Skip to main content

Posts

Doctor Vikatan: காய்ச்சல் அடித்தால் உடனே பாராசிட்டமால் மாத்திரை போடுவது சரியா?

Doctor Vikatan: லேசாக காய்ச்சல் அடித்தாலே சிலர், உடனே பாராசிட்டமால் மாத்திரை போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், என் பாட்டியோ, காய்ச்சலுக்கு உடனே மாத்திரை போடத் தேவையில்லை.... ஒன்றிரண்டு நாள்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் என்கிறார். இரண்டில் எது சரி? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் மனிதர்களின் உடலைப் பொறுத்தவரை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்பதுதான் நார்மலான வெப்பநிலை. நம் உடலின் ரத்தத்தின் சூடானது 98.6 டிகிரி என்ற அளவில் இருக்கும்போதுதான், நம் உடலின் ரசாயன மாற்றங்களும் மற்ற நடவடிக்கைகளும் சீராக நடக்கும். இந்த அளவைவிட வெப்பநிலை அதிகரிக்கும்போது, அந்தச் சூட்டைத் தணிக்க அதிக ஆற்றல் தேவைப்படும். அதனால் உடல் களைப்பாகும். காய்ச்சலின்போது ஏற்படும் அத்தனை அசௌகர்யங்களையும் உடல் உணரும். 98.8 அல்லது 99 டிகிரியை எட்டும்போது உடல்வலி, களைப்பு என எல்லாம் வரும். எந்த அறிகுறியுமே இல்லாமல் வரும் காய்ச்சல், வைரஸ் தொற்றினால் ஏற்பட்டதாக இருக்கலாம். ஏற்கெனவே மூட்டு வலி, இடுப்பு வலி, கை, கால் வலி இருப்பவர்களுக்கு, காய்ச்சலின்போது அந...
Recent posts

Doctor Vikatan: காய்ச்சல் அடித்தால் உடனே பாராசிட்டமால் மாத்திரை போடுவது சரியா?

Doctor Vikatan: லேசாக காய்ச்சல் அடித்தாலே சிலர், உடனே பாராசிட்டமால் மாத்திரை போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், என் பாட்டியோ, காய்ச்சலுக்கு உடனே மாத்திரை போடத் தேவையில்லை.... ஒன்றிரண்டு நாள்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் என்கிறார். இரண்டில் எது சரி? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் மனிதர்களின் உடலைப் பொறுத்தவரை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்பதுதான் நார்மலான வெப்பநிலை. நம் உடலின் ரத்தத்தின் சூடானது 98.6 டிகிரி என்ற அளவில் இருக்கும்போதுதான், நம் உடலின் ரசாயன மாற்றங்களும் மற்ற நடவடிக்கைகளும் சீராக நடக்கும். இந்த அளவைவிட வெப்பநிலை அதிகரிக்கும்போது, அந்தச் சூட்டைத் தணிக்க அதிக ஆற்றல் தேவைப்படும். அதனால் உடல் களைப்பாகும். காய்ச்சலின்போது ஏற்படும் அத்தனை அசௌகர்யங்களையும் உடல் உணரும். 98.8 அல்லது 99 டிகிரியை எட்டும்போது உடல்வலி, களைப்பு என எல்லாம் வரும். எந்த அறிகுறியுமே இல்லாமல் வரும் காய்ச்சல், வைரஸ் தொற்றினால் ஏற்பட்டதாக இருக்கலாம். ஏற்கெனவே மூட்டு வலி, இடுப்பு வலி, கை, கால் வலி இருப்பவர்களுக்கு, காய்ச்சலின்போது அந...

Doctor Vikatan: தாமதமாகும் மருத்துவர் Appointment; மருந்துகளை நிறுத்தலாமா, தொடர வேண்டுமா?

Doctor Vikatan: உடல்நலத்துக்காக கடந்த இரண்டு மாதங்களாக டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளைச் சாப்பிட்டு வருகிறேன். டாக்டர் சொன்ன இந்த மாத்திரை முடியும் நாள் அன்றுதான் டாக்டரைச் சந்திக்க வேண்டுமா...  இரண்டு, மூன்று நாள்களுக்கு முன்தாகவோ அல்லது இரண்டு, மூன்று நாள்களுக்குப் பிறகோ டாக்டரைச் சந்திக்கலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் இந்தக் கேள்விக்கான பதில், நீங்கள் எந்தப் பிரச்னைக்காக மருத்துவரைச் சந்தித்தீர்கள், எதற்காக மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. சாதாரண விஷயத்துக்காக மருந்துகள் சாப்பிடுகிறீர்கள் என்றால், மருந்துச்சீட்டில் (Prescription) குறிப்பிட்ட நாள் அன்றே நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் வசதி மற்றும் நேரத்தைப் பொறுத்து ஒன்றிரண்டு நாள்கள் முன்னதாகவோ அல்லது பின்னரோ செல்லலாம். சில மருந்துகள் இத்தனை நாள்கள்தான் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு, ஆன்டிபயாடிக்குக...

Doctor Vikatan: தாமதமாகும் மருத்துவர் Appointment; மருந்துகளை நிறுத்தலாமா, தொடர வேண்டுமா?

Doctor Vikatan: உடல்நலத்துக்காக கடந்த இரண்டு மாதங்களாக டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளைச் சாப்பிட்டு வருகிறேன். டாக்டர் சொன்ன இந்த மாத்திரை முடியும் நாள் அன்றுதான் டாக்டரைச் சந்திக்க வேண்டுமா...  இரண்டு, மூன்று நாள்களுக்கு முன்தாகவோ அல்லது இரண்டு, மூன்று நாள்களுக்குப் பிறகோ டாக்டரைச் சந்திக்கலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் இந்தக் கேள்விக்கான பதில், நீங்கள் எந்தப் பிரச்னைக்காக மருத்துவரைச் சந்தித்தீர்கள், எதற்காக மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. சாதாரண விஷயத்துக்காக மருந்துகள் சாப்பிடுகிறீர்கள் என்றால், மருந்துச்சீட்டில் (Prescription) குறிப்பிட்ட நாள் அன்றே நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் வசதி மற்றும் நேரத்தைப் பொறுத்து ஒன்றிரண்டு நாள்கள் முன்னதாகவோ அல்லது பின்னரோ செல்லலாம். சில மருந்துகள் இத்தனை நாள்கள்தான் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு, ஆன்டிபயாடிக்குக...

Doctor Vikatan: தினமும் கோதுமைப்புல் சாறு குடித்தால் புற்றுநோயே வராது என்பது உண்மையா?!

Doctor Vikatan: என்னுடைய உறவினர் ஒருவர், தினமும் கோதுமைப் புல் ஜூஸ் குடிப்பதைப் பல வருடங்களாகப் பின்பற்றுகிறார். கோதுமைப்புல் ஜூஸ் குடித்தால் புற்றுநோய் ரிஸ்க் குறையும், உடல் எடை குறையும் என்கிறார்... அது உண்மையா... எல்லோரும், தினமும் குடிக்கலாமா? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் கோதுமைப்புல் சாறு குடிப்பதால் புற்றுநோய் அபாயம் குறையும் என்று நாம் நேரடியாகச் சொல்லிவிட முடியாது. இதில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது. இதனைத் தொடர்ந்து குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் (Constipation) பிரச்னையைத் தவிர்க்கலாம்.  உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் என்ற அடிப்படையில் பார்த்தால், இது உடலுக்கு மிகவும் நல்லது. கோதுமைப்புல் சாற்றை உங்கள் உறவினர் போல தினமும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.  மூலிகை மருந்து போல பெரிய அளவில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என்றாலும், அவ்வப்போது குடிக்கலாம். பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. இதில் நார்ச்சத்து மற்றும் உடலுக்குத...

Doctor Vikatan: தினமும் கோதுமைப்புல் சாறு குடித்தால் புற்றுநோயே வராது என்பது உண்மையா?!

Doctor Vikatan: என்னுடைய உறவினர் ஒருவர், தினமும் கோதுமைப் புல் ஜூஸ் குடிப்பதைப் பல வருடங்களாகப் பின்பற்றுகிறார். கோதுமைப்புல் ஜூஸ் குடித்தால் புற்றுநோய் ரிஸ்க் குறையும், உடல் எடை குறையும் என்கிறார்... அது உண்மையா... எல்லோரும், தினமும் குடிக்கலாமா? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் கோதுமைப்புல் சாறு குடிப்பதால் புற்றுநோய் அபாயம் குறையும் என்று நாம் நேரடியாகச் சொல்லிவிட முடியாது. இதில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது. இதனைத் தொடர்ந்து குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் (Constipation) பிரச்னையைத் தவிர்க்கலாம்.  உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் என்ற அடிப்படையில் பார்த்தால், இது உடலுக்கு மிகவும் நல்லது. கோதுமைப்புல் சாற்றை உங்கள் உறவினர் போல தினமும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.  மூலிகை மருந்து போல பெரிய அளவில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என்றாலும், அவ்வப்போது குடிக்கலாம். பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. இதில் நார்ச்சத்து மற்றும் உடலுக்குத...

Doctor Vikatan: வெற்றிலையில் கற்பூரம் வைத்துச் சாப்பிட்டால், பீரியட்ஸ் தள்ளிப்போகுமா?

Doctor Vikatan: எங்களுடையது கூட்டுக்குடும்பம். அதனால் அடிக்கடி ஏதேனும் பூஜை, விசேஷங்கள் வந்துகொண்டே இருக்கும். பீரியட்ஸ் நாள்களில் ஒதுங்கியே இருக்க வேண்டும். முக்கியமான தினங்களின் போது பீரியட்ஸ் வந்துவிடாமலிருக்க அவ்வப்போது மாத்திரை போட்டுக்கொள்வது வழக்கம். சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் படித்தேன். சப்ஜா விதைகளை ஊறவைத்த தண்ணீர் குடிப்பது, சிறிது கற்பூரத்தை வெற்றிலையில் வைத்துச் சாப்பிடுவது, இஞ்சிச்சாறுடன் வெல்லம் சேர்த்து எடுத்துக்கொள்வது எல்லாம் பீரியட்ஸை இயற்கையான முறையில் தள்ளிப்போடும் என்று சொல்லியிருந்தார்கள். அது எந்த அளவுக்கு உண்மை... அதேபோல பீரியட்ஸைச் சீக்கிரமே வரவழைக்க இயற்கையான வழிகள் உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி.   சித்த மருத்துவர் அபிராமி இன்று சுகாதார வசதிகள் பெருகிவிட்டன. சானிட்டரி நாப்கின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இந்நிலையிலும், அந்தக் காலத்துப் பழைய நடைமுறைகளைப் பின்பற்ற நினைப்பது தேவையற்றது. அப்படிப் பின்பற்றுவது சாத்தியமும் இல்லை.  உங்களுக்கு முறையான மாதவிடாய் சுழற்சி (Regular Per...