்பது போல் தோன்றுவதை 'விட்ரியஸ் ஃப்ளோட்டர்ஸ்' (Vitreous floaters) என்று சொல்வோம். நம் கண்ணின் லென்ஸ் (Lens) மற்றும் விழித்திரைக்கு (Retina) இடையே ஜெல்லி போன்ற ஒரு பொருள்  இருக்கும்.  இதற்குப் பெயர் தான் விட்ரியஸ். இந்த விட்ரியஸ் பகுதியில் செல்கள் (Cells) இருக்கும் போது, நாம் கண்ணை மேலேயும் கீழேயும் பார்க்கும் போது அது பூச்சி பறப்பது போலத் தெரியும். நீல நிற ஆகாயத்தைப் பார்க்கும் போதோ அல்லது வெள்ளை நிறப் பின்னணியைப் (White background) பார்க்கும் போதோ இந்த ஃப்ளோட்டர்ஸ் செல்கள் நமக்கு மிகவும் தெளிவாகத் தெரியும். இவை பூச்சி பறப்பது போலவோ அல்லது ஒரு நூல் வடிவத்திலோகூட இருக்கலாம். அதிக மைனஸ் பவர் உள்ள மயோபியா (Myopia) குறைபாடு கொண்...