Skip to main content

Posts

Doctor Vikatan: திருமணத்துக்கு முன்பு கருக்கலைப்பு, 8 வருடங்களாக குழந்தை இல்லை; இதுவே நிரந்தரமா?

Doctor Vikatan:  எனக்கு இப்போது 30 வயதாகிறது. கல்லூரியில் படித்தபோது, காதல் வயப்பட்டு, கர்ப்பம் தரித்தேன். அந்தச் சமயத்தில் என் காதலர் வீட்டில் பெரிய பிரச்னை நடந்து, திருமணத்துக்கு சம்மதிக்காததால், பயத்தில் கர்ப்பத்தைக் கலைத்துவிட்டேன். பிறகு சில வருடங்கள் கழித்து காதலர் வீட்டார் சம்மதித்தனர். இருவரும் திருமணம் செய்துகொண்டோம். திருமணம் முடிந்து 8  வருடங்கள் ஆகியும் எங்களுக்கு இன்னும் குழந்தை நிற்கவில்லை. முதல் கர்ப்பத்தைக் கலைத்ததுதான் காரணம் என்கிறார்கள். எனக்கு இனி கருத்தரிக்க வாய்ப்பே இல்லையா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.   மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி ``திருமணத்துக்கு முன்பு நீங்கள் கருத்தரித்த நிலையில், அதை எப்படிக் கலைத்தீர்கள் என்ற விவரம் இல்லை. நீங்களாக மாத்திரைகள் வாங்கியோ, தகுதியற்ற மருத்துவரை அணுகியோ கருக்கலைப்பு செய்துகொண்டீர்களா அல்லது முறையான மருத்துவரிடம் செய்துகொண்டீர்களா என்ற விவரம் இல்லை. பாதுகாப்பாகச் செய்யப்படுகிற அபார்ஷனில், எதிர்காலத்தில் கர்ப்பம் தரிப்பதை பாதிக்கும் வாய்...
Recent posts

Doctor Vikatan: திருமணத்துக்கு முன்பு கருக்கலைப்பு, 8 வருடங்களாக குழந்தை இல்லை; இதுவே நிரந்தரமா?

Doctor Vikatan:  எனக்கு இப்போது 30 வயதாகிறது. கல்லூரியில் படித்தபோது, காதல் வயப்பட்டு, கர்ப்பம் தரித்தேன். அந்தச் சமயத்தில் என் காதலர் வீட்டில் பெரிய பிரச்னை நடந்து, திருமணத்துக்கு சம்மதிக்காததால், பயத்தில் கர்ப்பத்தைக் கலைத்துவிட்டேன். பிறகு சில வருடங்கள் கழித்து காதலர் வீட்டார் சம்மதித்தனர். இருவரும் திருமணம் செய்துகொண்டோம். திருமணம் முடிந்து 8  வருடங்கள் ஆகியும் எங்களுக்கு இன்னும் குழந்தை நிற்கவில்லை. முதல் கர்ப்பத்தைக் கலைத்ததுதான் காரணம் என்கிறார்கள். எனக்கு இனி கருத்தரிக்க வாய்ப்பே இல்லையா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.   மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி ``திருமணத்துக்கு முன்பு நீங்கள் கருத்தரித்த நிலையில், அதை எப்படிக் கலைத்தீர்கள் என்ற விவரம் இல்லை. நீங்களாக மாத்திரைகள் வாங்கியோ, தகுதியற்ற மருத்துவரை அணுகியோ கருக்கலைப்பு செய்துகொண்டீர்களா அல்லது முறையான மருத்துவரிடம் செய்துகொண்டீர்களா என்ற விவரம் இல்லை. பாதுகாப்பாகச் செய்யப்படுகிற அபார்ஷனில், எதிர்காலத்தில் கர்ப்பம் தரிப்பதை பாதிக்கும் வாய்...

Doctor Vikatan: உணவு உண்ணும்போது தொண்டையை அடைக்கும் உணர்வு... சிகிச்சை தேவையா?

Doctor Vikatan:  என் வயது 40. எனக்கு கடந்த சில மாதங்களாக உணவு உண்ணும்போது தொண்டையில் உணவு அடைத்துக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தொண்டையிலிருந்து உணவு இறங்க சில நிமிடங்கள் ஆகின்றன. அதன் பிறகே இயல்பு நிலைக்கு வருகிறேன். இது என்ன மாதிரியான பிரச்னை... இதற்குச் சிகிச்சை அவசியமா? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த உணவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர் வர்ஷா செந்தில்குமார் உணவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர் வர்ஷா செந்தில்குமார் நாம்  உண்ணும்  உணவு தொண்டையில் அடைத்துக் கொள்வதை மருத்துவ மொழியில் 'டிஸ்ஃபேஜியா' (Dysphagia) என்று  சொல்வோம். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். உணவை விரைவாகச் சாப்பிடுவது, உணவைச் சரியாக மென்று (chew) சாப்பிடாமல் அவசரமாக விழுங்குவது, சாப்பிடும் உணவு மிகவும் வறட்சியாக (Dry) இருப்பது, அதாவது உணவில் நீர்ச்சத்தோ அல்லது ஈரப்பதமோ (Moisture content) இல்லாமல் இருப்பது, சாப்பிடும்போது பேசிக்கொண்டே சாப்பிடுவது, கவனம் சிதறி சாப்பிடுவது அல்லது அதிக மன அழுத்தத்துடன் (Stress) சாப்பிடுவது போன்றவை இந்தப் பிரச்னைக்கான முதன்மைக் காரணங்களாக இருக்க...

Doctor Vikatan: உணவு உண்ணும்போது தொண்டையை அடைக்கும் உணர்வு... சிகிச்சை தேவையா?

Doctor Vikatan:  என் வயது 40. எனக்கு கடந்த சில மாதங்களாக உணவு உண்ணும்போது தொண்டையில் உணவு அடைத்துக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தொண்டையிலிருந்து உணவு இறங்க சில நிமிடங்கள் ஆகின்றன. அதன் பிறகே இயல்பு நிலைக்கு வருகிறேன். இது என்ன மாதிரியான பிரச்னை... இதற்குச் சிகிச்சை அவசியமா? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த உணவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர் வர்ஷா செந்தில்குமார் உணவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர் வர்ஷா செந்தில்குமார் நாம்  உண்ணும்  உணவு தொண்டையில் அடைத்துக் கொள்வதை மருத்துவ மொழியில் 'டிஸ்ஃபேஜியா' (Dysphagia) என்று  சொல்வோம். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். உணவை விரைவாகச் சாப்பிடுவது, உணவைச் சரியாக மென்று (chew) சாப்பிடாமல் அவசரமாக விழுங்குவது, சாப்பிடும் உணவு மிகவும் வறட்சியாக (Dry) இருப்பது, அதாவது உணவில் நீர்ச்சத்தோ அல்லது ஈரப்பதமோ (Moisture content) இல்லாமல் இருப்பது, சாப்பிடும்போது பேசிக்கொண்டே சாப்பிடுவது, கவனம் சிதறி சாப்பிடுவது அல்லது அதிக மன அழுத்தத்துடன் (Stress) சாப்பிடுவது போன்றவை இந்தப் பிரச்னைக்கான முதன்மைக் காரணங்களாக இருக்க...

அதிகரிக்கும் புற்றுநோய் தாக்கம்... சிகிச்சை செலவுகளைச் சமாளிக்க மருத்துவக் காப்பீடு உதவுமா?

புற்றுநோய் என்பது தனிப்பட்ட நபரை மட்டும் பாதிப்பதல்ல. அவரது குடும்பத்தின் ஒட்டுமொத்த வாழ்நாள் சேமிப்பையே கரைக்கும் நிதியியல் சவாலாகவும் மாறி அச்சுறுத்தும். இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகளும், சிகிச்சைகளுக்கான செலவுகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழலில், சரியான மருத்துவக் காப்பீடு (Health Insurance) வைத்திருப்பது என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் அதி முக்கியமான நிதி பாதுகாப்பு (Financial Protection) நடவடிக்கையும்கூட. அதிகரிக்கும் புற்றுநோய் தாக்கம்! வாழ்க்கைமுறை மாற்றங்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், புகையிலை பயன்பாடு, பரம்பரை காரணிகள் போன்றவற்றால் இந்தியர்களிடையே புற்றுநோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டுக் கொண்டிருந்த பல புற்றுநோய்கள், தற்போது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுகின்றன. இது சிகிச்சையின் வெற்றி வாய்ப்பை அதிகரித் தாலும், சிகிச்சைக்கான செலவுகளையும் சேர்த்தே அதிகரிக்கிறது. இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் புற்றுநோய் பாதிப்பு விகிதம் கிட்டத்தட்ட சமமாகவே உள்ளது. எனினும், புகையிலை மற்றும் மது அருந்தும் பழக்கங்களால், ஆண்களுக்கு...

அதிகரிக்கும் புற்றுநோய் தாக்கம்... சிகிச்சை செலவுகளைச் சமாளிக்க மருத்துவக் காப்பீடு உதவுமா?

புற்றுநோய் என்பது தனிப்பட்ட நபரை மட்டும் பாதிப்பதல்ல. அவரது குடும்பத்தின் ஒட்டுமொத்த வாழ்நாள் சேமிப்பையே கரைக்கும் நிதியியல் சவாலாகவும் மாறி அச்சுறுத்தும். இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகளும், சிகிச்சைகளுக்கான செலவுகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழலில், சரியான மருத்துவக் காப்பீடு (Health Insurance) வைத்திருப்பது என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் அதி முக்கியமான நிதி பாதுகாப்பு (Financial Protection) நடவடிக்கையும்கூட. அதிகரிக்கும் புற்றுநோய் தாக்கம்! வாழ்க்கைமுறை மாற்றங்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், புகையிலை பயன்பாடு, பரம்பரை காரணிகள் போன்றவற்றால் இந்தியர்களிடையே புற்றுநோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டுக் கொண்டிருந்த பல புற்றுநோய்கள், தற்போது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுகின்றன. இது சிகிச்சையின் வெற்றி வாய்ப்பை அதிகரித் தாலும், சிகிச்சைக்கான செலவுகளையும் சேர்த்தே அதிகரிக்கிறது. இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் புற்றுநோய் பாதிப்பு விகிதம் கிட்டத்தட்ட சமமாகவே உள்ளது. எனினும், புகையிலை மற்றும் மது அருந்தும் பழக்கங்களால், ஆண்களுக்கு...

Doctor Vikatan: அக்குள் மற்றும் கழுத்துப் பகுதியில் கருமை... சர்க்கரைநோயின் அறிகுறியா?

Doctor Vikatan: எனக்கு அக்குள் மற்றும் கழுத்துப் பகுதியில்  உள்ள சருமம் கறுப்பாக மாறியிருக்கிறது. இது சருமப் பிரச்னை என நினைத்துக்கொண்டிருந்தேன். இப்படி இருந்தால் சர்க்கரை நோய்  இருக்கலாம் என்கிறார்கள் சிலர்.  இதை எப்படிப் புரிந்துகொள்வது... இந்தக் கருமை நிறப் படலம் மாறுமா? பதில் சொல்கிறார்  இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.     மருத்துவர் கே. பாஸ்கர் நீங்கள் சொல்லும் இந்ப் பிரச்னையை ஆங்கிலத்தில்  'அகந்தோசிஸ் நைக்ரிகான்ஸ்' (Acanthosis Nigricans) என்றும்,  தமிழில்  'கறுப்பு வெல்வெட் திட்டு' என்றும் சொல்கிறோம். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, இதுபோன்ற கறுப்பு நிறத் திட்டு உள்ளவர்களோடு இந்த பாதிப்பு இல்லாதவர்களை ஒப்பிடும்போது சர்க்கரை நோய் இருமடங்காக இருப்பதற்கான வாய்ப்பு இருந்தது கண்டறியப்பட்டது. 2024-ல் வெளிவந்த இந்திய மருத்துவச் சங்கத்தின் ஓர் ஆய்விதழ் கட்டுரைப்படி, தென்னிந்தியாவில் இத்தகைய கறுப்பு வெல்வெட் திட்டுகள் பெண்களிடையே 20 சதவிகிதமும், ஆண்களிடையே 16 சதவிகிதமும் உள்ளதாகத் தெரிகிறது....