Skip to main content

Posts

Doctor Vikatan: காய்ச்சல் வந்தாலே ஆன்டிபயாடிக் (Antibiotics) மாத்திரைகள் உட்கொள்ள வேண்டுமா?

Doctor Vikatan: சாதாரண சளி, காய்ச்சல் ஏற்படும்போது மருந்துக் கடைகளில் கேட்டால் காய்ச்சல் மாத்திரையோடு, ஆன்டிபயாடிக் மாத்திரைகளும் கொடுக்கிறார்கள்.   எப்போது காய்ச்சல் ஏற்பட்டாலும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளையும் சேர்த்துதான் எடுக்க வேண்டுமா...  அல்லது காய்ச்சல் அதிகமானால் மட்டும் எடுக்க வேண்டுமா...? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, மயக்கவியல் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவர் வான்மதி மயக்கவியல் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவர் வான்மதி காய்ச்சல் என்பது ஒரு நோயல்ல, அது ஒரு நோயின் அறிகுறி (Symptom) மட்டுமே. அதாவது நம் உடலுக்குள் ஏதேனும்  நோய்த்தொற்று (Infection) ஏற்பட்டிருந்தால், அதன் வெளிப்பாடாகவே காய்ச்சல் வரும்.  காய்ச்சலுக்கான காரணங்கள் ஏராளம் இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில்,  சாதாரண சளி, ஃப்ளூ காய்ச்சல் என அதற்கு வைரஸ் தொற்று (Viral Infection) தான் முக்கியமான காரணமாக இருக்கும்.  சில நேரங்களில் பாக்டீரியா தொற்றுகளாலும் காய்ச்சல் வரலாம். உதாரணத்துக்கு, நீரிழிவு நோயாளிகளுக்கு சருமத்தில் ஏற்படும் புண்கள், பற்களில...
Recent posts

Doctor Vikatan: காய்ச்சல் வந்தாலே ஆன்டிபயாடிக் (Antibiotics) மாத்திரைகள் உட்கொள்ள வேண்டுமா?

Doctor Vikatan: சாதாரண சளி, காய்ச்சல் ஏற்படும்போது மருந்துக் கடைகளில் கேட்டால் காய்ச்சல் மாத்திரையோடு, ஆன்டிபயாடிக் மாத்திரைகளும் கொடுக்கிறார்கள்.   எப்போது காய்ச்சல் ஏற்பட்டாலும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளையும் சேர்த்துதான் எடுக்க வேண்டுமா...  அல்லது காய்ச்சல் அதிகமானால் மட்டும் எடுக்க வேண்டுமா...? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, மயக்கவியல் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவர் வான்மதி மயக்கவியல் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவர் வான்மதி காய்ச்சல் என்பது ஒரு நோயல்ல, அது ஒரு நோயின் அறிகுறி (Symptom) மட்டுமே. அதாவது நம் உடலுக்குள் ஏதேனும்  நோய்த்தொற்று (Infection) ஏற்பட்டிருந்தால், அதன் வெளிப்பாடாகவே காய்ச்சல் வரும்.  காய்ச்சலுக்கான காரணங்கள் ஏராளம் இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில்,  சாதாரண சளி, ஃப்ளூ காய்ச்சல் என அதற்கு வைரஸ் தொற்று (Viral Infection) தான் முக்கியமான காரணமாக இருக்கும்.  சில நேரங்களில் பாக்டீரியா தொற்றுகளாலும் காய்ச்சல் வரலாம். உதாரணத்துக்கு, நீரிழிவு நோயாளிகளுக்கு சருமத்தில் ஏற்படும் புண்கள், பற்களில...

Doctor Vikatan: இருமுறை பல் துலக்கியும் வாய் துர்நாற்றம்... குடல் நோயின் அறிகுறியா?

Doctor Vikatan: நான் தினமும் இருமுறை பல் துலக்கும் வழக்கம் கொண்டவன்.  சாப்பிட்ட உடன் வாய் கொப்பளிக்கும் வழக்கமும் உண்டு. ஆனாலும், எனக்கு கடந்த சில மாதங்களாக வாய் துர்நாற்றப் பிரச்னை இருப்பதை உணர்கிறேன். தொடர்ச்சியான வாய் துர்நாற்றம்  என்பது குடல் நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று நண்பர் சொல்கிறார். அது எந்த அளவுக்கு உண்மை... நான் என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த குடலியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பினாக் தாஸ்குப்தா குடலியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பினாக் தாஸ்குப்தா வாய் துர்நாற்றம் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் பெருங்குடல் சார்ந்த நோய்களும் (Colonic diseases) முக்கிய காரணமாக இருக்கலாம். வாய் துர்நாற்றப் பிரச்னையை மருத்துவ மொழியில் 'ஹாலிட்டோசிஸ்' (Halitosis) என்று குறிப்பிடுவோம். நாம் சாப்பிட்ட உணவானது, குடலில் போய் செரிமானமாக வேண்டும். அந்த செரிமான வேலையைப் பார்ப்பதற்கென்றே குடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் இருக்கும்.  அவற்றில் நல்ல பாக்டீரியாக்களும்,  கெட்ட பாக்டீரியாக்களும் சேர்ந்தே இருக்கும். ஏதேனும் காரணத்தால், நா...

Doctor Vikatan: இருமுறை பல் துலக்கியும் வாய் துர்நாற்றம்... குடல் நோயின் அறிகுறியா?

Doctor Vikatan: நான் தினமும் இருமுறை பல் துலக்கும் வழக்கம் கொண்டவன்.  சாப்பிட்ட உடன் வாய் கொப்பளிக்கும் வழக்கமும் உண்டு. ஆனாலும், எனக்கு கடந்த சில மாதங்களாக வாய் துர்நாற்றப் பிரச்னை இருப்பதை உணர்கிறேன். தொடர்ச்சியான வாய் துர்நாற்றம்  என்பது குடல் நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று நண்பர் சொல்கிறார். அது எந்த அளவுக்கு உண்மை... நான் என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த குடலியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பினாக் தாஸ்குப்தா குடலியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பினாக் தாஸ்குப்தா வாய் துர்நாற்றம் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் பெருங்குடல் சார்ந்த நோய்களும் (Colonic diseases) முக்கிய காரணமாக இருக்கலாம். வாய் துர்நாற்றப் பிரச்னையை மருத்துவ மொழியில் 'ஹாலிட்டோசிஸ்' (Halitosis) என்று குறிப்பிடுவோம். நாம் சாப்பிட்ட உணவானது, குடலில் போய் செரிமானமாக வேண்டும். அந்த செரிமான வேலையைப் பார்ப்பதற்கென்றே குடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் இருக்கும்.  அவற்றில் நல்ல பாக்டீரியாக்களும்,  கெட்ட பாக்டீரியாக்களும் சேர்ந்தே இருக்கும். ஏதேனும் காரணத்தால், நா...

Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் தேங்காய்ப்பால் விற்பனை! - தினமும் குடிக்கலாமா?

Doctor Vikatan: சமீப காலமாக நடைபாதைகளில் தேங்காய்ப்பால் விற்பனை செய்வது சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது. இனிப்பு சேர்த்தது, சேர்க்காதது என விதவிதமாக தேங்காய்ப்பால் விற்கிறார்கள். தேங்காய்ப்பால் எல்லோரும் குடிக்கலாமா... அதில் கொழுப்பு, சர்க்கரை கிடையாதா? யார் தவிர்க்க வேண்டும்... தினமும் குடிப்பது சரியா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் தேங்காய்ப்பால் உடலுக்கு மிகவும் நல்லதுதான். இதில் மீடியம் செயின் டிரைகிளிசரைடு (Medium-Chain Triglycerides) உள்ளது. ஆனால், அது நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் (Saturated Fatty Acids) வகையைச் சேர்ந்தது என்பதால், இது உடலில் கொழுப்பை (Cholesterol) அதிகரிக்கக்கூடும். அதாவது தேங்காய்ப்பாலில் உள்ள கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு என்ற பிரிவில் இருந்தாலும், அதன் சிறிய அளவின் காரணமாக அது மற்ற கொழுப்புகளைப் போல ரத்தத்தில் தங்கி கொழுப்பை அவ்வளவு எளிதில் அதிகரிப்பதில்லை. இது உடலில் சேமிக்கப்படாமல் உடனே செலவழிக்கப்பட்டுவிடும். இருப்பினும், அளவுக்கு மிஞ்சினால் எதிலுமே பாதிப்பு உண்டு என்பதால், தேங்காய்ப்பாலை மிதமான...

Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் தேங்காய்ப்பால் விற்பனை! - தினமும் குடிக்கலாமா?

Doctor Vikatan: சமீப காலமாக நடைபாதைகளில் தேங்காய்ப்பால் விற்பனை செய்வது சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது. இனிப்பு சேர்த்தது, சேர்க்காதது என விதவிதமாக தேங்காய்ப்பால் விற்கிறார்கள். தேங்காய்ப்பால் எல்லோரும் குடிக்கலாமா... அதில் கொழுப்பு, சர்க்கரை கிடையாதா? யார் தவிர்க்க வேண்டும்... தினமும் குடிப்பது சரியா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் தேங்காய்ப்பால் உடலுக்கு மிகவும் நல்லதுதான். இதில் மீடியம் செயின் டிரைகிளிசரைடு (Medium-Chain Triglycerides) உள்ளது. ஆனால், அது நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் (Saturated Fatty Acids) வகையைச் சேர்ந்தது என்பதால், இது உடலில் கொழுப்பை (Cholesterol) அதிகரிக்கக்கூடும். அதாவது தேங்காய்ப்பாலில் உள்ள கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு என்ற பிரிவில் இருந்தாலும், அதன் சிறிய அளவின் காரணமாக அது மற்ற கொழுப்புகளைப் போல ரத்தத்தில் தங்கி கொழுப்பை அவ்வளவு எளிதில் அதிகரிப்பதில்லை. இது உடலில் சேமிக்கப்படாமல் உடனே செலவழிக்கப்பட்டுவிடும். இருப்பினும், அளவுக்கு மிஞ்சினால் எதிலுமே பாதிப்பு உண்டு என்பதால், தேங்காய்ப்பாலை மிதமான...

ICEEE : கருத்தரிப்பு சிகிச்சையிலும் வந்துவிட்டது AI - சென்னை மருத்துவ கருத்தரங்கில் தகவல்

வளர்ந்து வரும்  டிஜிட்டல் உலகில், கருத்தரிப்பு சிகிச்சையிலும் ஏ.ஐ., தொழில் நுட்பம் ஆதிக்கம் செலுத்த உள்ளதாக கருத்தரிப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் நான்காவது சர்வதேச ‘நாளமில்லா சுரப்பியல், கருவியல் மற்றும் எண்டோஸ்கோபி’ (ஐ.சி.இ.இ.இ.,) 2026 மாநாடு நடைபெற்றது. புளூம் லைஃப் மருத்துவமனை ஒருங்கிணைத்து நடத்திய நிகழ்வில், இந்தியா முழுவதிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட முன்னணி மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு நிபுணர்கள், ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.  கருத்தரிப்பு சிகிச்சையிலும் ஏ.ஐ உலகளவில் புகழ் பெற்ற ஐ.வி.எஃப் நிபுணர் கௌதம் அல்லாபாடியா, மெடிஸ்கேன் நிறுவனர் டாக்டர் சுரேஷ் சேஷாத்ரி மற்றும் மூத்த நிபுணர் டாக்டர் கௌரிசங்கர் பரமசிவம், வாணி புஜாரி, அபூர்வா பல்லம் ரெட்டி, ரமணி தேவி, சுதர்சன் மற்றும் பிஜாய் பாலகிருஷ்ணன் உட்பட பல மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். புளூம்லைஃப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், மாநாட்டின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் கவிதா கௌதம்,"மருத்துவத் துறையில் நாளுக்கு நாள் பெருகி வரும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வது மிக அவசியம். நோயாளிகளுக்குச் சிறந...