Skip to main content

Posts

Doctor Vikatan: பெண்களுக்கும் முன்னந்தலையில் வழுக்கை... இந்தக் காரணம் தெரிந்தால் சரி செய்யலாம்!

Doctor Vikatan: என் வயது 47. எனக்கு முன்னந்தலையில் முடி உதிர்ந்து மண்டைப்பகுதி தெரிகிறது. இதுவும் வழுக்கைப் பிரச்னைதான் என்கிறாள் என் தோழி. பெண்களுக்கும் முன்னந்தலையில் வழுக்கை வர வாய்ப்பு உண்டா... இதை ரிவர்ஸ் செய்ய வாய்ப்பு உண்டா?  பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம் சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம் வழுக்கைப் பிரச்னை என்பது எந்தப் பாலினத்தாருக்கும் ஏற்படலாம். ஆண்களைப் போலவே பெண்களை  பாதிக்கும்  வழுக்கைப் பிரச்னையை 'ஃபீமேல் பேட்டர்ன் ஹேர் லாஸ்' (Female pattern hair loss) என்று சொல்வோம். இது பெரும்பாலும் மரபியல் காரணமாக வருவது. 'டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரான்’ என்ற ஹார்மோன் தான் இப்பிரச்னைக்கு காரணம். இதனால் கூந்தல் வளர்ச்சியின் படிநிலை பாதிக்கப்பட்டு, வளரும் கூந்தல் மெலிதாகவும் மாறிப்போகிறது.  சில பெண்களுக்கு இது மெல்ல மெல்லவே அதிகரிக்கும். இன்னும் சிலருக்கு அதிரடியாக முடி உதிரும். 35 ப்ளஸ் வயதில் இருக்கும் பெண்களில் 40 சதவிகிதம் பேர் இதனால் பாதிக்கப்பட...
Recent posts

Doctor Vikatan: பெண்களுக்கும் முன்னந்தலையில் வழுக்கை... இந்தக் காரணம் தெரிந்தால் சரி செய்யலாம்!

Doctor Vikatan: என் வயது 47. எனக்கு முன்னந்தலையில் முடி உதிர்ந்து மண்டைப்பகுதி தெரிகிறது. இதுவும் வழுக்கைப் பிரச்னைதான் என்கிறாள் என் தோழி. பெண்களுக்கும் முன்னந்தலையில் வழுக்கை வர வாய்ப்பு உண்டா... இதை ரிவர்ஸ் செய்ய வாய்ப்பு உண்டா?  பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம் சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம் வழுக்கைப் பிரச்னை என்பது எந்தப் பாலினத்தாருக்கும் ஏற்படலாம். ஆண்களைப் போலவே பெண்களை  பாதிக்கும்  வழுக்கைப் பிரச்னையை 'ஃபீமேல் பேட்டர்ன் ஹேர் லாஸ்' (Female pattern hair loss) என்று சொல்வோம். இது பெரும்பாலும் மரபியல் காரணமாக வருவது. 'டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரான்’ என்ற ஹார்மோன் தான் இப்பிரச்னைக்கு காரணம். இதனால் கூந்தல் வளர்ச்சியின் படிநிலை பாதிக்கப்பட்டு, வளரும் கூந்தல் மெலிதாகவும் மாறிப்போகிறது.  சில பெண்களுக்கு இது மெல்ல மெல்லவே அதிகரிக்கும். இன்னும் சிலருக்கு அதிரடியாக முடி உதிரும். 35 ப்ளஸ் வயதில் இருக்கும் பெண்களில் 40 சதவிகிதம் பேர் இதனால் பாதிக்கப்பட...

Doctor Vikatan: திடீரென குரல் மாறுதா... இந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோயாக இருக்குமா?

Doctor Vikatan: என் வயது 65. எனக்கு கடந்த சில மாதங்களாக குரலில் ஒரு மாற்றம் தெரிகிறது. குரல் கரகரப்பாக இருப்பதாக உணர்கிறேன். இப்படி மாறக்கூடாது என்றும், அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். அது உண்மையா....திடீரெனக் குரல் மாறுவது அல்லது கரகரப்பாவது தொண்டைப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் மதுப்ரியா புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் மதுப்ரியா குரலில் மாற்றம் (Change in voice) அல்லது குரல் கரகரப்பு (Hoarseness of voice) என்பது தொண்டைப் புற்றுநோயின் (Throat cancer) அறிகுறியாக இருக்கலாம். நமது மூக்கின் பிற்பகுதியிலோ, வாயின் பிற்பகுதியிலோ அல்லது குரல் வளையிலோ (Voice box) வருகிற புற்றுநோயைத்தான் நாம் வழக்கமாக தொண்டைப் புற்றுநோய் என்று சொல்வோம். குரலில் கரகரப்பு இருப்பது அல்லது குரல் மாற்றம் இருப்பதுதான்  தொண்டைப் புற்றுநோயின்  முக்கியமான அறிகுறியாகக் கருதப்படுகிறது. பொதுவாக, குரல் கரகரப்போ அல்லது குரல் மாற்றமோ சாதாரண சளி, வைரஸ் காய்ச்சல் (Viral fever) அல்லது இர...

Doctor Vikatan: திடீரென குரல் மாறுதா... இந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோயாக இருக்குமா?

Doctor Vikatan: என் வயது 65. எனக்கு கடந்த சில மாதங்களாக குரலில் ஒரு மாற்றம் தெரிகிறது. குரல் கரகரப்பாக இருப்பதாக உணர்கிறேன். இப்படி மாறக்கூடாது என்றும், அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். அது உண்மையா....திடீரெனக் குரல் மாறுவது அல்லது கரகரப்பாவது தொண்டைப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் மதுப்ரியா புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் மதுப்ரியா குரலில் மாற்றம் (Change in voice) அல்லது குரல் கரகரப்பு (Hoarseness of voice) என்பது தொண்டைப் புற்றுநோயின் (Throat cancer) அறிகுறியாக இருக்கலாம். நமது மூக்கின் பிற்பகுதியிலோ, வாயின் பிற்பகுதியிலோ அல்லது குரல் வளையிலோ (Voice box) வருகிற புற்றுநோயைத்தான் நாம் வழக்கமாக தொண்டைப் புற்றுநோய் என்று சொல்வோம். குரலில் கரகரப்பு இருப்பது அல்லது குரல் மாற்றம் இருப்பதுதான்  தொண்டைப் புற்றுநோயின்  முக்கியமான அறிகுறியாகக் கருதப்படுகிறது. பொதுவாக, குரல் கரகரப்போ அல்லது குரல் மாற்றமோ சாதாரண சளி, வைரஸ் காய்ச்சல் (Viral fever) அல்லது இர...

India Valves 2026: "மருத்துவ வசதி என்பது மனித உரிமை" - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

"ஒவ்வொரு மருத்துவச் செயல்முறைக்கும், மருத்துவ அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னாலும், ஆரோக்கியமாகவும் கண்ணியத்துடனும் வாழ விரும்பும் ஒரு நோயாளி இருக்கிறார்..." என்று பேசியுள்ளார் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். மருத்துவ மாநாட்டில் சென்னையில் நடந்த இதய வால்வு மற்றும் இதய அமைப்பு சார்ந்த சிகிச்சையை மேம்படுத்துவதற்கான தேசிய அளவிலான மருத்துவக் கல்வி மாநாட்டில் (India Valves 2026) பங்கேற்று இந்திய இதய வால்வு பதிவேட்டை (India Valve Registry) தொடங்கி வைத்தார். இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் முன்னணி இதயநோய் மருத்துவர்கள், இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்ற நிகழ்வில் பேசிய குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், "மருத்துவ நிபுணத்துவம், அறிவியல் ஆய்வு, புத்தாக்கம் மற்றும் கூட்டு முயற்சி ஆகியவை ஒரே தளத்தில் ஒன்றிணைவது மனிதகுல நலனுக்கான முக்கியமான முன்னேற்றமாகும். மருத்துவ மாநாட்டில் ஒவ்வொரு மருத்துவச் செயல்முறைக்கும், மருத்துவ அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னாலும், ஆரோக்கியமாகவும் கண்ணியத்துடனும் வாழ விரும...

India Valves 2026: "மருத்துவ வசதி என்பது மனித உரிமை" - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

"ஒவ்வொரு மருத்துவச் செயல்முறைக்கும், மருத்துவ அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னாலும், ஆரோக்கியமாகவும் கண்ணியத்துடனும் வாழ விரும்பும் ஒரு நோயாளி இருக்கிறார்..." என்று பேசியுள்ளார் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். மருத்துவ மாநாட்டில் சென்னையில் நடந்த இதய வால்வு மற்றும் இதய அமைப்பு சார்ந்த சிகிச்சையை மேம்படுத்துவதற்கான தேசிய அளவிலான மருத்துவக் கல்வி மாநாட்டில் (India Valves 2026) பங்கேற்று இந்திய இதய வால்வு பதிவேட்டை (India Valve Registry) தொடங்கி வைத்தார். இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் முன்னணி இதயநோய் மருத்துவர்கள், இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்ற நிகழ்வில் பேசிய குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், "மருத்துவ நிபுணத்துவம், அறிவியல் ஆய்வு, புத்தாக்கம் மற்றும் கூட்டு முயற்சி ஆகியவை ஒரே தளத்தில் ஒன்றிணைவது மனிதகுல நலனுக்கான முக்கியமான முன்னேற்றமாகும். மருத்துவ மாநாட்டில் ஒவ்வொரு மருத்துவச் செயல்முறைக்கும், மருத்துவ அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னாலும், ஆரோக்கியமாகவும் கண்ணியத்துடனும் வாழ விரும...

Doctor Vikatan: தூங்கும் இடம் மாறினால் கனவுகள் அதிகரிக்குமா, தூக்கம் பாதிக்குமா?

Doctor Vikatan: புதிய இடத்திலோ, புதிய அறையிலோ தூங்கும்போது பொதுவாக தூக்கம் பாதிக்கப்படுமா... அப்படி இடம் மாறும்போது கனவுகளும் அதிகம் வருவது போல உணர்கிறேன். இது எனக்கு மட்டும் தோன்றும் உணர்வா... அப்படி நடப்பது இயல்பானதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் ரோஹித் கண்ணா. மனநல மருத்துவர் ரோஹித் கன்னா ஒரு நபர் ஹோட்டல் அல்லது உறவினரின் வீடு போன்ற ஒரு புதிய சூழலில் தூங்கும்போது, மூளை சற்று அதிக விழிப்புடன் இருக்கும். இது லேசான தூக்கத்துக்கு வழிவகுக்கும். இதனால் அடுத்த நாள் காலையில் கனவுகளை நினைவுகூர்வது எளிதாகிறது. இதைவைத்து  நீங்கள் அதிகமாக கனவு காண்கிறீர்கள் என்று அர்த்தபடுத்திக்கொள்ள முடியாது. மல்லாாந்து படுத்துத் தூங்குவது கனவுகளை நன்கு நினைவில் வைத்திருப்பதுடன் தொடர்புடையது என்று  சில ஆய்வுகளும்,  அப்படித் தூங்குவது அதிக கெட்ட கனவுகளுடன் (nightmares) தொடர்புடையது எனச் சில ஆய்வுகளும் சொல்கின்றன. மல்லாந்து படுத்த நிலை காற்றுப்பாதையைச் சற்று சுருக்கி, குறட்டை அல்லது மூச்சுத்திணறல் (sleep apnea) ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். தூக்கத்தின்போது ஆக்ஸிஜ...