Skip to main content

Posts

'ஜிம்' ஓவர்டோஸ்: கவனிக்க வேண்டிய மனநல அறிகுறிகள்!

இன்று பலரும் ஃபிட்னஸில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஜிம்முக்கு செல்வதில் தொடங்கி நடைப்பயிற்சி, ஜாகிங் செல்வது என தங்களால் இயன்ற வகையில் ஃபிட் ஆக இருக்க முயற்சித்து வருகின்றனர். இது ஆரோக்கியமானதுதான் என்றாலும், நேரம் காலம் பார்க்காமல் ஒருவர் தொடர்ந்து ஜிம்மிலேயே கிடக்கிறார் என்றால் அதைக் கவனிக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். Fitness "ஜிம்மில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பான உடல் வைத்திருந்தாலும், தான் மெலிந்து இருப்பதாகவும், கை, கால்களில் தசைகள் 'பல்க்' ஆகத் தெரியவில்லை என்று சிலர் நினைப்பார்கள். இது 'பிகோரெக்ஸியா' (Bigorexia) எனப்படும் மனநலக் குறைாடாக இது இருக்கலாம்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சுனில் குமார். இதுபற்றி மேலும் பேசினார். "உடல் மசில்ஸில் (தசைகள்) போதுமான அளவு வளர்ச்சி இருந்தாலும், தான் பலவீனமாக இருப்பதாக மனதில் ஒரு தவறான நம்பிக்கையை வளர்த்திருப்பார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களின் செயல்பாடுகளும் இருக்கும். இன்னும் அதிகமாக தசைகளைப் பெரிதாக்க வேண்டும் என்பதற்காக நீண்ட நேரம் ஜிம்மிலேயே...
Recent posts

'ஜிம்' ஓவர்டோஸ்: கவனிக்க வேண்டிய மனநல அறிகுறிகள்!

இன்று பலரும் ஃபிட்னஸில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஜிம்முக்கு செல்வதில் தொடங்கி நடைப்பயிற்சி, ஜாகிங் செல்வது என தங்களால் இயன்ற வகையில் ஃபிட் ஆக இருக்க முயற்சித்து வருகின்றனர். இது ஆரோக்கியமானதுதான் என்றாலும், நேரம் காலம் பார்க்காமல் ஒருவர் தொடர்ந்து ஜிம்மிலேயே கிடக்கிறார் என்றால் அதைக் கவனிக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். Fitness "ஜிம்மில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பான உடல் வைத்திருந்தாலும், தான் மெலிந்து இருப்பதாகவும், கை, கால்களில் தசைகள் 'பல்க்' ஆகத் தெரியவில்லை என்று சிலர் நினைப்பார்கள். இது 'பிகோரெக்ஸியா' (Bigorexia) எனப்படும் மனநலக் குறைாடாக இது இருக்கலாம்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சுனில் குமார். இதுபற்றி மேலும் பேசினார். "உடல் மசில்ஸில் (தசைகள்) போதுமான அளவு வளர்ச்சி இருந்தாலும், தான் பலவீனமாக இருப்பதாக மனதில் ஒரு தவறான நம்பிக்கையை வளர்த்திருப்பார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களின் செயல்பாடுகளும் இருக்கும். இன்னும் அதிகமாக தசைகளைப் பெரிதாக்க வேண்டும் என்பதற்காக நீண்ட நேரம் ஜிம்மிலேயே...

Doctor Vikatan: கோடையில் படுத்தும் கிட்னி ஸ்டோன்ஸ்... வாழைத்தண்டு ஜூஸ்தான் சரியான தீர்வா?

Doctor Vikatan: எனக்கு கோடைக்காலம் ஆரம்பித்தாலே கிட்னி ஸ்டோன்ஸ் எனப்படும் சிறுநீரகக் கற்கள் பிரச்னை வர ஆரம்பித்துவிடும். இந்த வருடமாவது கோடையில் அந்தப் பிரச்னையில் இருந்து விலகி இருக்க நினைக்கிறேன். தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் கிட்னி ஸ்டோன்ஸ் வராது என்கிறார்களே... அது எந்த அளவுக்கு உண்மை.... எவ்வளவு குடிக்க வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி    அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி சிறுநீரகக் கற்கள் வராமலிருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அடிப்படை. கோடையில் உடலின் நீர்த்தேவை அதிகரிக்கும் என்பதால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.   வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை உண்டு என்பது உண்மைதான். ஆனால், இந்த விஷயத்தில் சிறுநீரகக் கற்களின் அளவு முக்கியம். அந்த அளவைப் பொறுத்துதான் அந்தக் கற்களைக் கரைக்க வாழைத்தண்டு சாறு மட்டுமே போதுமா என்று தீர்மானிக்க முடியும். அளவில் மிகச் சிறிய கற்கள் என்றால் வாரத்தில் மூன்று நாள்களுக்கு 30 மில்லி அளவுக்கு வாழைத்தண்டு சா...

Doctor Vikatan: கோடையில் படுத்தும் கிட்னி ஸ்டோன்ஸ்... வாழைத்தண்டு ஜூஸ்தான் சரியான தீர்வா?

Doctor Vikatan: எனக்கு கோடைக்காலம் ஆரம்பித்தாலே கிட்னி ஸ்டோன்ஸ் எனப்படும் சிறுநீரகக் கற்கள் பிரச்னை வர ஆரம்பித்துவிடும். இந்த வருடமாவது கோடையில் அந்தப் பிரச்னையில் இருந்து விலகி இருக்க நினைக்கிறேன். தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் கிட்னி ஸ்டோன்ஸ் வராது என்கிறார்களே... அது எந்த அளவுக்கு உண்மை.... எவ்வளவு குடிக்க வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி    அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி சிறுநீரகக் கற்கள் வராமலிருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அடிப்படை. கோடையில் உடலின் நீர்த்தேவை அதிகரிக்கும் என்பதால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.   வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை உண்டு என்பது உண்மைதான். ஆனால், இந்த விஷயத்தில் சிறுநீரகக் கற்களின் அளவு முக்கியம். அந்த அளவைப் பொறுத்துதான் அந்தக் கற்களைக் கரைக்க வாழைத்தண்டு சாறு மட்டுமே போதுமா என்று தீர்மானிக்க முடியும். அளவில் மிகச் சிறிய கற்கள் என்றால் வாரத்தில் மூன்று நாள்களுக்கு 30 மில்லி அளவுக்கு வாழைத்தண்டு சா...

Apollo: 8000 ரோபோடிக் அறுவை சிகிச்சை; வெற்றிகரமாக செய்து சாதனைப் படைத்த அப்போலோ

அப்போலோ மருத்துவமனைகள் (Apollo Hospitals) பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் 8,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் (எந்திர மனித கரம் மூலம் செய்யப்படும் அறுவை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது. மிகத் துல்லியமான மற்றும் நோயாளிகளின் ஆரோக்கியத்தையும் நலனையும் முன்னிறுத்தும் சிகிச்சைகளில் அப்போலோ மருத்துவமனைகள் தொடர்ந்து காட்டிவரும் அர்ப்பணிப்பில் இது ஒரு மிக முக்கிய மைல்கல்லாகும். இந்தச் சாதனையின் மூலம் தமிழ்நாட்டின் பன்னோக்கு சிறப்பு மருத்துவப் பிரிவுகளுக்கான மிகப்பெரிய ரோபோடிக் அறுவை சிகிச்சைத் திட்டத்தையும், சென்னையின் மிக விரிவான ரோபோடிக் அறுவை சிகிச்சை கட்டமைப்பப்பையும் அப்போலோ மருத்துவமனை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு அதி நவீன மற்றும் துல்லியமான சிகிச்சை வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போலோ டா வின்சி Xi (da Vind XI), மேகோ (MAKD), ஹியூகோ ஆர்ஏஎஸ் (HUGO RAS) எஸ்எஸ்ஐ மந்திரா (SSI Mantra) மற்றும் சிஎம்ஆர் (CMR) உள்ளிட்ட உலகின் மிகச் சிறந்த நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு, ஒரு ஒருங்கிணைந்த ரோபோடிக் அறுவை சிகிச்சைச் சூழலை அப்போலோ...

Apollo: 8000 ரோபோடிக் அறுவை சிகிச்சை; வெற்றிகரமாக செய்து சாதனைப் படைத்த அப்போலோ

அப்போலோ மருத்துவமனைகள் (Apollo Hospitals) பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் 8,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் (எந்திர மனித கரம் மூலம் செய்யப்படும் அறுவை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது. மிகத் துல்லியமான மற்றும் நோயாளிகளின் ஆரோக்கியத்தையும் நலனையும் முன்னிறுத்தும் சிகிச்சைகளில் அப்போலோ மருத்துவமனைகள் தொடர்ந்து காட்டிவரும் அர்ப்பணிப்பில் இது ஒரு மிக முக்கிய மைல்கல்லாகும். இந்தச் சாதனையின் மூலம் தமிழ்நாட்டின் பன்னோக்கு சிறப்பு மருத்துவப் பிரிவுகளுக்கான மிகப்பெரிய ரோபோடிக் அறுவை சிகிச்சைத் திட்டத்தையும், சென்னையின் மிக விரிவான ரோபோடிக் அறுவை சிகிச்சை கட்டமைப்பப்பையும் அப்போலோ மருத்துவமனை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு அதி நவீன மற்றும் துல்லியமான சிகிச்சை வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போலோ டா வின்சி Xi (da Vind XI), மேகோ (MAKD), ஹியூகோ ஆர்ஏஎஸ் (HUGO RAS) எஸ்எஸ்ஐ மந்திரா (SSI Mantra) மற்றும் சிஎம்ஆர் (CMR) உள்ளிட்ட உலகின் மிகச் சிறந்த நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு, ஒரு ஒருங்கிணைந்த ரோபோடிக் அறுவை சிகிச்சைச் சூழலை அப்போலோ...

Doctor Vikatan: திரும்பத் திரும்ப வரும் ஒரே கனவு... நிஜமாகப் போவதற்கான அறிகுறியா?

Doctor Vikatan: கடந்த சில மாதங்களாக எனக்கு ஒரே மாதிரியான கனவு, அதுவும் மோசமான, விரும்பத்தகாத கனவு மீண்டும் மீண்டும் வருகிறது. ஒரே கனவு திரும்பத் திரும்ப வரும்போது, அது ஒருவேளை உண்மையாகி விடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறதா?  பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் கனவுகள் நிஜத்தில் நடக்கும் என்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. எனவே, கனவுகள் நிஜமாகிவிடுமோ என்ற பயம் தேவையற்றது. ஒரு கனவு மீண்டும் மீண்டும் வருகிறது என்றால், அதை உங்கள் ஆழ்மனதின் வெளிப்பாடாகப் பார்க்கலாம்.  சிக்மண்ட் ஃப்ராய்டின் 'ட்ரீம் அனாலிசிஸ்'   பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வகையில் கனவுகளை அலசுவதை ஒரு கலை என்றே சொல்லலாம்.  கனவுகள் வருவதை கீழ்க்காணும் விதங்களில் புரிந்துகொள்ளலாம். கனவை உங்கள் ஆழ்மனதின் செய்தியாகப் பார்க்கலாம். அதாவது உங்கள் மனதில் இருக்கும் ஏதோ ஒரு கவலை, பயம் அல்லது ஒரு மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு கனவாக வெளிப்படலாம். பல அறிவியல் கண்டுபிடிப்புகள் கனவுகளின் மூல...