Skip to main content

Posts

India Valves 2026: "மருத்துவ வசதி என்பது மனித உரிமை" - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

"ஒவ்வொரு மருத்துவச் செயல்முறைக்கும், மருத்துவ அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னாலும், ஆரோக்கியமாகவும் கண்ணியத்துடனும் வாழ விரும்பும் ஒரு நோயாளி இருக்கிறார்..." என்று பேசியுள்ளார் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். மருத்துவ மாநாட்டில் சென்னையில் நடந்த இதய வால்வு மற்றும் இதய அமைப்பு சார்ந்த சிகிச்சையை மேம்படுத்துவதற்கான தேசிய அளவிலான மருத்துவக் கல்வி மாநாட்டில் (India Valves 2026) பங்கேற்று இந்திய இதய வால்வு பதிவேட்டை (India Valve Registry) தொடங்கி வைத்தார். இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் முன்னணி இதயநோய் மருத்துவர்கள், இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்ற நிகழ்வில் பேசிய குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், "மருத்துவ நிபுணத்துவம், அறிவியல் ஆய்வு, புத்தாக்கம் மற்றும் கூட்டு முயற்சி ஆகியவை ஒரே தளத்தில் ஒன்றிணைவது மனிதகுல நலனுக்கான முக்கியமான முன்னேற்றமாகும். மருத்துவ மாநாட்டில் ஒவ்வொரு மருத்துவச் செயல்முறைக்கும், மருத்துவ அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னாலும், ஆரோக்கியமாகவும் கண்ணியத்துடனும் வாழ விரும...
Recent posts

India Valves 2026: "மருத்துவ வசதி என்பது மனித உரிமை" - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

"ஒவ்வொரு மருத்துவச் செயல்முறைக்கும், மருத்துவ அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னாலும், ஆரோக்கியமாகவும் கண்ணியத்துடனும் வாழ விரும்பும் ஒரு நோயாளி இருக்கிறார்..." என்று பேசியுள்ளார் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். மருத்துவ மாநாட்டில் சென்னையில் நடந்த இதய வால்வு மற்றும் இதய அமைப்பு சார்ந்த சிகிச்சையை மேம்படுத்துவதற்கான தேசிய அளவிலான மருத்துவக் கல்வி மாநாட்டில் (India Valves 2026) பங்கேற்று இந்திய இதய வால்வு பதிவேட்டை (India Valve Registry) தொடங்கி வைத்தார். இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் முன்னணி இதயநோய் மருத்துவர்கள், இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்ற நிகழ்வில் பேசிய குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், "மருத்துவ நிபுணத்துவம், அறிவியல் ஆய்வு, புத்தாக்கம் மற்றும் கூட்டு முயற்சி ஆகியவை ஒரே தளத்தில் ஒன்றிணைவது மனிதகுல நலனுக்கான முக்கியமான முன்னேற்றமாகும். மருத்துவ மாநாட்டில் ஒவ்வொரு மருத்துவச் செயல்முறைக்கும், மருத்துவ அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னாலும், ஆரோக்கியமாகவும் கண்ணியத்துடனும் வாழ விரும...

Doctor Vikatan: தூங்கும் இடம் மாறினால் கனவுகள் அதிகரிக்குமா, தூக்கம் பாதிக்குமா?

Doctor Vikatan: புதிய இடத்திலோ, புதிய அறையிலோ தூங்கும்போது பொதுவாக தூக்கம் பாதிக்கப்படுமா... அப்படி இடம் மாறும்போது கனவுகளும் அதிகம் வருவது போல உணர்கிறேன். இது எனக்கு மட்டும் தோன்றும் உணர்வா... அப்படி நடப்பது இயல்பானதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் ரோஹித் கண்ணா. மனநல மருத்துவர் ரோஹித் கன்னா ஒரு நபர் ஹோட்டல் அல்லது உறவினரின் வீடு போன்ற ஒரு புதிய சூழலில் தூங்கும்போது, மூளை சற்று அதிக விழிப்புடன் இருக்கும். இது லேசான தூக்கத்துக்கு வழிவகுக்கும். இதனால் அடுத்த நாள் காலையில் கனவுகளை நினைவுகூர்வது எளிதாகிறது. இதைவைத்து  நீங்கள் அதிகமாக கனவு காண்கிறீர்கள் என்று அர்த்தபடுத்திக்கொள்ள முடியாது. மல்லாாந்து படுத்துத் தூங்குவது கனவுகளை நன்கு நினைவில் வைத்திருப்பதுடன் தொடர்புடையது என்று  சில ஆய்வுகளும்,  அப்படித் தூங்குவது அதிக கெட்ட கனவுகளுடன் (nightmares) தொடர்புடையது எனச் சில ஆய்வுகளும் சொல்கின்றன. மல்லாந்து படுத்த நிலை காற்றுப்பாதையைச் சற்று சுருக்கி, குறட்டை அல்லது மூச்சுத்திணறல் (sleep apnea) ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். தூக்கத்தின்போது ஆக்ஸிஜ...

Doctor Vikatan: தூங்கும் இடம் மாறினால் கனவுகள் அதிகரிக்குமா, தூக்கம் பாதிக்குமா?

Doctor Vikatan: புதிய இடத்திலோ, புதிய அறையிலோ தூங்கும்போது பொதுவாக தூக்கம் பாதிக்கப்படுமா... அப்படி இடம் மாறும்போது கனவுகளும் அதிகம் வருவது போல உணர்கிறேன். இது எனக்கு மட்டும் தோன்றும் உணர்வா... அப்படி நடப்பது இயல்பானதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் ரோஹித் கண்ணா. மனநல மருத்துவர் ரோஹித் கன்னா ஒரு நபர் ஹோட்டல் அல்லது உறவினரின் வீடு போன்ற ஒரு புதிய சூழலில் தூங்கும்போது, மூளை சற்று அதிக விழிப்புடன் இருக்கும். இது லேசான தூக்கத்துக்கு வழிவகுக்கும். இதனால் அடுத்த நாள் காலையில் கனவுகளை நினைவுகூர்வது எளிதாகிறது. இதைவைத்து  நீங்கள் அதிகமாக கனவு காண்கிறீர்கள் என்று அர்த்தபடுத்திக்கொள்ள முடியாது. மல்லாாந்து படுத்துத் தூங்குவது கனவுகளை நன்கு நினைவில் வைத்திருப்பதுடன் தொடர்புடையது என்று  சில ஆய்வுகளும்,  அப்படித் தூங்குவது அதிக கெட்ட கனவுகளுடன் (nightmares) தொடர்புடையது எனச் சில ஆய்வுகளும் சொல்கின்றன. மல்லாந்து படுத்த நிலை காற்றுப்பாதையைச் சற்று சுருக்கி, குறட்டை அல்லது மூச்சுத்திணறல் (sleep apnea) ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். தூக்கத்தின்போது ஆக்ஸிஜ...

Doctor Vikatan: அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் ஜூஸ் குடிக்கலாமா?

Doctor Vikatan:  எனக்கு கடந்த சில மாதங்களாக அல்சர்  எனப்படும் வயிற்றுப் புண் பிரச்னை இருக்கிறது. இந்நிலையில் திட உணவுகளாகச் சாப்பிடாமல், திரவமாக அடிக்கடி குடிக்கிறேன். அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிக்கலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் எல்லா பழங்களுமே உடலுக்கு நல்லவைதாம். ஆனால், எந்தவொரு பழச்சாறும் அல்சரை குணப்படுத்தும் மருந்தாகச் செயல்படாது. அல்சர் என்பது வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தால் (Hyperacidity) இரைப்பையில் ஏற்படும் காயம். அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் சில உணவுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். அந்த வகையில் காரம் மற்றும் எண்ணெய் உணவுகள், வறுத்தது, பொரித்தது, கரம் மசாலா, மிளகாய்த்தூள், வற்றல், ஊறுகாய், வத்தக்குழம்பு மற்றும் காரக்குழம்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.   எலுமிச்சைப்பழச் சாறு, புளிசாதம் மற்றும் லெமன் சாதம் போன்ற புளிப்பு உணவுகளையும் தவிர்க்க வேண்டும். வெறும் பழச்சாறு குடிப்பதால் மட்டும் அல்சர் குணமாகாது. மன அழுத்தமும் (Stress) அதிக அமிலச...

Doctor Vikatan: அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் ஜூஸ் குடிக்கலாமா?

Doctor Vikatan:  எனக்கு கடந்த சில மாதங்களாக அல்சர்  எனப்படும் வயிற்றுப் புண் பிரச்னை இருக்கிறது. இந்நிலையில் திட உணவுகளாகச் சாப்பிடாமல், திரவமாக அடிக்கடி குடிக்கிறேன். அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிக்கலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் எல்லா பழங்களுமே உடலுக்கு நல்லவைதாம். ஆனால், எந்தவொரு பழச்சாறும் அல்சரை குணப்படுத்தும் மருந்தாகச் செயல்படாது. அல்சர் என்பது வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தால் (Hyperacidity) இரைப்பையில் ஏற்படும் காயம். அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் சில உணவுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். அந்த வகையில் காரம் மற்றும் எண்ணெய் உணவுகள், வறுத்தது, பொரித்தது, கரம் மசாலா, மிளகாய்த்தூள், வற்றல், ஊறுகாய், வத்தக்குழம்பு மற்றும் காரக்குழம்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.   எலுமிச்சைப்பழச் சாறு, புளிசாதம் மற்றும் லெமன் சாதம் போன்ற புளிப்பு உணவுகளையும் தவிர்க்க வேண்டும். வெறும் பழச்சாறு குடிப்பதால் மட்டும் அல்சர் குணமாகாது. மன அழுத்தமும் (Stress) அதிக அமிலச...

Doctor Vikatan: கரும்புள்ளி... முக அழகைக் கெடுக்கும் மங்கு பிரச்னை; இந்த 6 விஷயங்களில் அலெர்ட்!

Doctor Vikatan: என் வயது 45. எனக்கு கடந்த சில மாதங்களாக கன்னங்களிலும், நெற்றியிலும் கரும்புள்ளிகளும், கரும்படலமும் ஆரம்பித்திருக்கிறது. இது என் தன்னம்பிக்கையையே சிதைப்பது போல இருக்கிறது. மருத்துவரிம் கேட்டபோது மங்கு எனப்படும் பிரச்னையாக இருக்கும் என்றும், இதற்கு தீர்வு கிடையாது என்றும் சொல்கிறார். திடீரெனத் தோன்றிய இந்தப் பிரச்னைக்கு உண்மையிலேயே தீர்வே கிடையாதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்    சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம் உங்கள் மருத்துவர் சொன்னது போல உங்களுக்கு வந்திருக்கும் பிரச்னை மங்கு என்பது போன்றே தெரிகிறது. மங்கை ஆங்கிலத்தில் மெலாஸ்மா (Melasma ) என்கிறோம். பெரியவர்கள் பலரின் முகங்களிலும் ஆங்காங்கே கறுப்பு மற்றும் பிரவுன் நிறத்திட்டுகளைப் பார்த்திருப்போம். அதுதான் மங்கு. கன்னங்களில், மூக்கின் இடையில், நெற்றி, தாடை மற்றும் மேல் உதடு ஆகிய பகுதிகளில் இது அதிகம் காணப்படும். சூரியஒளி அதிகம் படுகிற கையின் மேல்பகுதி, கழுத்து போன்ற இடங்களிலும் சிலருக்கு வரும்.   ஆண்...