Skip to main content

Posts

Doctor Vikatan: செக்கு எண்ணெய் வாங்க வசதியில்லை; ரேஷன் பாமாயில் பயன்படுத்தினால் இதயநோய் வருமா?

Doctor Vikatan: நான் ஓர் இல்லத்தரசி. ரேஷன் கடையில் தரும் பாமாயில் மற்றும் ரீஃபைண்ட் எண்ணெய்களைப் பயன்படுத்தி சமைத்து வருகிறேன். செக்கு எண்ணெய் வாங்க வசதி இல்லை. இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துவதால் இதய நோய் வருமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் இன்று பரவலாகப் பலரும் செக்கு எண்ணெய் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். விலை சற்று அதிகம் என்பதால் அதைப் பயன்படுத்த முடியவில்லையே என்ற உங்களது கவலை புரிகிறது. ஆனால், இது குறித்து நீங்கள் ரொம்பவும் கவலைப்பட வேண்டியதில்லை.  நியாயவிலைக் கடைகளில் (ரேஷன் கடைகளில்) வழங்கப்படும் பாமாயில் (Palm Oil) மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் (Refined Oil) ஆகியவற்றைத்தான் பெரும்பான்மையான மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகிறார்கள். பாமாயிலில் சாச்சுரேட்டடு ஃபேட் (Saturated Fat) சற்றே அதிகமாக உள்ளது. எனவே, இதை அதிக அளவில், நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் (LDL Cholesterol) அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது....
Recent posts

Doctor Vikatan: செக்கு எண்ணெய் வாங்க வசதியில்லை; ரேஷன் பாமாயில் பயன்படுத்தினால் இதயநோய் வருமா?

Doctor Vikatan: நான் ஓர் இல்லத்தரசி. ரேஷன் கடையில் தரும் பாமாயில் மற்றும் ரீஃபைண்ட் எண்ணெய்களைப் பயன்படுத்தி சமைத்து வருகிறேன். செக்கு எண்ணெய் வாங்க வசதி இல்லை. இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துவதால் இதய நோய் வருமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் இன்று பரவலாகப் பலரும் செக்கு எண்ணெய் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். விலை சற்று அதிகம் என்பதால் அதைப் பயன்படுத்த முடியவில்லையே என்ற உங்களது கவலை புரிகிறது. ஆனால், இது குறித்து நீங்கள் ரொம்பவும் கவலைப்பட வேண்டியதில்லை.  நியாயவிலைக் கடைகளில் (ரேஷன் கடைகளில்) வழங்கப்படும் பாமாயில் (Palm Oil) மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் (Refined Oil) ஆகியவற்றைத்தான் பெரும்பான்மையான மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகிறார்கள். பாமாயிலில் சாச்சுரேட்டடு ஃபேட் (Saturated Fat) சற்றே அதிகமாக உள்ளது. எனவே, இதை அதிக அளவில், நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் (LDL Cholesterol) அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது....

Doctor Vikatan: 2 வாரங்கள் வாக்கிங்கை மிஸ் செய்தாலே சர்க்கரை நோய் வந்துவிடுமா?

Doctor Vikatan: என் வயது 65. எனக்கு ப்ரீ டயாபட்டீஸ் உள்ளது. ப்ரீ டயாபட்டிக் நிலையில் உள்ளவர்கள் வெறும் இரு வார ஓய்வு எடுத்தாலே, அதாவது நடைப்பயிற்சி செய்யாமலே அது முழு அளவிலான சர்க்கரை நோயாக மாறிவிடும் என ஓர்  ஆய்வுச் செய்தியைச் சமீபத்தில் வாசித்தேன். 'உங்களுக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையான ப்ரீடயாபட்டீஸ் இருந்தால், இரண்டு வாரங்கள் நடைப்பயிற்சி செய்யாமல் பிரேக் எடுத்தாலே கதை முடிந்தது' என்றும் எச்சரிக்கிறது இந்த ஆய்வு. இது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம். நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம் | சென்னை The Gerontological Society of America ஆண்கள், பெண்களைக் கொண்டு சிறிய ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது. இதில் பங்கேற்றவர்கள் அனைவரும் வயதானவர்கள். ஆண்களின் சராசரி வயது 69 மற்றும் பெண்களின் சராசரி வயது 70. பொதுவாகவே வயது கூடும்போது தசை இழப்பு (Muscle loss) ஏற்பட்டு, தசைகள் சற்று பலவீனமடையும். இதனால், வழக்கமாக உடற்பயிற்சி செய்பவர்கள் தங்களது நடைப்பயிற்சியைக் குறைத்துக்கொண்டு ஓய்வெ...

Doctor Vikatan: 2 வாரங்கள் வாக்கிங்கை மிஸ் செய்தாலே சர்க்கரை நோய் வந்துவிடுமா?

Doctor Vikatan: என் வயது 65. எனக்கு ப்ரீ டயாபட்டீஸ் உள்ளது. ப்ரீ டயாபட்டிக் நிலையில் உள்ளவர்கள் வெறும் இரு வார ஓய்வு எடுத்தாலே, அதாவது நடைப்பயிற்சி செய்யாமலே அது முழு அளவிலான சர்க்கரை நோயாக மாறிவிடும் என ஓர்  ஆய்வுச் செய்தியைச் சமீபத்தில் வாசித்தேன். 'உங்களுக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையான ப்ரீடயாபட்டீஸ் இருந்தால், இரண்டு வாரங்கள் நடைப்பயிற்சி செய்யாமல் பிரேக் எடுத்தாலே கதை முடிந்தது' என்றும் எச்சரிக்கிறது இந்த ஆய்வு. இது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம். நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம் | சென்னை The Gerontological Society of America ஆண்கள், பெண்களைக் கொண்டு சிறிய ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது. இதில் பங்கேற்றவர்கள் அனைவரும் வயதானவர்கள். ஆண்களின் சராசரி வயது 69 மற்றும் பெண்களின் சராசரி வயது 70. பொதுவாகவே வயது கூடும்போது தசை இழப்பு (Muscle loss) ஏற்பட்டு, தசைகள் சற்று பலவீனமடையும். இதனால், வழக்கமாக உடற்பயிற்சி செய்பவர்கள் தங்களது நடைப்பயிற்சியைக் குறைத்துக்கொண்டு ஓய்வெ...

Doctor Vikatan: காலையில் தூங்கி எழுந்திருக்கும்போது குதிகாலில் வலி... யூரிக் ஆசிட் பிரச்னையா?

Doctor Vikatan: என் வயது 50. கடந்த ஒரு வருடமாக காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது கணுக்காலில் (Heel pain) ஊசி குத்துவது போல் வலிக்கிறது. கொஞ்சம் தூரம் நடந்த பிறகு வலி குறைந்துவிடுகிறது. இது யூரிக் ஆசிட் பிரச்னையா அல்லது எலும்புத் தேய்மானமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் கணுக்கால் அல்லது குதிங்கால் பகுதியில் ஏற்படும் வலிக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கலாம். உள்ளங்காலில் உள்ள தசைநாரில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சியின் காரணமாக ஏற்படுவது  குதிகால் தசைநார் அழற்சி (Plantar Fasciitis).  குதிகாலில் உள்ள எலும்பானது தேய்மானம் அடைந்து, அதன் ஓரம் லேசாகக் கூர்மையாக வளரக்கூடும். இது ஒரு கொக்கி (Hook) போன்ற வடிவத்தில் இருக்கும். இதன் நுனிப்பகுதி (Tip) மிகவும் கூர்மையாக இருப்பதால், காலடி எடுத்து வைக்கும்போதோ அல்லது அந்தப் பகுதியில் அழுத்தம் ஏற்படும் போதோ கடுமையான வலி உண்டாக வாய்ப்புள்ளது. இதை குதிகால் எலும்பு வளர்ச்சி (Calcaneal Spur) என்கிறோம். கோயில் போன்ற இடங்களில் காலணி இல்லாமல் நடக்கும்போது அல்லது ஏத...

Doctor Vikatan: காலையில் தூங்கி எழுந்திருக்கும்போது குதிகாலில் வலி... யூரிக் ஆசிட் பிரச்னையா?

Doctor Vikatan: என் வயது 50. கடந்த ஒரு வருடமாக காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது கணுக்காலில் (Heel pain) ஊசி குத்துவது போல் வலிக்கிறது. கொஞ்சம் தூரம் நடந்த பிறகு வலி குறைந்துவிடுகிறது. இது யூரிக் ஆசிட் பிரச்னையா அல்லது எலும்புத் தேய்மானமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் கணுக்கால் அல்லது குதிங்கால் பகுதியில் ஏற்படும் வலிக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கலாம். உள்ளங்காலில் உள்ள தசைநாரில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சியின் காரணமாக ஏற்படுவது  குதிகால் தசைநார் அழற்சி (Plantar Fasciitis).  குதிகாலில் உள்ள எலும்பானது தேய்மானம் அடைந்து, அதன் ஓரம் லேசாகக் கூர்மையாக வளரக்கூடும். இது ஒரு கொக்கி (Hook) போன்ற வடிவத்தில் இருக்கும். இதன் நுனிப்பகுதி (Tip) மிகவும் கூர்மையாக இருப்பதால், காலடி எடுத்து வைக்கும்போதோ அல்லது அந்தப் பகுதியில் அழுத்தம் ஏற்படும் போதோ கடுமையான வலி உண்டாக வாய்ப்புள்ளது. இதை குதிகால் எலும்பு வளர்ச்சி (Calcaneal Spur) என்கிறோம். கோயில் போன்ற இடங்களில் காலணி இல்லாமல் நடக்கும்போது அல்லது ஏத...

NEET மறுதேர்வு: தேர்வை விட பெரிய சவால் மாணவர்களின் மனநிலை... கையாள்வது எப்படி?!

வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மறுதேர்வு வரும் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக தேர்வுக்குத் தயாராகி, அது நிறைவடைந்ததும் 'அப்பாடா' என நிம்மதிப் பெருமூச்சு விட்ட மாணவர்கள் பலரும் மீண்டும் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். விடுமுறை நாள்களைக் கொண்டாடச் சென்ற பல மாணவர்கள் கோச்சிங் சென்டர்களுக்குத் திரும்பியுள்ளனர். நீட் தேர்வு இது போன்ற சூழலில் மாணவர்களை எப்படிக் கையாள வேண்டும் என ஆலோசனை அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் முகில் சக்தி. ``ஒரு விஷயத்துக்காக கடும் முயற்சி செய்து, நேரத்தை முதலீடு செய்து, கோச்சிங்குக்காக பண் செலவழித்து அதில் வெற்றி கிடைக்கவில்லை என்றால், யாராக இருந்தாலும் வருத்தம் ஏற்படும். அதுவும் மாணவர்கள் எனும்போது மிகவும் சென்சிட்டிவாகவே இதை எடுத்துக்கொள்வார்கள். சோகம், கோபம், எரிச்சல், நம்பிக்கையின்மை, ஏமாற்றம் எனப் பல்வேறு உணர்வுகளுக்கு ஆளாவார்கள். NEET தேர்வுக்குத் தயாராகும்போது இந்த நேரத்தில் படிக்க வேண்டும், இத்தனை மணிக்கு...