Skip to main content

Posts

மும்பை: நாய்க்கடிக்கு தடுப்பூசி போடுவதில் அலட்சியம்; சிறுமி பலி; மருத்துவர்கள் எச்சரிப்பது என்ன?

மும்பை நாலாசோபார பகுதியைச் சேர்ந்த காசிஷ் சஹானி(9) என்ற சிறுமி அங்குள்ள பகுதியில் 4 வது வகுப்பு படித்து வந்தார். அவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தனது தாத்தாவுடன் வெளியில் நடைபயிற்சிக்குச் சென்றார். அப்போது வீட்டிற்கு வெளியில் நின்ற தெருநாய் ஒன்றுக்கு சிறுமி பிஸ்கெட் கொடுத்தார். அந்நேரம் சிறுமியை நாய் கடித்து விட்டது. உடனே சிறுமியை அவளது தாத்தா டாக்டரிடம் அழைத்துச்சென்றார். ஆனால் ஊசி போட்டுக்கொள்ள பயந்து அச்சிறுமி ஊசி போட்டுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். அதன்பிறகு நாய் கடித்த புண் ஆறிவிட்டது. அதன் பிறகு அவர்கள் அதனைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. ஆனால் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சிறுமியின் நிலை திடீரென மோசமடைந்தது. அவரது கண்கள் சிவப்பானது. உடனே சிறுமி உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். நாய் அவரை அங்கிருந்து மும்பையில் உள்ள கஸ்தூர்பா மருத்துவமனைக்கு மாற்றி சிறப்புச் சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அலட்சியமாக இருந்ததால் நாய்கடிக்கு சிறுமி இறக்க நேரிட்டது. மாநகராட்சி...
Recent posts

மும்பை: நாய்க்கடிக்கு தடுப்பூசி போடுவதில் அலட்சியம்; சிறுமி பலி; மருத்துவர்கள் எச்சரிப்பது என்ன?

மும்பை நாலாசோபார பகுதியைச் சேர்ந்த காசிஷ் சஹானி(9) என்ற சிறுமி அங்குள்ள பகுதியில் 4 வது வகுப்பு படித்து வந்தார். அவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தனது தாத்தாவுடன் வெளியில் நடைபயிற்சிக்குச் சென்றார். அப்போது வீட்டிற்கு வெளியில் நின்ற தெருநாய் ஒன்றுக்கு சிறுமி பிஸ்கெட் கொடுத்தார். அந்நேரம் சிறுமியை நாய் கடித்து விட்டது. உடனே சிறுமியை அவளது தாத்தா டாக்டரிடம் அழைத்துச்சென்றார். ஆனால் ஊசி போட்டுக்கொள்ள பயந்து அச்சிறுமி ஊசி போட்டுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். அதன்பிறகு நாய் கடித்த புண் ஆறிவிட்டது. அதன் பிறகு அவர்கள் அதனைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. ஆனால் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சிறுமியின் நிலை திடீரென மோசமடைந்தது. அவரது கண்கள் சிவப்பானது. உடனே சிறுமி உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். நாய் அவரை அங்கிருந்து மும்பையில் உள்ள கஸ்தூர்பா மருத்துவமனைக்கு மாற்றி சிறப்புச் சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அலட்சியமாக இருந்ததால் நாய்கடிக்கு சிறுமி இறக்க நேரிட்டது. மாநகராட்சி...

Doctor Vikatan: உடல் எடையை அதிகரிக்கச் செய்யுமா அவல் உணவுகள்?

Doctor Vikatan: தொடர்ச்சியாக அவல் உணவுகளைச் சாப்பிட்டு பல கிலோ எடை குறைத்ததாக சோஷியல் மீடியாவில் ஒரு பிரபலம் தகவல் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்து நானும் பின்பற்றினேன். எனக்கு எடையும் குறையவில்லை, ரத்தச் சர்க்கரை அளவும் கூடிவிட்டது. அவல் சாப்பிட்டால் எடை குறையாது, ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று சிலர் சொல்வது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் அவல் சாப்பிட்டாலும் ரத்த சர்க்கரை அளவு (Blood Sugar) மற்றும் உடல் எடை கூடும் என்பது உண்மைதான். சாதாரண அரிசி சாதத்துடன் ஒப்பிடும்போது சிறுதானியங்கள் அல்லது அவல் ஓரளவிற்குச் சிறந்தது என்றாலும், இதிலும் குறிப்பிடத்தக்க அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன. அவல் என்பது கார்போஹைட்ரேட் வகை உணவே தவிர, புரதச்சத்து (Protein) நிறைந்த உணவு கிடையாது. எனவே, இதனை அளவுக்கு அதிகமாக உண்பது உடல் எடை மற்றும் சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும். குறிப்பிட்ட அளவில் மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது. அவல் உணவை உட்கொள்ளும்போது அதனுடன் அதிக அளவில் காய்கறிகளைச் சேர்த்துச் சமைப்பது ஆரோக்கியத...

Doctor Vikatan: உடல் எடையை அதிகரிக்கச் செய்யுமா அவல் உணவுகள்?

Doctor Vikatan: தொடர்ச்சியாக அவல் உணவுகளைச் சாப்பிட்டு பல கிலோ எடை குறைத்ததாக சோஷியல் மீடியாவில் ஒரு பிரபலம் தகவல் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்து நானும் பின்பற்றினேன். எனக்கு எடையும் குறையவில்லை, ரத்தச் சர்க்கரை அளவும் கூடிவிட்டது. அவல் சாப்பிட்டால் எடை குறையாது, ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று சிலர் சொல்வது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் அவல் சாப்பிட்டாலும் ரத்த சர்க்கரை அளவு (Blood Sugar) மற்றும் உடல் எடை கூடும் என்பது உண்மைதான். சாதாரண அரிசி சாதத்துடன் ஒப்பிடும்போது சிறுதானியங்கள் அல்லது அவல் ஓரளவிற்குச் சிறந்தது என்றாலும், இதிலும் குறிப்பிடத்தக்க அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன. அவல் என்பது கார்போஹைட்ரேட் வகை உணவே தவிர, புரதச்சத்து (Protein) நிறைந்த உணவு கிடையாது. எனவே, இதனை அளவுக்கு அதிகமாக உண்பது உடல் எடை மற்றும் சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும். குறிப்பிட்ட அளவில் மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது. அவல் உணவை உட்கொள்ளும்போது அதனுடன் அதிக அளவில் காய்கறிகளைச் சேர்த்துச் சமைப்பது ஆரோக்கியத...

பாதமே நலமா - சீசன் 2: நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு; பாதநல விழிப்புணர்வு கருத்தரங்கம் அம்பத்தூரில்!

கருத்தரங்கில் பங்கேற்க முன்பதிவு செய்ய க்ளிக் செய்க... https://tinyurl.com/4jcvm4vn "சின்னப் புண்ணுதானே... தானா ஆறிடும்" என்று நாம் காட்டும் ஒரு சிறு அலட்சியம், சில நேரங்களில் ஒரு விரலையோ அல்லது பாதத்தையோ இழக்க நேரிட வைக்கிறது. கற்பனை செய்து பாருங்களேன்... மருத்துவரிடம் போகும்போது, "இந்த விரலை எடுக்க வேண்டும்" என்று அவர் சொன்னால் அந்த நிமிடம் எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும்! எதனால் இந்த ஆபத்து வருகிறது? நீரிழிவு நோய் (Diabetes) உள்ளவர்களுக்கு மட்டும் ஏன் காலில் வரும் புண்கள் சீக்கிரம் ஆறுவதில்லை? குறிப்பிட்ட வயதுக்கு மேல் பாதங்களில் ஏன் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன? இதுபோன்ற கேள்விகளுக்கு, சரியான புரிதல் இல்லாத காரணத்தால், இன்றும் பலர் தங்களின் கால்களை இழந்து வருகின்றனர். மாபெரும் பாதநல விழிப்புணர்வு கருத்தரங்கம்! உங்கள் பாதங்களைப் பாதுகாக்கவும், சர்க்கரை நோய் குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் டாக்டர் ஆர்.கே டயபெட்டிக் ஃபுட் அண்ட் பொடியாட்ரி இன்ஸ்டிடியூட் மற்றும் ஆனந்த விகடன் இணைந்து நடத்தும் 'பாதமே நலமா' - சீசன் 2 விழிப்புணர்வு...

பாதமே நலமா - சீசன் 2: நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு; பாதநல விழிப்புணர்வு கருத்தரங்கம் அம்பத்தூரில்!

கருத்தரங்கில் பங்கேற்க முன்பதிவு செய்ய க்ளிக் செய்க... https://tinyurl.com/4jcvm4vn "சின்னப் புண்ணுதானே... தானா ஆறிடும்" என்று நாம் காட்டும் ஒரு சிறு அலட்சியம், சில நேரங்களில் ஒரு விரலையோ அல்லது பாதத்தையோ இழக்க நேரிட வைக்கிறது. கற்பனை செய்து பாருங்களேன்... மருத்துவரிடம் போகும்போது, "இந்த விரலை எடுக்க வேண்டும்" என்று அவர் சொன்னால் அந்த நிமிடம் எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும்! எதனால் இந்த ஆபத்து வருகிறது? நீரிழிவு நோய் (Diabetes) உள்ளவர்களுக்கு மட்டும் ஏன் காலில் வரும் புண்கள் சீக்கிரம் ஆறுவதில்லை? குறிப்பிட்ட வயதுக்கு மேல் பாதங்களில் ஏன் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன? இதுபோன்ற கேள்விகளுக்கு, சரியான புரிதல் இல்லாத காரணத்தால், இன்றும் பலர் தங்களின் கால்களை இழந்து வருகின்றனர். மாபெரும் பாதநல விழிப்புணர்வு கருத்தரங்கம்! உங்கள் பாதங்களைப் பாதுகாக்கவும், சர்க்கரை நோய் குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் டாக்டர் ஆர்.கே டயபெட்டிக் ஃபுட் அண்ட் பொடியாட்ரி இன்ஸ்டிடியூட் மற்றும் ஆனந்த விகடன் இணைந்து நடத்தும் 'பாதமே நலமா' - சீசன் 2 விழிப்புணர்வு...

Doctor Vikatan: மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்கு பத்திய உணவு அறிவுறுத்தப்படுவது ஏன்?

Doctor Vikatan: மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்குப் பெரும்பாலும் பத்திய உணவுகளைப் பரிந்துரைப்பதைப் பார்க்கிறோம். இதற்கு என்ன காரணம்... மஞ்சள்காமாலை பாதித்தவர்கள் மோர் சாதம் சாப்பிடலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி.   சித்த மருத்துவர் அபிராமி மஞ்சள் காமாலை என்று நாம் தமிழில் ஒரே வார்த்தையில் சொல்கிறோம். உண்மையில் 'காமாலை' என்றால் விருப்பம் இல்லாமல் இருப்பது என்று அர்த்தம். பொதுவாக இந்நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சாப்பாட்டின் மீது விருப்பம் இருக்காது. இந்த நோயும் அதையே பிரதிபலிக்கிறது. கல்லீரல் பாதிப்படையும்போது தோன்றும் முதல் அறிகுறியாக, பசியின்மை ஏற்படும். வாயில் கசப்பு அல்லது புளிப்புத் தன்மையை உணர்வது, எதைப் பார்த்தாலும் பிடிக்காத உணர்வு, சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற அறிகுறிளும் தோன்றும். தவிர, ரத்தத்தில் பிலிருபின் (Bilirubin) அளவு அதிகரிக்கும்போது, உள்ளங்கை, உள்ளங்கால் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும். அதையும் சேர்த்துதான் இதற்கு மஞ்சள் காமாலை என்று பெயர் வந்தது. கல்லீரலின் செயல்பாடு மாறும்போது ஏற்படுகிற இ...