Skip to main content

Posts

Doctor Vikatan: திடீரென குரல் மாறுதா... இந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோயாக இருக்குமா?

Doctor Vikatan: என் வயது 65. எனக்கு கடந்த சில மாதங்களாக குரலில் ஒரு மாற்றம் தெரிகிறது. குரல் கரகரப்பாக இருப்பதாக உணர்கிறேன். இப்படி மாறக்கூடாது என்றும், அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். அது உண்மையா....திடீரெனக் குரல் மாறுவது அல்லது கரகரப்பாவது தொண்டைப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் மதுப்ரியா புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் மதுப்ரியா குரலில் மாற்றம் (Change in voice) அல்லது குரல் கரகரப்பு (Hoarseness of voice) என்பது தொண்டைப் புற்றுநோயின் (Throat cancer) அறிகுறியாக இருக்கலாம். நமது மூக்கின் பிற்பகுதியிலோ, வாயின் பிற்பகுதியிலோ அல்லது குரல் வளையிலோ (Voice box) வருகிற புற்றுநோயைத்தான் நாம் வழக்கமாக தொண்டைப் புற்றுநோய் என்று சொல்வோம். குரலில் கரகரப்பு இருப்பது அல்லது குரல் மாற்றம் இருப்பதுதான்  தொண்டைப் புற்றுநோயின்  முக்கியமான அறிகுறியாகக் கருதப்படுகிறது. பொதுவாக, குரல் கரகரப்போ அல்லது குரல் மாற்றமோ சாதாரண சளி, வைரஸ் காய்ச்சல் (Viral fever) அல்லது இர...
Recent posts

Doctor Vikatan: திடீரென குரல் மாறுதா... இந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோயாக இருக்குமா?

Doctor Vikatan: என் வயது 65. எனக்கு கடந்த சில மாதங்களாக குரலில் ஒரு மாற்றம் தெரிகிறது. குரல் கரகரப்பாக இருப்பதாக உணர்கிறேன். இப்படி மாறக்கூடாது என்றும், அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். அது உண்மையா....திடீரெனக் குரல் மாறுவது அல்லது கரகரப்பாவது தொண்டைப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் மதுப்ரியா புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் மதுப்ரியா குரலில் மாற்றம் (Change in voice) அல்லது குரல் கரகரப்பு (Hoarseness of voice) என்பது தொண்டைப் புற்றுநோயின் (Throat cancer) அறிகுறியாக இருக்கலாம். நமது மூக்கின் பிற்பகுதியிலோ, வாயின் பிற்பகுதியிலோ அல்லது குரல் வளையிலோ (Voice box) வருகிற புற்றுநோயைத்தான் நாம் வழக்கமாக தொண்டைப் புற்றுநோய் என்று சொல்வோம். குரலில் கரகரப்பு இருப்பது அல்லது குரல் மாற்றம் இருப்பதுதான்  தொண்டைப் புற்றுநோயின்  முக்கியமான அறிகுறியாகக் கருதப்படுகிறது. பொதுவாக, குரல் கரகரப்போ அல்லது குரல் மாற்றமோ சாதாரண சளி, வைரஸ் காய்ச்சல் (Viral fever) அல்லது இர...

India Valves 2026: "மருத்துவ வசதி என்பது மனித உரிமை" - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

"ஒவ்வொரு மருத்துவச் செயல்முறைக்கும், மருத்துவ அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னாலும், ஆரோக்கியமாகவும் கண்ணியத்துடனும் வாழ விரும்பும் ஒரு நோயாளி இருக்கிறார்..." என்று பேசியுள்ளார் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். மருத்துவ மாநாட்டில் சென்னையில் நடந்த இதய வால்வு மற்றும் இதய அமைப்பு சார்ந்த சிகிச்சையை மேம்படுத்துவதற்கான தேசிய அளவிலான மருத்துவக் கல்வி மாநாட்டில் (India Valves 2026) பங்கேற்று இந்திய இதய வால்வு பதிவேட்டை (India Valve Registry) தொடங்கி வைத்தார். இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் முன்னணி இதயநோய் மருத்துவர்கள், இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்ற நிகழ்வில் பேசிய குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், "மருத்துவ நிபுணத்துவம், அறிவியல் ஆய்வு, புத்தாக்கம் மற்றும் கூட்டு முயற்சி ஆகியவை ஒரே தளத்தில் ஒன்றிணைவது மனிதகுல நலனுக்கான முக்கியமான முன்னேற்றமாகும். மருத்துவ மாநாட்டில் ஒவ்வொரு மருத்துவச் செயல்முறைக்கும், மருத்துவ அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னாலும், ஆரோக்கியமாகவும் கண்ணியத்துடனும் வாழ விரும...

India Valves 2026: "மருத்துவ வசதி என்பது மனித உரிமை" - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

"ஒவ்வொரு மருத்துவச் செயல்முறைக்கும், மருத்துவ அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னாலும், ஆரோக்கியமாகவும் கண்ணியத்துடனும் வாழ விரும்பும் ஒரு நோயாளி இருக்கிறார்..." என்று பேசியுள்ளார் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். மருத்துவ மாநாட்டில் சென்னையில் நடந்த இதய வால்வு மற்றும் இதய அமைப்பு சார்ந்த சிகிச்சையை மேம்படுத்துவதற்கான தேசிய அளவிலான மருத்துவக் கல்வி மாநாட்டில் (India Valves 2026) பங்கேற்று இந்திய இதய வால்வு பதிவேட்டை (India Valve Registry) தொடங்கி வைத்தார். இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் முன்னணி இதயநோய் மருத்துவர்கள், இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்ற நிகழ்வில் பேசிய குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், "மருத்துவ நிபுணத்துவம், அறிவியல் ஆய்வு, புத்தாக்கம் மற்றும் கூட்டு முயற்சி ஆகியவை ஒரே தளத்தில் ஒன்றிணைவது மனிதகுல நலனுக்கான முக்கியமான முன்னேற்றமாகும். மருத்துவ மாநாட்டில் ஒவ்வொரு மருத்துவச் செயல்முறைக்கும், மருத்துவ அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னாலும், ஆரோக்கியமாகவும் கண்ணியத்துடனும் வாழ விரும...

Doctor Vikatan: தூங்கும் இடம் மாறினால் கனவுகள் அதிகரிக்குமா, தூக்கம் பாதிக்குமா?

Doctor Vikatan: புதிய இடத்திலோ, புதிய அறையிலோ தூங்கும்போது பொதுவாக தூக்கம் பாதிக்கப்படுமா... அப்படி இடம் மாறும்போது கனவுகளும் அதிகம் வருவது போல உணர்கிறேன். இது எனக்கு மட்டும் தோன்றும் உணர்வா... அப்படி நடப்பது இயல்பானதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் ரோஹித் கண்ணா. மனநல மருத்துவர் ரோஹித் கன்னா ஒரு நபர் ஹோட்டல் அல்லது உறவினரின் வீடு போன்ற ஒரு புதிய சூழலில் தூங்கும்போது, மூளை சற்று அதிக விழிப்புடன் இருக்கும். இது லேசான தூக்கத்துக்கு வழிவகுக்கும். இதனால் அடுத்த நாள் காலையில் கனவுகளை நினைவுகூர்வது எளிதாகிறது. இதைவைத்து  நீங்கள் அதிகமாக கனவு காண்கிறீர்கள் என்று அர்த்தபடுத்திக்கொள்ள முடியாது. மல்லாாந்து படுத்துத் தூங்குவது கனவுகளை நன்கு நினைவில் வைத்திருப்பதுடன் தொடர்புடையது என்று  சில ஆய்வுகளும்,  அப்படித் தூங்குவது அதிக கெட்ட கனவுகளுடன் (nightmares) தொடர்புடையது எனச் சில ஆய்வுகளும் சொல்கின்றன. மல்லாந்து படுத்த நிலை காற்றுப்பாதையைச் சற்று சுருக்கி, குறட்டை அல்லது மூச்சுத்திணறல் (sleep apnea) ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். தூக்கத்தின்போது ஆக்ஸிஜ...

Doctor Vikatan: தூங்கும் இடம் மாறினால் கனவுகள் அதிகரிக்குமா, தூக்கம் பாதிக்குமா?

Doctor Vikatan: புதிய இடத்திலோ, புதிய அறையிலோ தூங்கும்போது பொதுவாக தூக்கம் பாதிக்கப்படுமா... அப்படி இடம் மாறும்போது கனவுகளும் அதிகம் வருவது போல உணர்கிறேன். இது எனக்கு மட்டும் தோன்றும் உணர்வா... அப்படி நடப்பது இயல்பானதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் ரோஹித் கண்ணா. மனநல மருத்துவர் ரோஹித் கன்னா ஒரு நபர் ஹோட்டல் அல்லது உறவினரின் வீடு போன்ற ஒரு புதிய சூழலில் தூங்கும்போது, மூளை சற்று அதிக விழிப்புடன் இருக்கும். இது லேசான தூக்கத்துக்கு வழிவகுக்கும். இதனால் அடுத்த நாள் காலையில் கனவுகளை நினைவுகூர்வது எளிதாகிறது. இதைவைத்து  நீங்கள் அதிகமாக கனவு காண்கிறீர்கள் என்று அர்த்தபடுத்திக்கொள்ள முடியாது. மல்லாாந்து படுத்துத் தூங்குவது கனவுகளை நன்கு நினைவில் வைத்திருப்பதுடன் தொடர்புடையது என்று  சில ஆய்வுகளும்,  அப்படித் தூங்குவது அதிக கெட்ட கனவுகளுடன் (nightmares) தொடர்புடையது எனச் சில ஆய்வுகளும் சொல்கின்றன. மல்லாந்து படுத்த நிலை காற்றுப்பாதையைச் சற்று சுருக்கி, குறட்டை அல்லது மூச்சுத்திணறல் (sleep apnea) ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். தூக்கத்தின்போது ஆக்ஸிஜ...

Doctor Vikatan: அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் ஜூஸ் குடிக்கலாமா?

Doctor Vikatan:  எனக்கு கடந்த சில மாதங்களாக அல்சர்  எனப்படும் வயிற்றுப் புண் பிரச்னை இருக்கிறது. இந்நிலையில் திட உணவுகளாகச் சாப்பிடாமல், திரவமாக அடிக்கடி குடிக்கிறேன். அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிக்கலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் எல்லா பழங்களுமே உடலுக்கு நல்லவைதாம். ஆனால், எந்தவொரு பழச்சாறும் அல்சரை குணப்படுத்தும் மருந்தாகச் செயல்படாது. அல்சர் என்பது வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தால் (Hyperacidity) இரைப்பையில் ஏற்படும் காயம். அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் சில உணவுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். அந்த வகையில் காரம் மற்றும் எண்ணெய் உணவுகள், வறுத்தது, பொரித்தது, கரம் மசாலா, மிளகாய்த்தூள், வற்றல், ஊறுகாய், வத்தக்குழம்பு மற்றும் காரக்குழம்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.   எலுமிச்சைப்பழச் சாறு, புளிசாதம் மற்றும் லெமன் சாதம் போன்ற புளிப்பு உணவுகளையும் தவிர்க்க வேண்டும். வெறும் பழச்சாறு குடிப்பதால் மட்டும் அல்சர் குணமாகாது. மன அழுத்தமும் (Stress) அதிக அமிலச...