Skip to main content

Posts

Doctor Vikatan: ஈரமான இடத்தில் நின்றாலே கால்களில் குடைச்சல்: வைட்டமின் குறைபாடா... நரம்பு பாதிப்பா?

Doctor Vikatan: எனக்கொரு விசித்திரமான பிரச்னை இருக்கிறது. தண்ணீரிலோ, ஈரப்பதமுள்ள இடத்திலோ நீண்ட நேரம் நின்றால், எனக்கு கால்களில் ஒருவித குடைச்சல் உணர்வு வருகிறது. இது வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்குமா அல்லது நரம்பு மண்டல பாதிப்பா... என்னுடைய இந்தப் பிரச்னையில் இருந்து எப்படி மீள்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் உங்களைப் போல கேள்வி கேட்பவர்கள் பலரும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து, அதற்கான காரணம் என்னவென்று தெரிந்துகொள்வதில்லை. மாறாக, நீங்களாகவே உங்கள் பிரச்னைக்கு ஒரு காரணத்தை யோசித்துக் கொள்வதும், சுய மருத்துவம் செய்துகொள்வதும் வேதனைக்குரிய விஷயம். உங்களுடைய கேள்வியில் நரம்பு பாதிப்பு (nerve damage), வைட்டமின் பி12 குறைபாடு (B12 deficiency), இதை எப்படிக் கையாள்வது?, இது மோசமானால் என்ன செய்வது? என்றெல்லாம் மிகவும் விரிவாகக் கேட்டுள்ளீர்கள். இந்தப் பிரச்னைகளுக்காக நீங்கள் மருத்துவரை அணுகினீர்களா என்று தெரியவில்லை. அடுத்தவர் சொல்வது, ஃபார்வேர்டு மெசேஜில் கேட்டது போன்றவற்றை எல்லாம் வைத்துக்கொண்டு நீங்களாகவ...
Recent posts

Doctor Vikatan: ஈரமான இடத்தில் நின்றாலே கால்களில் குடைச்சல்: வைட்டமின் குறைபாடா... நரம்பு பாதிப்பா?

Doctor Vikatan: எனக்கொரு விசித்திரமான பிரச்னை இருக்கிறது. தண்ணீரிலோ, ஈரப்பதமுள்ள இடத்திலோ நீண்ட நேரம் நின்றால், எனக்கு கால்களில் ஒருவித குடைச்சல் உணர்வு வருகிறது. இது வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்குமா அல்லது நரம்பு மண்டல பாதிப்பா... என்னுடைய இந்தப் பிரச்னையில் இருந்து எப்படி மீள்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் உங்களைப் போல கேள்வி கேட்பவர்கள் பலரும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து, அதற்கான காரணம் என்னவென்று தெரிந்துகொள்வதில்லை. மாறாக, நீங்களாகவே உங்கள் பிரச்னைக்கு ஒரு காரணத்தை யோசித்துக் கொள்வதும், சுய மருத்துவம் செய்துகொள்வதும் வேதனைக்குரிய விஷயம். உங்களுடைய கேள்வியில் நரம்பு பாதிப்பு (nerve damage), வைட்டமின் பி12 குறைபாடு (B12 deficiency), இதை எப்படிக் கையாள்வது?, இது மோசமானால் என்ன செய்வது? என்றெல்லாம் மிகவும் விரிவாகக் கேட்டுள்ளீர்கள். இந்தப் பிரச்னைகளுக்காக நீங்கள் மருத்துவரை அணுகினீர்களா என்று தெரியவில்லை. அடுத்தவர் சொல்வது, ஃபார்வேர்டு மெசேஜில் கேட்டது போன்றவற்றை எல்லாம் வைத்துக்கொண்டு நீங்களாகவ...

Doctor Vikatan: நுரையீரல் பிரச்னைக்கு ஆங்கில மருந்து, மலச்சிக்கலுக்கு சித்த மருந்து எடுக்கலாமா?

Doctor Vikatan: நான் சுமார் ஆறு ஆண்டுகளாக சிஓபிடி (COPD ) எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அழற்சி பிரச்னைக்காக மருந்துகள் (டாக்ஸோலின், மான்டெக்-எல்சி உள்ளிட்டவை)   எடுத்துக் கொண்டிருக்கிறேன்.  அதனுடன் மலச்சிக்கலுக்கான ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக் கொண்டதில் சிக்கல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்குப் போய் விட்டது. அது பற்றிய விவரங்களைக் கேட்டபோது ஆங்கில மருந்துகள் மற்றும் சில ஆயுர்வேத மூலிகைகளின் சேர்க்கையில் ஏற்பட்ட எதிர்வினை காரணமாக இருக்கலாம் என்று சொன்னார்கள். இந்த நிலையில் நான் மலச்சிக்கல் பிரச்னைக்காக திரிபலா சூரணம் எடுத்துக்கொள்ளலாமா என்பதையும் தெளிவுபடுத்தவும். -மலைசாமி, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார். சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் திரிபலா சூரணம் என்பது மலச்சிக்கலைப் போக்கக்கூடிய ஒரு மருந்துதான். சிஓபிடி (COPD) எனப்படும் சுவாசப் பிரச்னைக்குச் சிகிச்சை பெற்றுவரும் அதே வேளையில், நீங்கள் தாராளமாக திரிபலா சூரணத்தை எடுத்துக் கொள்ளலாம்.  அ...

Doctor Vikatan: நுரையீரல் பிரச்னைக்கு ஆங்கில மருந்து, மலச்சிக்கலுக்கு சித்த மருந்து எடுக்கலாமா?

Doctor Vikatan: நான் சுமார் ஆறு ஆண்டுகளாக சிஓபிடி (COPD ) எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அழற்சி பிரச்னைக்காக மருந்துகள் (டாக்ஸோலின், மான்டெக்-எல்சி உள்ளிட்டவை)   எடுத்துக் கொண்டிருக்கிறேன்.  அதனுடன் மலச்சிக்கலுக்கான ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக் கொண்டதில் சிக்கல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்குப் போய் விட்டது. அது பற்றிய விவரங்களைக் கேட்டபோது ஆங்கில மருந்துகள் மற்றும் சில ஆயுர்வேத மூலிகைகளின் சேர்க்கையில் ஏற்பட்ட எதிர்வினை காரணமாக இருக்கலாம் என்று சொன்னார்கள். இந்த நிலையில் நான் மலச்சிக்கல் பிரச்னைக்காக திரிபலா சூரணம் எடுத்துக்கொள்ளலாமா என்பதையும் தெளிவுபடுத்தவும். -மலைசாமி, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார். சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் திரிபலா சூரணம் என்பது மலச்சிக்கலைப் போக்கக்கூடிய ஒரு மருந்துதான். சிஓபிடி (COPD) எனப்படும் சுவாசப் பிரச்னைக்குச் சிகிச்சை பெற்றுவரும் அதே வேளையில், நீங்கள் தாராளமாக திரிபலா சூரணத்தை எடுத்துக் கொள்ளலாம்.  அ...

தேசிய அளவில் அதிகரிக்கும் H1N1 காய்ச்சல் பாதிப்பு - சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவகாலக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்ஃப்ளுயன்ஸா ஏ (Influenza A) வைரஸின் H1N1 வகை தாக்கத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லியில் இதுவரை 2,300-க்கும் மேற்பட்ட H1N1 நோய்த்தொற்று வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு H3N2 வைரஸ் பரவல் அதிகமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு H1N1 பாதிப்புகள் அதிகரித்து வருவது குறித்து மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். H1N1 வைரஸ் H1N1 என்பது இன்ஃப்ளுயன்ஸா ஏ வைரஸின் ஒரு துணைப் பிரிவு ஆகும். காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளவர்கள் வெளிப்படுத்தும் சுவாசத் துகள்கள் வழியாக இது பரவுகிறது. இது வழக்கமான பருவகாலக் காய்ச்சலாகவே காணப்பட்டாலும், தற்போது பரவி வரும் H1N1 வைரஸில் புதிதாக ஆபத்தான மரபணு மாற்றம் (Mutation) எதுவும் கண்டறியப்படவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. தேசிய அளவிலான நிலவரம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் H1N1 பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. ICMR ஆய்வகக் கண்காணிப்பில் பரிசோதிக்கப்பட்ட இன்ஃப்ளுயன்ஸ...

தேசிய அளவில் அதிகரிக்கும் H1N1 காய்ச்சல் பாதிப்பு - சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவகாலக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்ஃப்ளுயன்ஸா ஏ (Influenza A) வைரஸின் H1N1 வகை தாக்கத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லியில் இதுவரை 2,300-க்கும் மேற்பட்ட H1N1 நோய்த்தொற்று வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு H3N2 வைரஸ் பரவல் அதிகமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு H1N1 பாதிப்புகள் அதிகரித்து வருவது குறித்து மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். H1N1 வைரஸ் H1N1 என்பது இன்ஃப்ளுயன்ஸா ஏ வைரஸின் ஒரு துணைப் பிரிவு ஆகும். காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளவர்கள் வெளிப்படுத்தும் சுவாசத் துகள்கள் வழியாக இது பரவுகிறது. இது வழக்கமான பருவகாலக் காய்ச்சலாகவே காணப்பட்டாலும், தற்போது பரவி வரும் H1N1 வைரஸில் புதிதாக ஆபத்தான மரபணு மாற்றம் (Mutation) எதுவும் கண்டறியப்படவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. தேசிய அளவிலான நிலவரம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் H1N1 பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. ICMR ஆய்வகக் கண்காணிப்பில் பரிசோதிக்கப்பட்ட இன்ஃப்ளுயன்ஸ...

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுக்கும்போது கர்ப்பமானால் முதல் குழந்தைக்குத் தாய்ப்பாலைத் தொடரலாமா?

Doctor Vikatan: ஒரு பெண் தாய்ப்பால் கொடுக்கும்போது கர்ப்பமான நிலையில், தனது முதல் குழந்தைக்கு (ஒன்றரை வயது) தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாமா... அவருக்கு தாய்ப்பால் சுரப்பும் இருக்கிறது. அவர் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த விரும்பினாலும் அவரால் நிறுத்த முடியவில்லை. இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு என்ன ஆலோசனை சொல்வீர்கள்?  பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி. மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி முதல் குழந்தைக்கு ஒன்றரை வயது என்றால், தாய் மீண்டும் கர்ப்பமாகிவிட்டார் என்பதற்காக மட்டும் தாய்ப்பாலைத் திடீரென நிறுத்த வேண்டிய அவசியமில்லை. தாயும் குழந்தையும் விரும்பினால், சாதாரண இணை உணவுகளுடன் 2 வயது வரை அல்லது அதற்கு மேலும்கூட தாய்ப்பால் கொடுக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.    இரண்டாவது கர்ப்பத்தில் எந்தச் சிக்கலும் இல்லை, தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்ற நிலையில், தாய் தன் மூத்த குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாம். தாய்ப்பால் கொடுக்கும்போது ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் சுரப...