Skip to main content

Posts

Showing posts from April, 2026

Doctor Vikatan: கொளுத்தும் வெயில்... குளிர்ந்த நீரில் குளித்தால் Heart Attack வருமா?

Doctor Vikatan: வாட்டி எடுக்கும் வெயிலுக்கு இதமாக குளிர்ந்த தண்ணீரில் தலைக்குக் குளிப்பதே பலரின் விருப்பமாகவும் இருக்கிறது. சமீபத்தில் படித்த செய்தி ஒன்று அதிர்ச்சியைத் தந்தது. அதாவது, குளிர்ச்சியான அல்லது அதிக சூடான நீரில் குளிக்கும்போது, சிலருக்கு அது ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தலாம் என்றும், குளியலறையில் நிகழும் மாரடைப்புகள் குறித்தும் அந்தச் செய்தி குறிப்பிட்டிருந்தது. தலையில் நேரடியாகத் தண்ணீரை ஊற்றுவது ஆபத்தை அதிகரிக்கும் என்றும், முதலில் கால்கள், பிறகு உடல், இறுதியில் தலை எனக் குறிப்பிட்ட வரிசையைப் பின்பற்றுவது இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்க உதவும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது? குளிர்ந்த நீரில் குளித்தால் ஹார்ட் அட்டாக் வரும் என்பது உண்மையா?  பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் மிகவும் அதிகமான வெப்பநிலை மாற்றங்களுக்குத் திடீரென ஆட்படுவது இதயத்திற்கு அதிக அழுத்தத்தை (strain) ஏற்படுத்தும் என்பது உண்மைதான். குளிக்கும்போது எப்போதாவது ஒருமுறை இப்ப...

Doctor Vikatan: கொளுத்தும் வெயில்... குளிர்ந்த நீரில் குளித்தால் Heart Attack வருமா?

Doctor Vikatan: வாட்டி எடுக்கும் வெயிலுக்கு இதமாக குளிர்ந்த தண்ணீரில் தலைக்குக் குளிப்பதே பலரின் விருப்பமாகவும் இருக்கிறது. சமீபத்தில் படித்த செய்தி ஒன்று அதிர்ச்சியைத் தந்தது. அதாவது, குளிர்ச்சியான அல்லது அதிக சூடான நீரில் குளிக்கும்போது, சிலருக்கு அது ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தலாம் என்றும், குளியலறையில் நிகழும் மாரடைப்புகள் குறித்தும் அந்தச் செய்தி குறிப்பிட்டிருந்தது. தலையில் நேரடியாகத் தண்ணீரை ஊற்றுவது ஆபத்தை அதிகரிக்கும் என்றும், முதலில் கால்கள், பிறகு உடல், இறுதியில் தலை எனக் குறிப்பிட்ட வரிசையைப் பின்பற்றுவது இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்க உதவும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது? குளிர்ந்த நீரில் குளித்தால் ஹார்ட் அட்டாக் வரும் என்பது உண்மையா?  பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் மிகவும் அதிகமான வெப்பநிலை மாற்றங்களுக்குத் திடீரென ஆட்படுவது இதயத்திற்கு அதிக அழுத்தத்தை (strain) ஏற்படுத்தும் என்பது உண்மைதான். குளிக்கும்போது எப்போதாவது ஒருமுறை இப்ப...

ஹீட் ஸ்ட்ரோக்: `இது வெறும் சூடு இல்ல' - உயிர் காக்கும் 'மேஜிக்' கரைசல் - மருத்துவரின் Pro Tips!

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு கோடைகாலம் வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே தொடங்கி, தற்போது அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக சென்னை, வேலூர், மதுரை, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 40°C-க்கும் அதிகமாகப் பதிவாகி வருகிறது. இந்த கடும் வெப்பத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உடல்நலச் சிக்கல்களைத் தவிர்க்கத் தமிழ்நாடு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஓ.ஆர்.எஸ் கரைசல் வெப்ப அலையினால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை தடுக்க, அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ். (ORS) கரைசல் இலவசமாக வழங்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்குத் தேவைப்படும்போது இந்த நிலையங்களை அணுகிப் பெற்றுக்கொள்ளலாம். போதிய அளவில் கையிருப்பு வைக்க அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு: `வெயில் தாங்க முடியலை' - ஹோட்டலில் ஏ.சி அறை வாடகைக்கு எடுத்து வெப்பத்தை தணித்த பெண் வெப்ப அலை - முன்னெச்சரிக்கை வெப்ப அத...

ஹீட் ஸ்ட்ரோக்: `இது வெறும் சூடு இல்ல' - உயிர் காக்கும் 'மேஜிக்' கரைசல் - மருத்துவரின் Pro Tips!

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு கோடைகாலம் வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே தொடங்கி, தற்போது அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக சென்னை, வேலூர், மதுரை, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 40°C-க்கும் அதிகமாகப் பதிவாகி வருகிறது. இந்த கடும் வெப்பத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உடல்நலச் சிக்கல்களைத் தவிர்க்கத் தமிழ்நாடு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஓ.ஆர்.எஸ் கரைசல் வெப்ப அலையினால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை தடுக்க, அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ். (ORS) கரைசல் இலவசமாக வழங்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்குத் தேவைப்படும்போது இந்த நிலையங்களை அணுகிப் பெற்றுக்கொள்ளலாம். போதிய அளவில் கையிருப்பு வைக்க அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு: `வெயில் தாங்க முடியலை' - ஹோட்டலில் ஏ.சி அறை வாடகைக்கு எடுத்து வெப்பத்தை தணித்த பெண் வெப்ப அலை - முன்னெச்சரிக்கை வெப்ப அத...

Doctor Vikatan: சலூன்களில் பயன்படுத்தும் டிரிம்மர், இன்ஃபெக்ஷனை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: சலூன்களில் இப்போதெல்லாம் ஒரே டிரிம்மரை எல்லோருக்கும் பயன்படுத்துகிறார்கள். இதனால் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா... இந்த விஷயத்தைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி வலியுறுத்துவது? -எஸ்.கீர்த்திவர்மன், புதுச்சேரி பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா. சலூன்களில் பயன்படுத்தும் டிரிம்மர்களில் உள்ள பிளேடுகள் மாற்றக்கூடியவை அல்ல. இவை சருமத்தின் அடியில் ஊடுருவிச் செல்பவையும் (Non-invasive) அல்ல. முடியின் நீளத்தை மட்டுமே குறைக்கக்கூடியவை. ஷேவிங் செய்யப் பயன்படும் பிளேடுகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு மாற்றப்படுபவை. ஆனால், டிரிம்மர்கள் அப்படிப்பட்டவை அல்ல. சலூன்களில் உங்களுக்குப் பயன்படுத்தும் டிரிம்மர்களை முறையாகச் சுத்தம் செய்கிறார்களா (Sanitization) என்று கவனியுங்கள். டிரிம்மர்களை ஆல்கஹால் ஸ்பிரே (Alcohol sprays) கொண்டு நன்கு சுத்தப்படுத்தி, துடைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். இதை உறுதி செய்யுங்கள்.  ஒருவேளை கழற்றி மாட்டக்கூடிய  மாடல் என்றால், கத்தரிக்கோல்களைச் சுத்தப்படுத்துவத...

Doctor Vikatan: சலூன்களில் பயன்படுத்தும் டிரிம்மர், இன்ஃபெக்ஷனை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: சலூன்களில் இப்போதெல்லாம் ஒரே டிரிம்மரை எல்லோருக்கும் பயன்படுத்துகிறார்கள். இதனால் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா... இந்த விஷயத்தைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி வலியுறுத்துவது? -எஸ்.கீர்த்திவர்மன், புதுச்சேரி பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா. சலூன்களில் பயன்படுத்தும் டிரிம்மர்களில் உள்ள பிளேடுகள் மாற்றக்கூடியவை அல்ல. இவை சருமத்தின் அடியில் ஊடுருவிச் செல்பவையும் (Non-invasive) அல்ல. முடியின் நீளத்தை மட்டுமே குறைக்கக்கூடியவை. ஷேவிங் செய்யப் பயன்படும் பிளேடுகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு மாற்றப்படுபவை. ஆனால், டிரிம்மர்கள் அப்படிப்பட்டவை அல்ல. சலூன்களில் உங்களுக்குப் பயன்படுத்தும் டிரிம்மர்களை முறையாகச் சுத்தம் செய்கிறார்களா (Sanitization) என்று கவனியுங்கள். டிரிம்மர்களை ஆல்கஹால் ஸ்பிரே (Alcohol sprays) கொண்டு நன்கு சுத்தப்படுத்தி, துடைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். இதை உறுதி செய்யுங்கள்.  ஒருவேளை கழற்றி மாட்டக்கூடிய  மாடல் என்றால், கத்தரிக்கோல்களைச் சுத்தப்படுத்துவத...

சித்த மருந்துகளை எடுத்துகொள்ளும் போது ஏன் இறைச்சி சாப்பிடக் கூடாது? இதற்கும் விதிவிலக்கு உண்டு!

'சித்தா மருந்து எடுக்கும் போது, இறைச்சி சாப்பிடலாமா டாக்டர்?' - சித்த மருத்துவர்களிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. சித்த மருத்துவத்தில் மருந்து மட்டும் முக்கியமல்ல... பத்தியமும் அதே அளவு முக்கியம். சரியான பத்தியம் இல்லாமல் மருந்து எடுத்தால், மருந்தின் வீரியம் குறையலாம் என்பதே சித்த மருத்துவ நிபுணர்கள் கூறும் பொதுக் கருத்து. அது ஏன்.. அது உண்மையா என்பதை விளக்குகிறார் சித்த மருத்துவர் சங்கீதா... ஏன் இறைச்சியை தவிர்க்கவேண்டும் ? சித்த மருந்துகளை உட்கொள்ளும் காலத்தில் சில உணவுகளைத் தவிர்க்கவும், சிலவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுவது வழக்கம். சித்த மருத்துவர் சங்கீதா ஆயுர்வேதா, சித்தா மருந்து எடுக்கப்போறேன்; அதனால், அலோபதி மருந்துக்கு 'Bye' - சரியான அணுகுமுறையா? காரணம், சில உணவுப் பொருட்கள் மருந்தின் செயல்திறனை குறைக்கக்கூடும், மேலும் ஒவ்வாத விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். சித்த மருந்துகள் பெரும்பாலும் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டதாக கருதப்படுகின்றன. மருந்துகளுடன் இறைச்சி சேர்க்கும் போது அவற்றில் புரதச்சத்து அதிகம...

சித்த மருந்துகளை எடுத்துகொள்ளும் போது ஏன் இறைச்சி சாப்பிடக் கூடாது? இதற்கும் விதிவிலக்கு உண்டு!

'சித்தா மருந்து எடுக்கும் போது, இறைச்சி சாப்பிடலாமா டாக்டர்?' - சித்த மருத்துவர்களிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. சித்த மருத்துவத்தில் மருந்து மட்டும் முக்கியமல்ல... பத்தியமும் அதே அளவு முக்கியம். சரியான பத்தியம் இல்லாமல் மருந்து எடுத்தால், மருந்தின் வீரியம் குறையலாம் என்பதே சித்த மருத்துவ நிபுணர்கள் கூறும் பொதுக் கருத்து. அது ஏன்.. அது உண்மையா என்பதை விளக்குகிறார் சித்த மருத்துவர் சங்கீதா... ஏன் இறைச்சியை தவிர்க்கவேண்டும் ? சித்த மருந்துகளை உட்கொள்ளும் காலத்தில் சில உணவுகளைத் தவிர்க்கவும், சிலவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுவது வழக்கம். சித்த மருத்துவர் சங்கீதா ஆயுர்வேதா, சித்தா மருந்து எடுக்கப்போறேன்; அதனால், அலோபதி மருந்துக்கு 'Bye' - சரியான அணுகுமுறையா? காரணம், சில உணவுப் பொருட்கள் மருந்தின் செயல்திறனை குறைக்கக்கூடும், மேலும் ஒவ்வாத விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். சித்த மருந்துகள் பெரும்பாலும் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டதாக கருதப்படுகின்றன. மருந்துகளுடன் இறைச்சி சேர்க்கும் போது அவற்றில் புரதச்சத்து அதிகம...

Doctor Vikatan: தூக்கத்தில் பேசுவது என்பது மனநோய் பாதிப்பின் அறிகுறியா?

Doctor Vikatan: என் உறவினரின் குழந்தைக்கு 10 வயதாகிறது. தினமும் தூக்கத்தில் பேசும் வழக்கம் இருக்கிறது. இது பிற்காலத்திலும் தொடருமா... தூக்கத்தில் பேசுவது என்பது மனநோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் மிதுன் பிரசாத். மனநல மருத்துவர் மிதுன் பிரசாத் தூக்கத்தில் பேசுவதை மனநல மருத்துவத்தில் 'சாம்னிலோகுய்' (Somniloquy) என்று சொல்கிறோம். இது மனநோய் அல்ல... மாறாக, தூக்கத்தில் ஏற்படும் ஒரு சாதாரண மாறுபாடாகும். அதை 'பாராசோம்னியா' (Parasomnia) என்கிறோம். இந்தப் பிரச்னை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். தூக்கத்தில் பேசும் வழக்கமானது பொதுவாக சில விநாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும். தூக்கத்தில் இருப்பவர்கள் சம்பந்தமில்லாத வார்த்தைகளையோ அல்லது யாரிடமோ உரையாடுவது போன்றோ பேசலாம். தூக்கத்தில் பேசியது அடுத்த நாள் காலையில் அவர்களுக்கு ஞாபகம் இருக்காது.  மற்றவர்கள் சொன்னால் மட்டுமே தெரியவரும். பெரும்பாலும் இது ஆபத்தான, பெரிய பிரச்னையே அல்ல. ஆனால், பின்வரு...

Doctor Vikatan: தூக்கத்தில் பேசுவது என்பது மனநோய் பாதிப்பின் அறிகுறியா?

Doctor Vikatan: என் உறவினரின் குழந்தைக்கு 10 வயதாகிறது. தினமும் தூக்கத்தில் பேசும் வழக்கம் இருக்கிறது. இது பிற்காலத்திலும் தொடருமா... தூக்கத்தில் பேசுவது என்பது மனநோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் மிதுன் பிரசாத். மனநல மருத்துவர் மிதுன் பிரசாத் தூக்கத்தில் பேசுவதை மனநல மருத்துவத்தில் 'சாம்னிலோகுய்' (Somniloquy) என்று சொல்கிறோம். இது மனநோய் அல்ல... மாறாக, தூக்கத்தில் ஏற்படும் ஒரு சாதாரண மாறுபாடாகும். அதை 'பாராசோம்னியா' (Parasomnia) என்கிறோம். இந்தப் பிரச்னை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். தூக்கத்தில் பேசும் வழக்கமானது பொதுவாக சில விநாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும். தூக்கத்தில் இருப்பவர்கள் சம்பந்தமில்லாத வார்த்தைகளையோ அல்லது யாரிடமோ உரையாடுவது போன்றோ பேசலாம். தூக்கத்தில் பேசியது அடுத்த நாள் காலையில் அவர்களுக்கு ஞாபகம் இருக்காது.  மற்றவர்கள் சொன்னால் மட்டுமே தெரியவரும். பெரும்பாலும் இது ஆபத்தான, பெரிய பிரச்னையே அல்ல. ஆனால், பின்வரு...

Doctor Vikatan: குழந்தைகளுக்கு தினமும் உருளைக்கிழங்கு கொடுக்கலாமா?

Doctor Vikatan: எனக்கு 10 மற்றும் 12 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இருவருக்குமே தினமும் எந்த உணவாக இருந்தாலும் கூடவே உருளைக்கிழங்கு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சாப்பிட மாட்டார்கள். 'தினமும் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை கூடும். கொடுக்காதே...' என்கிறார் என் அம்மா. என்ன செய்வது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் உங்கள் குழந்தைகள் மட்டுமல்ல, குழந்தைகள் உள்ள பெரும்பாலான வீடுகளில் இப்படித்தான் நடக்கிறது. குழந்தைகளுக்குச் சரிவிகித உணவுகளைக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். வெறும் உருளைக்கிழங்கை மட்டும் சாப்பிடும் குழந்தைகளுக்குப் பிற காய்கறிகளின் மூலம் கிடைக்கக்கூடிய சத்துகள் உடலில் சேராது.  உருளைக்கிழங்கில் நார்ச்சத்து மிகக் குறைவு. ஆனால், அதே நேரம் அதில் நிறைய கலோரிகளும் வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளும் உள்ளன. உங்கள் குழந்தைகள் உருளைக்கிழங்குதான் வேண்டுமென அடம்பிடிப்பதாகச் சொல்வதால், அவர்களுக்கு சாதத்தின் அளவைக் குறைத...

Doctor Vikatan: குழந்தைகளுக்கு தினமும் உருளைக்கிழங்கு கொடுக்கலாமா?

Doctor Vikatan: எனக்கு 10 மற்றும் 12 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இருவருக்குமே தினமும் எந்த உணவாக இருந்தாலும் கூடவே உருளைக்கிழங்கு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சாப்பிட மாட்டார்கள். 'தினமும் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை கூடும். கொடுக்காதே...' என்கிறார் என் அம்மா. என்ன செய்வது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் உங்கள் குழந்தைகள் மட்டுமல்ல, குழந்தைகள் உள்ள பெரும்பாலான வீடுகளில் இப்படித்தான் நடக்கிறது. குழந்தைகளுக்குச் சரிவிகித உணவுகளைக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். வெறும் உருளைக்கிழங்கை மட்டும் சாப்பிடும் குழந்தைகளுக்குப் பிற காய்கறிகளின் மூலம் கிடைக்கக்கூடிய சத்துகள் உடலில் சேராது.  உருளைக்கிழங்கில் நார்ச்சத்து மிகக் குறைவு. ஆனால், அதே நேரம் அதில் நிறைய கலோரிகளும் வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளும் உள்ளன. உங்கள் குழந்தைகள் உருளைக்கிழங்குதான் வேண்டுமென அடம்பிடிப்பதாகச் சொல்வதால், அவர்களுக்கு சாதத்தின் அளவைக் குறைத...

Doctor Vikatan: குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) இருந்தால்,உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டுமா?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது.  சில சமயங்களில் அது ரொம்பவும் தீவிரமாகி, தலைச்சுற்றல் ஏற்படும். அப்போது சட்டென உப்பு அதிகமான உணவுகளைச் சாப்பிடுவேன். லோ பிபி உள்ளவர்கள் இயல்பிலேயே உணவில் உப்பு கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) உள்ளவர்கள் உணவில் அதிக உப்பைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தவறான எண்ணம் பலரிடம் இருக்கிறது. ரத்த அழுத்தம் மிகவும் குறையும் நேரங்களில் மட்டும் மோர் அல்லது எலுமிச்சைப்பழச் சாற்றில் சிறிது உப்பு சேர்த்துப் பருகலாம். அதனால் ரத்த அழுத்தம் சீராகும். ஆனால், அதையே எப்போதும் செய்வது சரியானதல்ல. தினசரித் தேவையைவிட எப்போதும் அதிகமாக உப்பு எடுத்துக்கொள்வது யாருக்குமே நல்லதல்ல.  சாதாரணமாக ஒரு நாளைக்குத் தேவையான உப்பின் அளவு 5 கிராம் என்றால், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் 7.5 கிராம் வரை எடுத்துக்கொள்ளலாம். குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள்  தூள் உப்பிற்கு (Table Salt) பதிலாக ...

Doctor Vikatan: குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) இருந்தால்,உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டுமா?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது.  சில சமயங்களில் அது ரொம்பவும் தீவிரமாகி, தலைச்சுற்றல் ஏற்படும். அப்போது சட்டென உப்பு அதிகமான உணவுகளைச் சாப்பிடுவேன். லோ பிபி உள்ளவர்கள் இயல்பிலேயே உணவில் உப்பு கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) உள்ளவர்கள் உணவில் அதிக உப்பைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தவறான எண்ணம் பலரிடம் இருக்கிறது. ரத்த அழுத்தம் மிகவும் குறையும் நேரங்களில் மட்டும் மோர் அல்லது எலுமிச்சைப்பழச் சாற்றில் சிறிது உப்பு சேர்த்துப் பருகலாம். அதனால் ரத்த அழுத்தம் சீராகும். ஆனால், அதையே எப்போதும் செய்வது சரியானதல்ல. தினசரித் தேவையைவிட எப்போதும் அதிகமாக உப்பு எடுத்துக்கொள்வது யாருக்குமே நல்லதல்ல.  சாதாரணமாக ஒரு நாளைக்குத் தேவையான உப்பின் அளவு 5 கிராம் என்றால், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் 7.5 கிராம் வரை எடுத்துக்கொள்ளலாம். குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள்  தூள் உப்பிற்கு (Table Salt) பதிலாக ...

Doctor Vikatan: அடிபட்ட இடத்தில் ரத்தம் கட்டும்போது அப்படியே விடலாமா, சிகிச்சை எடுக்க வேண்டுமா?

Doctor Vikatan: எங்கேயாவது இடித்துக்கொண்டாலோ, அடிபட்டாலோ  அந்த இடத்தில் வீக்கம் ஏற்படுகிறது... சில நேரம் அங்கே ரத்தம் கட்டிக் கொள்கிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்... அப்படியே விடலாமா... சிகிச்சை தேவையா?  பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் உடலில் அடிபடும் போது, அந்தப் பகுதியில் உள்ள சருமம், அதற்குக் கீழுள்ள கொழுப்பு, தசை மற்றும் எலும்பு போன்ற உடற்கூறியல் அமைப்புகள் (Anatomical structures) பாதிக்கப்படுகின்றன. அடிபட்டவுடன் இந்த அமைப்புகள் சிதைவடையக்கூடும். சில நேரங்களில் ரத்தக்குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு, ரத்தம் கசிய ஆரம்பிக்கும். சருமத்துக்கு அடியில் கசியும் ரத்தம், மற்ற இடங்களுக்குப் பரவ முடியாமல் ஓரிடத்தில் தேங்கும்போது வீக்கம் உண்டாகிறது. ரத்தம் மட்டுமன்றி, செல்களுக்கு இடையே உள்ள நீர் (Intercellular fluid), சிதைந்த செல் சுவர்கள் வழியாக வெளியேறி செல்களுக்குள் (Intracellular fluid) சேர்வதாலும் வீக்கம் ஏற்படுகிறது. வீக்கம் என்பது அடிபட்ட காயம் எங்கே இருக்கிறது, எவ்வளவு தூரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்ட...

Doctor Vikatan: அடிபட்ட இடத்தில் ரத்தம் கட்டும்போது அப்படியே விடலாமா, சிகிச்சை எடுக்க வேண்டுமா?

Doctor Vikatan: எங்கேயாவது இடித்துக்கொண்டாலோ, அடிபட்டாலோ  அந்த இடத்தில் வீக்கம் ஏற்படுகிறது... சில நேரம் அங்கே ரத்தம் கட்டிக் கொள்கிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்... அப்படியே விடலாமா... சிகிச்சை தேவையா?  பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் உடலில் அடிபடும் போது, அந்தப் பகுதியில் உள்ள சருமம், அதற்குக் கீழுள்ள கொழுப்பு, தசை மற்றும் எலும்பு போன்ற உடற்கூறியல் அமைப்புகள் (Anatomical structures) பாதிக்கப்படுகின்றன. அடிபட்டவுடன் இந்த அமைப்புகள் சிதைவடையக்கூடும். சில நேரங்களில் ரத்தக்குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு, ரத்தம் கசிய ஆரம்பிக்கும். சருமத்துக்கு அடியில் கசியும் ரத்தம், மற்ற இடங்களுக்குப் பரவ முடியாமல் ஓரிடத்தில் தேங்கும்போது வீக்கம் உண்டாகிறது. ரத்தம் மட்டுமன்றி, செல்களுக்கு இடையே உள்ள நீர் (Intercellular fluid), சிதைந்த செல் சுவர்கள் வழியாக வெளியேறி செல்களுக்குள் (Intracellular fluid) சேர்வதாலும் வீக்கம் ஏற்படுகிறது. வீக்கம் என்பது அடிபட்ட காயம் எங்கே இருக்கிறது, எவ்வளவு தூரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்ட...

"எனக்கு Prostate-ல் புற்றுநோய்; போர் உச்சத்தில் சொல்ல வேண்டாம் என்று.!"- உடல்நிலை குறித்து நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தன்னுடைய உடல்நிலை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில் தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருந்தது குறித்து தெரிவித்துள்ளார். நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது... "இன்று, என்னுடைய வருடாந்திர மருத்துவ அறிக்கை வந்தது. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் பயங்கரவாத அரசு இன்னும் கூடுதலான பொய்ப் பிரச்சாரங்களைப் பரப்புவதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று, போரின் உச்சக்கட்டத்தில் இதனை சொல்லாமல் இரண்டு மாதங்கள் கழித்து கூறுமாறு என்னிடம் கேட்டிருந்தார்கள். நெதன்யாகு ஈரான் போர் நெருக்கடி: பணத்தைத் திருப்பிக் கேட்ட அபுதாபி; சவுதியிடம் 'கடன்' வாங்கி கடனை அடைத்த பாக் உங்களுடன் மூன்று விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்... ஒன்று, இறைவனுக்கு நன்றி, நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். இரண்டாவது, நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன். மூன்றாவது, எனது புரோஸ்டேட் (Prostate) சுரப்பியில் ஒரு சிறிய மருத்துவப் பிரச்னை இருந்தது. அது முழுமையாக இப்போது குணப்படுத்தப்பட்டுவிட்டது. இறைவனுக்கு நன்றி, அது இப்போது முடிந்துவிட்ட ஒரு விஷயம். ...

"எனக்கு Prostate-ல் புற்றுநோய்; போர் உச்சத்தில் சொல்ல வேண்டாம் என்று.!"- உடல்நிலை குறித்து நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தன்னுடைய உடல்நிலை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில் தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருந்தது குறித்து தெரிவித்துள்ளார். நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது... "இன்று, என்னுடைய வருடாந்திர மருத்துவ அறிக்கை வந்தது. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் பயங்கரவாத அரசு இன்னும் கூடுதலான பொய்ப் பிரச்சாரங்களைப் பரப்புவதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று, போரின் உச்சக்கட்டத்தில் இதனை சொல்லாமல் இரண்டு மாதங்கள் கழித்து கூறுமாறு என்னிடம் கேட்டிருந்தார்கள். நெதன்யாகு ஈரான் போர் நெருக்கடி: பணத்தைத் திருப்பிக் கேட்ட அபுதாபி; சவுதியிடம் 'கடன்' வாங்கி கடனை அடைத்த பாக் உங்களுடன் மூன்று விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்... ஒன்று, இறைவனுக்கு நன்றி, நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். இரண்டாவது, நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன். மூன்றாவது, எனது புரோஸ்டேட் (Prostate) சுரப்பியில் ஒரு சிறிய மருத்துவப் பிரச்னை இருந்தது. அது முழுமையாக இப்போது குணப்படுத்தப்பட்டுவிட்டது. இறைவனுக்கு நன்றி, அது இப்போது முடிந்துவிட்ட ஒரு விஷயம். ...

Doctor Vikatan: லேசர் பொம்மைகள், லேசர் லைட் சூழலில் வேலை; பார்வையைப் பாதிக்கும் என்பது உண்மையா?

Doctor Vikatan: இன்று பல குழந்தைகளும் லேசர் லைட் பொருத்திய பொம்மைகள் வைத்து விளையாடுவதைப் பார்க்கிறோம். லேசர் லைட் பொருத்தப்பட்ட சூழலில் வேலை பார்க்கிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். லேசர் லைட்டானது கண்களைப் பாதிக்கும் என்றும், அது பார்வையையே பறிக்கலாம் என்றும் சமீபத்தில் ஒரு செய்தியில் படித்தேன். அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். கண் மருத்துவர் விஜய் ஷங்கர் பொதுவாக அதிக திறன் கொண்ட லேசர் விளக்குகள் (High-beam lasers) கண்களுக்கு நல்லதல்ல என்பது உண்மைதான். அந்த விளக்குகள், கண்களைத் தாக்கும்போது கடுமையான பார்வைக் கோளாறுகளை உண்டாக்கும். குறிப்பாக, கிளாஸ் 3 பி (Class 3B)  மற்றும் கிளாஸ் 4 (Class 4) வகை லேசர்கள், கண்களுக்கு மிகவும் ஆபத்தானவை. இவை நிரந்தர பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும். Doctor Vikatan: எண்ணெய்க் குளியல்... நல்லெண்ணெயை சூடுபடுத்தித்தான் உபயோகிக்க வேண்டுமா? லேசர் கதிர்வீச்சு கண்ணின் மையப்பகுதியான ஃபோவியாவை (Fovea) பாதிக்கும்போது பல பிரச்னைகள் ஏற்படலாம். அதாவது, ஃபோவியாவில் தீக்காயங்...

Doctor Vikatan: லேசர் பொம்மைகள், லேசர் லைட் சூழலில் வேலை; பார்வையைப் பாதிக்கும் என்பது உண்மையா?

Doctor Vikatan: இன்று பல குழந்தைகளும் லேசர் லைட் பொருத்திய பொம்மைகள் வைத்து விளையாடுவதைப் பார்க்கிறோம். லேசர் லைட் பொருத்தப்பட்ட சூழலில் வேலை பார்க்கிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். லேசர் லைட்டானது கண்களைப் பாதிக்கும் என்றும், அது பார்வையையே பறிக்கலாம் என்றும் சமீபத்தில் ஒரு செய்தியில் படித்தேன். அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். கண் மருத்துவர் விஜய் ஷங்கர் பொதுவாக அதிக திறன் கொண்ட லேசர் விளக்குகள் (High-beam lasers) கண்களுக்கு நல்லதல்ல என்பது உண்மைதான். அந்த விளக்குகள், கண்களைத் தாக்கும்போது கடுமையான பார்வைக் கோளாறுகளை உண்டாக்கும். குறிப்பாக, கிளாஸ் 3 பி (Class 3B)  மற்றும் கிளாஸ் 4 (Class 4) வகை லேசர்கள், கண்களுக்கு மிகவும் ஆபத்தானவை. இவை நிரந்தர பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும். Doctor Vikatan: எண்ணெய்க் குளியல்... நல்லெண்ணெயை சூடுபடுத்தித்தான் உபயோகிக்க வேண்டுமா? லேசர் கதிர்வீச்சு கண்ணின் மையப்பகுதியான ஃபோவியாவை (Fovea) பாதிக்கும்போது பல பிரச்னைகள் ஏற்படலாம். அதாவது, ஃபோவியாவில் தீக்காயங்...