Skip to main content

Posts

Doctor Vikatan: நடிகை ஷகிலாவுக்கு ஏற்பட்ட பிரச்னை; உங்களுக்கும் வரலாம்; எச்சரிக்கும் மருத்துவர்

Doctor Vikatan: அளவுக்கதிக மொபைல் பயன்பாட்டினால், கழுத்து நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அது அறுவை சிகிச்சைவரை கொண்டு போய் விட்டதாகவும், லட்சக்கணக்கில் செலவழித்ததாகவும் நடிகை ஷகிலா சமீபத்தில் பகிர்ந்திருந்தார். மொபைல் பயன்பாடு தவிர்க்க முடியாத இந்நாளில், எல்லோருக்கும் இந்தப் பிரச்னை வர வாய்ப்பு உண்டா... எப்படித் தவிர்ப்பது? இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் நம்மில் பலரின் பொழுதுகளும் ரீல்ஸில் தொடங்கி ரீல்ஸில்தான் நிறைவுபெறுகின்றன. காலை விடிந்தது முதல் இரவு கண்ணயரும் வரை நம் கைகளோடு ஒட்டிக்கொண்டிருக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள், இன்று நம் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. செல்போன் அடிக்ஷனுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் பலருக்கும், அந்த அடிக்ஷன் ஒவ்வொரு நிமிடமும், நம் உடலுக்குள் மிகப்பெரிய பேராபத்தை விதைத்துக் கொண்டிருப்பது தெரியவில்லை. பிரபல நடிகை ஷகீலாவுக்கு நேர்ந்த சம்பவம், எல்லோருக்கும் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது. "நான் கட்டிலில் ஒரு பக்கமாகப் படுத்துக்கொண்டு தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் வரை போனில் கேம் விளையாடுவேன். டீ அல்லது காபி குடிக்க மட்டுமே எழுவேன். மீண்டும் வந்து அத...
Recent posts

Doctor Vikatan: நடிகை ஷகிலாவுக்கு ஏற்பட்ட பிரச்னை; உங்களுக்கும் வரலாம்; எச்சரிக்கும் மருத்துவர்

Doctor Vikatan: அளவுக்கதிக மொபைல் பயன்பாட்டினால், கழுத்து நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அது அறுவை சிகிச்சைவரை கொண்டு போய் விட்டதாகவும், லட்சக்கணக்கில் செலவழித்ததாகவும் நடிகை ஷகிலா சமீபத்தில் பகிர்ந்திருந்தார். மொபைல் பயன்பாடு தவிர்க்க முடியாத இந்நாளில், எல்லோருக்கும் இந்தப் பிரச்னை வர வாய்ப்பு உண்டா... எப்படித் தவிர்ப்பது? இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் நம்மில் பலரின் பொழுதுகளும் ரீல்ஸில் தொடங்கி ரீல்ஸில்தான் நிறைவுபெறுகின்றன. காலை விடிந்தது முதல் இரவு கண்ணயரும் வரை நம் கைகளோடு ஒட்டிக்கொண்டிருக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள், இன்று நம் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. செல்போன் அடிக்ஷனுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் பலருக்கும், அந்த அடிக்ஷன் ஒவ்வொரு நிமிடமும், நம் உடலுக்குள் மிகப்பெரிய பேராபத்தை விதைத்துக் கொண்டிருப்பது தெரியவில்லை. பிரபல நடிகை ஷகீலாவுக்கு நேர்ந்த சம்பவம், எல்லோருக்கும் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது. "நான் கட்டிலில் ஒரு பக்கமாகப் படுத்துக்கொண்டு தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் வரை போனில் கேம் விளையாடுவேன். டீ அல்லது காபி குடிக்க மட்டுமே எழுவேன். மீண்டும் வந்து அத...

Doctor Vikatan: பஸ் பயணத்தின்போது தலைச்சுற்றல், வாந்தியா... மீள்வது ரொம்ப சிம்பிள்!

Doctor Vikatan: எப்போது பஸ், கார், வேன் போன்றவற்றில் பயணம் செய்தாலும் எனக்கு சில நிமிடங்களிலேயே தலைச்சுற்றலும் வாந்தியும் வருவதை உணர்கிறேன். இதனாலேயே பெரும்பாலும் பயணங்களைத் தவிர்க்கிறேன். தவிர்க்க முடியாத பட்சத்தில் இந்தப் பிரச்னைகள் எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகின்றன. இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்... இதிலிருந்து மீளவே முடியாதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் பொதுவாகப் பயணங்களில் ஏற்படும்போது, நமக்கு ஏற்படும் தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி போன்ற  பிரச்னைகளை உணர்வதை  'மோஷன் சிக்னெஸ்' (Motion Sickness) என்று சொல்வோம்.  இது உங்கள் கண்கள், உட்காதுகள் மற்றும் உடலிலிருந்து மூளைக்கு முரண்பாடான வெவ்வேறு சமிஞ்கைகள் அனுப்பப்படும்போது ஏற்படுகிறது. குமட்டல், குளிர்ந்த வியர்வை மற்றும் தலைச்சுற்றல் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். காதுக்குள் இருக்கும் 'வெஸ்டிபுலார் அமைப்பு' (Vestibular System), வாகனம் நகர்வதையும் அதில் ஏற்படும் அசைவுகளையும் துல்லியமாக உணர்ந்து மூளைக்குச் செய்தி அனுப்புகிறது. ஆனால், காரின் உள்ளே புத்த...

Doctor Vikatan: பஸ் பயணத்தின்போது தலைச்சுற்றல், வாந்தியா... மீள்வது ரொம்ப சிம்பிள்!

Doctor Vikatan: எப்போது பஸ், கார், வேன் போன்றவற்றில் பயணம் செய்தாலும் எனக்கு சில நிமிடங்களிலேயே தலைச்சுற்றலும் வாந்தியும் வருவதை உணர்கிறேன். இதனாலேயே பெரும்பாலும் பயணங்களைத் தவிர்க்கிறேன். தவிர்க்க முடியாத பட்சத்தில் இந்தப் பிரச்னைகள் எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகின்றன. இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்... இதிலிருந்து மீளவே முடியாதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் பொதுவாகப் பயணங்களில் ஏற்படும்போது, நமக்கு ஏற்படும் தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி போன்ற  பிரச்னைகளை உணர்வதை  'மோஷன் சிக்னெஸ்' (Motion Sickness) என்று சொல்வோம்.  இது உங்கள் கண்கள், உட்காதுகள் மற்றும் உடலிலிருந்து மூளைக்கு முரண்பாடான வெவ்வேறு சமிஞ்கைகள் அனுப்பப்படும்போது ஏற்படுகிறது. குமட்டல், குளிர்ந்த வியர்வை மற்றும் தலைச்சுற்றல் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். காதுக்குள் இருக்கும் 'வெஸ்டிபுலார் அமைப்பு' (Vestibular System), வாகனம் நகர்வதையும் அதில் ஏற்படும் அசைவுகளையும் துல்லியமாக உணர்ந்து மூளைக்குச் செய்தி அனுப்புகிறது. ஆனால், காரின் உள்ளே புத்த...

உடல் நலப் பிரச்னை; ரூ.1000 முதலீட்டில் தொடங்கிய ‘Green Salt’ - மூலிகை உப்பு பிசினஸில் அசத்தும் பெண்!

“உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்ற பழமொழி, நம்முடைய சமையலில் உப்புக்கு இருக்கும் முக்கியத்துவத்தைச் சொல்லும். தினமும் சமையலறையில் தவறாமல் இடம்பெறும் இந்த உப்பையே, மூலிகைகளுடன் இணைத்து ஒரு தொழிலாக மாற்றியிருக்கிறார், உமா மகேஸ்வரி. பாரம்பர்ய மூலிகைகளைக் கொண்டு ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட (fortified) செய்த ‘Green Salt’ உருவாக்கி, சமீபத்தில் சுயமாகத் தொழில் செய்யும் பெண்களைப் பாராட்டி வழங்கப்படும் ‘Homepreneur Award’ என்ற சுயசக்தி விருதைப் பெற்ற உமா மகேஸ்வரியின் பயணம் இது... Arshitha Food Products என்ற தமது சொந்த நிறுவனத்தின் மூலம் Green Salt என்ற பெயரில் மூலிகை கலந்த உப்பைத் தயாரித்து வருகிறார். 55 வயதாகும் உமா மகேஸ்வரி, பத்தாம் வகுப்பு வரை படித்து இருக்கிறார். தற்போது அவரது Arshitha Food Products நிறுவனம், சென்னை - ஆதம்பாக்கத்தில் இயங்கி வருகிறது. தொழில் பயணம் ஒரு தனிப்பட்ட அனுபவத்திலிருந்தே தொடங்கும்! உமா மகேஸ்வரி சுமார் பத்து ஆண்டுகளாகப் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளைச் சந்தித்து, பல மருந்துகள் மற்றும் சப்ளிமென்ட்களை எடுத்தும் அவருக்கு எதிர்பார்த்த முழுமையான பலன் கிடைக்கவில்லை. உடல்நலப் ...

உடல் நலப் பிரச்னை; ரூ.1000 முதலீட்டில் தொடங்கிய ‘Green Salt’ - மூலிகை உப்பு பிசினஸில் அசத்தும் பெண்!

“உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்ற பழமொழி, நம்முடைய சமையலில் உப்புக்கு இருக்கும் முக்கியத்துவத்தைச் சொல்லும். தினமும் சமையலறையில் தவறாமல் இடம்பெறும் இந்த உப்பையே, மூலிகைகளுடன் இணைத்து ஒரு தொழிலாக மாற்றியிருக்கிறார், உமா மகேஸ்வரி. பாரம்பர்ய மூலிகைகளைக் கொண்டு ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட (fortified) செய்த ‘Green Salt’ உருவாக்கி, சமீபத்தில் சுயமாகத் தொழில் செய்யும் பெண்களைப் பாராட்டி வழங்கப்படும் ‘Homepreneur Award’ என்ற சுயசக்தி விருதைப் பெற்ற உமா மகேஸ்வரியின் பயணம் இது... Arshitha Food Products என்ற தமது சொந்த நிறுவனத்தின் மூலம் Green Salt என்ற பெயரில் மூலிகை கலந்த உப்பைத் தயாரித்து வருகிறார். 55 வயதாகும் உமா மகேஸ்வரி, பத்தாம் வகுப்பு வரை படித்து இருக்கிறார். தற்போது அவரது Arshitha Food Products நிறுவனம், சென்னை - ஆதம்பாக்கத்தில் இயங்கி வருகிறது. தொழில் பயணம் ஒரு தனிப்பட்ட அனுபவத்திலிருந்தே தொடங்கும்! உமா மகேஸ்வரி சுமார் பத்து ஆண்டுகளாகப் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளைச் சந்தித்து, பல மருந்துகள் மற்றும் சப்ளிமென்ட்களை எடுத்தும் அவருக்கு எதிர்பார்த்த முழுமையான பலன் கிடைக்கவில்லை. உடல்நலப் ...

Doctor Vikatan: திருமணத்துக்கு முன்பு கருக்கலைப்பு, 8 வருடங்களாக குழந்தை இல்லை; இதுவே நிரந்தரமா?

Doctor Vikatan:  எனக்கு இப்போது 30 வயதாகிறது. கல்லூரியில் படித்தபோது, காதல் வயப்பட்டு, கர்ப்பம் தரித்தேன். அந்தச் சமயத்தில் என் காதலர் வீட்டில் பெரிய பிரச்னை நடந்து, திருமணத்துக்கு சம்மதிக்காததால், பயத்தில் கர்ப்பத்தைக் கலைத்துவிட்டேன். பிறகு சில வருடங்கள் கழித்து காதலர் வீட்டார் சம்மதித்தனர். இருவரும் திருமணம் செய்துகொண்டோம். திருமணம் முடிந்து 8  வருடங்கள் ஆகியும் எங்களுக்கு இன்னும் குழந்தை நிற்கவில்லை. முதல் கர்ப்பத்தைக் கலைத்ததுதான் காரணம் என்கிறார்கள். எனக்கு இனி கருத்தரிக்க வாய்ப்பே இல்லையா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.   மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி ``திருமணத்துக்கு முன்பு நீங்கள் கருத்தரித்த நிலையில், அதை எப்படிக் கலைத்தீர்கள் என்ற விவரம் இல்லை. நீங்களாக மாத்திரைகள் வாங்கியோ, தகுதியற்ற மருத்துவரை அணுகியோ கருக்கலைப்பு செய்துகொண்டீர்களா அல்லது முறையான மருத்துவரிடம் செய்துகொண்டீர்களா என்ற விவரம் இல்லை. பாதுகாப்பாகச் செய்யப்படுகிற அபார்ஷனில், எதிர்காலத்தில் கர்ப்பம் தரிப்பதை பாதிக்கும் வாய்...