Skip to main content

Posts

Showing posts from August, 2023

33 வயதில் இரட்டை மாரடைப்பு: பிரபல ஃபிட்னெஸ் இன்ஃப்ளூயன்சர் திடீர் மரணம்!

பிரேசிலை சேர்ந்த பிரபல உடற்பயிற்சி ஆர்வலர் மற்றும் இன்ஃப்ளூயன்சரான லாரிஸா போர்ஜஸ், இரட்டை மாரடைப்பால் உயிரிழந்தார். 33 வயதில் அவர் உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் லாரிஸா போர்ஜஸ். 33 வயதான இப்பெண், ஃபிட்னெஸ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அத்துடன் ஃபேஷன், சுற்றுலா குறித்த தகவலைகளையும் வெளியிட்டு சமூகவலைதளங்களில் இன்ஃப்ளூயன்சராக திகழ்ந்தவர். மாதிரிப்படம் சமீபத்தில், திடீரென சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த திங்கள்கிழமையன்று உயிரிழந்துள்ளார். இவரது இறப்பினை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். அதில், ``33 வயதேயான மிகவும் அன்பான ஒருவரை இழப்பது மிகவும் வலி மிகுந்தது. எங்கள் இதயம் நொறுங்கி விட்டது! நாங்கள் உணரும் ஏக்கமும், வலியும் விவரிக்க முடியாதது. அவர் மிகவும் தைரியமாகப் போராடினார்" என்று குறிப்பிட்டுள்ளனர். பிரேசில் நாட்டின் உள்ளூர் ஊடக செய்தி அறிக்கைபடி, ஆகஸ்ட் 20-ம் தேதி கிரமோடா என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, லாரிஸாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து கோமா நிலைக்குச் சென்...

33 வயதில் இரட்டை மாரடைப்பு: பிரபல ஃபிட்னெஸ் இன்ஃப்ளூயன்சர் திடீர் மரணம்!

பிரேசிலை சேர்ந்த பிரபல உடற்பயிற்சி ஆர்வலர் மற்றும் இன்ஃப்ளூயன்சரான லாரிஸா போர்ஜஸ், இரட்டை மாரடைப்பால் உயிரிழந்தார். 33 வயதில் அவர் உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் லாரிஸா போர்ஜஸ். 33 வயதான இப்பெண், ஃபிட்னெஸ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அத்துடன் ஃபேஷன், சுற்றுலா குறித்த தகவலைகளையும் வெளியிட்டு சமூகவலைதளங்களில் இன்ஃப்ளூயன்சராக திகழ்ந்தவர். மாதிரிப்படம் சமீபத்தில், திடீரென சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த திங்கள்கிழமையன்று உயிரிழந்துள்ளார். இவரது இறப்பினை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். அதில், ``33 வயதேயான மிகவும் அன்பான ஒருவரை இழப்பது மிகவும் வலி மிகுந்தது. எங்கள் இதயம் நொறுங்கி விட்டது! நாங்கள் உணரும் ஏக்கமும், வலியும் விவரிக்க முடியாதது. அவர் மிகவும் தைரியமாகப் போராடினார்" என்று குறிப்பிட்டுள்ளனர். பிரேசில் நாட்டின் உள்ளூர் ஊடக செய்தி அறிக்கைபடி, ஆகஸ்ட் 20-ம் தேதி கிரமோடா என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, லாரிஸாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து கோமா நிலைக்குச் சென்...

`புற்றுநோய்க்கு ஏழே நிமிடங்களில் சிகிச்சை’ - புதிய வரலாறு படைக்கவுள்ள இங்கிலாந்து!

புற்றுநோய் என்ற வார்த்தை தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது. பிறந்த குழந்தை முதல், வயதானவர்கள் வரை யாருக்கு, எப்போது இந்த நோய் பாதிப்பு ஏற்படும் என்றே கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. என்னதான் புற்றுநோய் சாதாரணமானதாக மாறினாலும் அதற்கான சிகிச்சை இன்னும் கடினமாகவே உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் காலகட்டங்களில் உடல் அளவிலும், மனதளவிலும் மிகுந்த போராட்டத்தை எதிர்கொள்கின்றனர். புற்றுநோய்க்கு எளிய சிகிச்சை அளிக்கும் மருந்தை கண்டுபிடிக்கப் பல நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஊசி அவர்களின் முயற்சியின் பலனாக, உலகிலேயே முதல்முறையாக இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) என்ற பொதுச் சுகாதார அமைப்பு, புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கக் கூடிய ஊசியைக் கண்டுபிடித்துள்ளது. இந்த ஊசியை நோயாளிக்குச் செலுத்தினால், அடுத்த 7 நிமிடங்களில் வேலை செய்யத் தொடங்கிவிடும் என அந்நாட்டு அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த ஊசியை அங்கீகரிக்க வேண்டும் என, மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருள்கள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் NHS விண்ணப்பித்துள்ளது. அவர்கள் இந்த ஊசிய...

`புற்றுநோய்க்கு ஏழே நிமிடங்களில் சிகிச்சை’ - புதிய வரலாறு படைக்கவுள்ள இங்கிலாந்து!

புற்றுநோய் என்ற வார்த்தை தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது. பிறந்த குழந்தை முதல், வயதானவர்கள் வரை யாருக்கு, எப்போது இந்த நோய் பாதிப்பு ஏற்படும் என்றே கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. என்னதான் புற்றுநோய் சாதாரணமானதாக மாறினாலும் அதற்கான சிகிச்சை இன்னும் கடினமாகவே உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் காலகட்டங்களில் உடல் அளவிலும், மனதளவிலும் மிகுந்த போராட்டத்தை எதிர்கொள்கின்றனர். புற்றுநோய்க்கு எளிய சிகிச்சை அளிக்கும் மருந்தை கண்டுபிடிக்கப் பல நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஊசி அவர்களின் முயற்சியின் பலனாக, உலகிலேயே முதல்முறையாக இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) என்ற பொதுச் சுகாதார அமைப்பு, புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கக் கூடிய ஊசியைக் கண்டுபிடித்துள்ளது. இந்த ஊசியை நோயாளிக்குச் செலுத்தினால், அடுத்த 7 நிமிடங்களில் வேலை செய்யத் தொடங்கிவிடும் என அந்நாட்டு அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த ஊசியை அங்கீகரிக்க வேண்டும் என, மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருள்கள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் NHS விண்ணப்பித்துள்ளது. அவர்கள் இந்த ஊசிய...

காதலிக்கு 10 நிமிட `லாங் கிஸ்'... செவிப்பறை சேதமடைந்த இளைஞர்... எச்சரிக்கும் மருத்துவர்கள்!

தன்னுடைய காதலிக்கு 10 நிமிடங்கள் வரை முத்தம் கொடுத்தவருக்கு செவிப்பறை சேதமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காதலர் தினம்ரக்ஷா பந்தன்: ஓட முடியாது ஒளிய முடியாது, மெஹந்தியில் QR Code: அண்ணன்களுக்கு செக் வைக்கும் தங்கைகள்! சீனாவின் காதலர் தினம் ஆகஸ்ட் 22 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள மேற்கு ஏரிக்கு அருகில் ஓர் ஆணும் அவரின் காதலியும் உணர்ச்சிவசப்பட்டு அரவணைத்துக்கொண்டனர். 10 நிமிடங்கள்வரை முத்தமிட்டுக் கொண்டனர்.  அதன் பின்னர் இடது காதில் அந்நபருக்கு வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்குச் சென்று, காதில் சத்தம் (bubbling sound) கேட்பதாகவும், சரியாகக் கேட்கவில்லை எனவும் கூறியிருக்கிறார். மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், அவரது செவிப்பறை சேதமடைந்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதோடு குணமடைய இரண்டு மாதங்கள் வரை ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.காது பிரச்னை!காது கேளாதோரின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள யாரும் இங்கு இல்லை! இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ``உணர்ச்சிவசப்பட்ட நெருக்கம் மற்றும் முத்தம் (smooching) காது...

Doctor Vikatan: பிசிஓடியால் உடலில் அதிகரிக்கும் ரோம வளர்ச்சி, என்ன தான் தீர்வு?

என் தோழிக்கு 23 வயதாகிறது. அவளுக்கு பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ளது. அதனால் அவளுக்கு மாதவிடாய் சரியாக வருவதில்லை. பருக்கள் நிறைய இருக்கின்றன. உடல் பருமன், கை, கால்களில் ரோம வளர்ச்சி  போன்ற பிரச்னைகளாலும் அவதிப்படுகிறாள். இதற்கெல்லாம் என்ன தீர்வு? மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் |சென்னை. Doctor Vikatan: தொடர்கதையான அபார்ஷன்... கரு தங்க வாய்ப்பே இல்லையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ். ``பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு உள்ள பெண்களின் உடலில் நடக்கும் ரசாயன மாற்றங்களை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது இந்த பாதிப்புள்ள பெண்களின் உடலில்,  ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான் அளவு அதிகமிருக்கும். பொதுவாக பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் என இரண்டு ஹார்மோன்களும் பிரதானமாக இருக்கும். கூடவே மிகக் குறைந்த அளவு டெஸ்டோஸ்டீரான்  ஹார்மோனும் இ...

இளைஞர்களைத் தாக்கும் பார்க்கின்சன்ஸ் நோய்..! சென்னையில் இலவச மருத்துவ முகாம்...!

நம் உடல், மூளையை மையமாகக் கொண்டுதான் இயங்குகிறது. மூளையில் இருந்து பெறப்படும் சிக்னலை கொண்டுதான் உடலின் ஒவ்வோர் உறுப்பும் வேலை செய்கிறது. அப்படி இருக்க, மூளையின் நரம்பு மண்டலத்தை நேரடியாகத் தாக்கும் பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பார்கின்சன்ஸ் நோய் பார்க்கின்சன்ஸ் நோய் என்கிற உதறுவாதம்; காரணங்களும் தீர்வுகளும்! |#Visual Story பார்க்கின்சன் - நோய் பின்னணி நடு நரம்பு மண்டலத்தின் சிதைவுக் கோளாறையே பார்க்கின்சன் நோய் என்றழைக்கிறோம். உடல் இயங்கவும், அதன் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் டோபமைன் நரம்பியக்கடத்திகள் (Neurotransmitter) முக்கிய பங்காற்றுகின்றன. பார்க்கின்சன் நோயானது, டோபமைன் உருவாக்கத்திற்கு காரணமான மூளையின் ‘சப்ஸ்டான்ஷியா நைக்ரா’-வில் இருக்கும் உயிரணுக்களை அழித்து, டோபமைன் உற்பத்தியைக் குறைக்கிறது. நோயின் தாக்கம்... பார்க்கின்சன்ஸ் நோய் குறித்து கேட்டபோது, காவேரி மருத்துவமனையின் சிறப்பு நரம்பியல் மருத்துவ நிபுணர் வெங்கட்ராமன் கார்த்திகேயன் (MD, DNB in Neurology) கூறுகையில், ``பாதிக்கப்பட்டவர்களால்...

இளைஞர்களைத் தாக்கும் பார்க்கின்சன்ஸ் நோய்..! சென்னையில் இலவச மருத்துவ முகாம்...!

நம் உடல், மூளையை மையமாகக் கொண்டுதான் இயங்குகிறது. மூளையில் இருந்து பெறப்படும் சிக்னலை கொண்டுதான் உடலின் ஒவ்வோர் உறுப்பும் வேலை செய்கிறது. அப்படி இருக்க, மூளையின் நரம்பு மண்டலத்தை நேரடியாகத் தாக்கும் பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பார்கின்சன்ஸ் நோய் பார்க்கின்சன்ஸ் நோய் என்கிற உதறுவாதம்; காரணங்களும் தீர்வுகளும்! |#Visual Story பார்க்கின்சன் - நோய் பின்னணி நடு நரம்பு மண்டலத்தின் சிதைவுக் கோளாறையே பார்க்கின்சன் நோய் என்றழைக்கிறோம். உடல் இயங்கவும், அதன் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் டோபமைன் நரம்பியக்கடத்திகள் (Neurotransmitter) முக்கிய பங்காற்றுகின்றன. பார்க்கின்சன் நோயானது, டோபமைன் உருவாக்கத்திற்கு காரணமான மூளையின் ‘சப்ஸ்டான்ஷியா நைக்ரா’-வில் இருக்கும் உயிரணுக்களை அழித்து, டோபமைன் உற்பத்தியைக் குறைக்கிறது. நோயின் தாக்கம்... பார்க்கின்சன்ஸ் நோய் குறித்து கேட்டபோது, காவேரி மருத்துவமனையின் சிறப்பு நரம்பியல் மருத்துவ நிபுணர் வெங்கட்ராமன் கார்த்திகேயன் (MD, DNB in Neurology) கூறுகையில், ``பாதிக்கப்பட்டவர்களால்...

இந்த 7 விஷயம் Correct-ஆ பண்ணா Grey Hair-ஏ வராது! - Dr Shwetha Rahul Explains | Hair Care

இந்த 7 விஷயம் Correct-ஆ பண்ணா Grey Hair-ஏ வராது! - Dr Shwetha Rahul Explains | Hair Care

சிலிண்டர் விலை குறைப்பு: `பாஜக வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டது; திமுக எப்போது..?' - அண்ணாமலை

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டது. அதில், நாடு முழுவதும் சமையல் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்தும், உஜ்வாலா திட்டத்தின்கீழ் சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பயனாளிகளுக்கு குறைக்கப்படும் 200 ரூபாயை, மத்திய அரசே நேரடியாக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.சிலிண்டர் இதன் மூலம் நாடு முழுவதும் 10 கோடி பேர் பயனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், நடைப்பயணம் மேற்கொண்டிருக்கும் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ``நாடு முழுவதுமுள்ள அனைத்து சமையல் எரிவாயு பயனாளர்களுக்கும், ரூ.200 கூடுதலாக மானியம் அறிவித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்து அறிவித்திருக்கும், நமது பிரதமர் மோடிக்கு தமிழக பா.ஜ.க சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்தின்கீழ், மேலும் 75 லட்சம் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவ...

Doctor Vikatan: ஓ பாசிட்டிவ் ரத்தப் பிரிவினரை கொசுக்களுக்கு அதிகம் பிடிக்கும் என்பது உண்மையா?

Doctor Vikatan: ஓ பாசிட்டிவ் வகை ரத்தப்பிரிவைக் கொண்டவர்களை கொசுக்கள் அதிகம் கடிக்கும் என்று கேள்விப்பட்டேன்... அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா. ரத்தவியல் & ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா|சென்னை. வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளில் இப்படிப்பட்ட தகவல்கள் அதிகம் பரவுகின்றன. நீங்கள் கேள்விப்பட்ட இந்தத் தகவலில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை. கடிப்பது என்பது கொசுவின் தன்மை, அது எல்லோரையும் கடிக்கவே செய்யும். ஆனால் மனிதர்களில் சிலர் அடிக்கடி பூச்சிக்கடிகளுக்கு உள்ளாகும் தன்மையைக் கொண்டிருப்பார்கள். தேனீக்கள் கொட்டும்போதுகூட இதை நீங்கள் பார்த்திருக்கலாம். பலர் கூட்டமாகச் சேர்ந்து நின்றுகொண்டிருப்பார்கள். அவர்களில் யாரோ சிலரை மட்டும்தான் தேனீக்கள் தேடிவந்து கொட்டிவிட்டுப் போகும். மற்றவர்களைச் சீண்டியே இருக்காது. எனவே அவர்களது பளீர்நிற உடை, அவர்களது உடலில் இருந்து வெளியேறும் பிரத்யேகமான வாடை, கசிவு போன்ற ஏதோ ஒன்றால் ஈர்க்கப்பட்டு தேனீக்கள் கொட்டுவதும், கொசுக்கள் கடிப்பதும் நடந்திருக்கலாம். மற்றப...

Diabetes வந்துட்டா அவசியம் மாத்திரை போடணுமா? Dr. Shanmugam | Diabetes Reversal | EP - 01

Diabetes வந்துட்டா அவசியம் மாத்திரை போடணுமா? Dr. Shanmugam | Diabetes Reversal | EP - 01

பெண்ணின் மூளையில் உயிருடன் புழு... எதிர்காலத்தில் இது அதிகரிக்கலாம் - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

ஆஸ்திரேலியாவில் வசித்துவந்த பெண்ணின் மூளையில் உயிருடன் ஒட்டுண்ணி புழு ஒன்று இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 64 வயதான பெண் ஒருவர் நிமோனியா, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வறட்டு இருமல், காய்ச்சல், இரவில் வியர்வை, மனச்சோர்வு மற்றும் நினைவாற்றல் குறைபாடு உள்ளிட்ட பல அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இதற்காகச் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. 2022-ம் ஆண்டில் இவருக்கு எடுக்கப்பட்ட எம்.ஐ.ஆர் ஸ்கேனில், மூளையில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பது தெரியவந்தது. இதனால், அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ நிபுணர்கள் திட்டமிட்டனர். அறுவை சிகிச்சையில், சிவப்பு நிறத்தில் 8 சென்டி மீட்டர் நீளமுள்ள புழுவை மருத்துவர்கள் பார்த்துள்ளனர். இந்தப் புழு அறிவியல்ரீதியாக `ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி' (Ophidascaris robertsi) என்று அழைக்கப்படுகிறது.  குறிப்பிட்ட இந்த வகை புழுவானது ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, பப்புவா நியூ கினியா போன்ற பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட மலைப்பாம்புகளுடன் தொடர்புடையது. மனிதனில் பாம்ப...

பெண்ணின் மூளையில் உயிருடன் புழு... எதிர்காலத்தில் இது அதிகரிக்கலாம் - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

ஆஸ்திரேலியாவில் வசித்துவந்த பெண்ணின் மூளையில் உயிருடன் ஒட்டுண்ணி புழு ஒன்று இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 64 வயதான பெண் ஒருவர் நிமோனியா, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வறட்டு இருமல், காய்ச்சல், இரவில் வியர்வை, மனச்சோர்வு மற்றும் நினைவாற்றல் குறைபாடு உள்ளிட்ட பல அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இதற்காகச் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. 2022-ம் ஆண்டில் இவருக்கு எடுக்கப்பட்ட எம்.ஐ.ஆர் ஸ்கேனில், மூளையில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பது தெரியவந்தது. இதனால், அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ நிபுணர்கள் திட்டமிட்டனர். அறுவை சிகிச்சையில், சிவப்பு நிறத்தில் 8 சென்டி மீட்டர் நீளமுள்ள புழுவை மருத்துவர்கள் பார்த்துள்ளனர். இந்தப் புழு அறிவியல்ரீதியாக `ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி' (Ophidascaris robertsi) என்று அழைக்கப்படுகிறது.  குறிப்பிட்ட இந்த வகை புழுவானது ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, பப்புவா நியூ கினியா போன்ற பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட மலைப்பாம்புகளுடன் தொடர்புடையது. மனிதனில் பாம்ப...

வடகொரியா தலைநகரில் வெடிகுண்டு விபத்து... கிம் ஜாங் உன்னுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு - என்ன நடந்தது?

வடகொரியாவின் தலைநகரான பியோங்யாங் (Pyongyang)-ல் வெடிகுண்டு விபத்து நடந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் (Kim Jong un)னுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியாகவே கருதப்படுகிறது. வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுவதாக உலக நாடுகள் கிம் ஜாங் உன்னைச் சாடி வருகின்றனர். இந்த நிலையில் பியோங்யாங்கில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடந்திருப்பதாக வடகொரிய நாளிதழ் `The Dong-a Ilbo' செய்தி வெளியிட்டிருக்கிறது. பியோங்யாங்கில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு, கிம் ஜாங் உன்னுக்கான பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டிருக்கிறது. கிம் ஜாங் உன் மேலும், அவர் தன்னுடைய பாதுகாப்பு குறித்து கவலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக ஆராய்ச்சி செய்ய பிரத்யேக வெடிபொருள் கண்டறியும் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன.  மேலும், அவரின் பாதுகாப்புக் குழுவில் பிரீஃப்கேஸ் பயன்படுத்தும் காவலர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டிருப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன. வடகொரிய முன்னணி நிபுணரான மைக்கேல் மேடன் (Michael Madden), ``கிம் ஜாங் உன்னைச் ...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

விமானத்தில் மூச்சற்றுப்போன குழந்தை, காப்பாற்றிய எய்ம்ஸ் மருத்துவர்கள்; என்ன நடந்தது?

பெங்களூருவில் இருந்து டெல்லிக்குச் சென்ற விஸ்தாரா விமானத்தில் (Vistara Flight) பயணித்த 2 வயது குழந்தை திடீரென மூச்சு விடுவதை நிறுத்தி உள்ளது. அதிர்ஷ்டவசமாக அதே விமானத்தில் பயணித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழந்தைக்கு வேண்டிய முதலுதவிகளை அளித்துக் காப்பாற்றியுள்ளனர்.  Aeroplane இந்தச் சம்பவத்தை எய்ம்ஸ் மருத்துவமனை உறுதி செய்து தன்னுடைய அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து பதிவிட்டுள்ளது. அதில், ’எங்கள் இந்தியன் சொசைட்டி ஃபார் வாஸ்குலர் அண்ட் இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி டாக்டர்கள் குழு, விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, விமானத்தில் அவசர மருத்துவ தேவை ஏற்பட்டுள்ளது.  2 வயது பெண் குழந்தைக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக மூச்சுற்று போயுள்ளது. இந்தக் குழந்தைக்கு  intracardiac repair என்ற இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், நாடித்துடிப்பும் மூச்சும் நின்று போயுள்ளதை அறிந்தனர். கைகளும், கால்களும் மிகவும் குளிர்ச்சியாக இருந்துள்ளன. உதடுகள் மற்றும் விரல்கள் நிறம் மாறி இருந்துள்ளன....

விமானத்தில் மூச்சற்றுப்போன குழந்தை, காப்பாற்றிய எய்ம்ஸ் மருத்துவர்கள்; என்ன நடந்தது?

பெங்களூருவில் இருந்து டெல்லிக்குச் சென்ற விஸ்தாரா விமானத்தில் (Vistara Flight) பயணித்த 2 வயது குழந்தை திடீரென மூச்சு விடுவதை நிறுத்தி உள்ளது. அதிர்ஷ்டவசமாக அதே விமானத்தில் பயணித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழந்தைக்கு வேண்டிய முதலுதவிகளை அளித்துக் காப்பாற்றியுள்ளனர்.  Aeroplane இந்தச் சம்பவத்தை எய்ம்ஸ் மருத்துவமனை உறுதி செய்து தன்னுடைய அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து பதிவிட்டுள்ளது. அதில், ’எங்கள் இந்தியன் சொசைட்டி ஃபார் வாஸ்குலர் அண்ட் இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி டாக்டர்கள் குழு, விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, விமானத்தில் அவசர மருத்துவ தேவை ஏற்பட்டுள்ளது.  2 வயது பெண் குழந்தைக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக மூச்சுற்று போயுள்ளது. இந்தக் குழந்தைக்கு  intracardiac repair என்ற இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், நாடித்துடிப்பும் மூச்சும் நின்று போயுள்ளதை அறிந்தனர். கைகளும், கால்களும் மிகவும் குளிர்ச்சியாக இருந்துள்ளன. உதடுகள் மற்றும் விரல்கள் நிறம் மாறி இருந்துள்ளன....

`குளச்சல் மருத்துவமனையில் மருத்துவர்களே இல்லை’ - காங்., எம்.எல்.ஏ-வை உடனே ஆய்வுக்கு அழைத்த மா.சு!

நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.5.40 கோடியில் புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தும், மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் செய்தார். இந்த விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர், கல்லூரி டீன் டாக்டர் கிளாரன்ஸ் டேவி, நாகர்கோவில் மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி, பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரின்ஸ் எம்.எல்.ஏ இதில் குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் பேசும்போது, "குளச்சல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை. பிரேத பரிசோதனை செய்யப்படுவதில்லை. குளச்சல் மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்" எனப் பேசினார். பின்னர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது "எம்.எல்.ஏ-க்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கின்றனர். அது தொடர்பாக அலுவலர்களுடன் கலந்துபேசி எதையெல்லாம் செய்ய முடியுமோ ...

Doctor Vikatan: பலன் தராத வெயிட்லாஸ் முயற்சி... காரணமும் தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: நான் ஒரு வருட காலமாக உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளைப் பின்பற்றி வருகிறேன். ஆனால் எடைக்குறைப்பு என்பது எனக்கு பெரும் சவாலாக உள்ளது. என்ன பிரச்னையாக இருக்கும்... இதற்குத் தீர்வு என்ன? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன். ஊட்டச்சத்து ஆலோசகர், டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன் இந்தக் கேள்வி பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறேன். முதல் வேலையாக, நீங்கள் சில விஷயங்களை செக்லிஸ்ட் போல வைத்துக்கொண்டு சரிபாருங்கள். ஆரோக்கியமான உணவு என்ற எண்ணத்தில் அவற்றை அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்வது... உதாரணத்துக்கு, ஒரு நாளைக்கு இரண்டு கிலோ கொய்யாப்பழம் சாப்பிடுவது, ஏகப்பட்ட பழங்கள் சாப்பிடுவதெல்லாம் கலோரி எண்ணிக்கையைக் கூட்டும். அதே மாதிரி, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவற்றை கைப்பிடி அளவு எடுத்துக்கொள்வது... இவற்றில் கொழுப்பும் அதிகம், புரதச்சத்தும் அதிகம். புரோட்டீன் ஷேக், ஜூஸ் போன்றவற்றை அதிகம் குடிப்பது... அவற்றில் சர்க்கரை அளவு அதிகமிருக்கும். பல உணவுகளில் ஃப்ரக்டோஸ், மால்டோஸ், சுக்ரோஸ் போன்ற மறைமுக சர்க்கரை அதிகமிர...

Doctor Vikatan: பலன் தராத வெயிட்லாஸ் முயற்சி... காரணமும் தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: நான் ஒரு வருட காலமாக உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளைப் பின்பற்றி வருகிறேன். ஆனால் எடைக்குறைப்பு என்பது எனக்கு பெரும் சவாலாக உள்ளது. என்ன பிரச்னையாக இருக்கும்... இதற்குத் தீர்வு என்ன? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன். ஊட்டச்சத்து ஆலோசகர், டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன் இந்தக் கேள்வி பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறேன். முதல் வேலையாக, நீங்கள் சில விஷயங்களை செக்லிஸ்ட் போல வைத்துக்கொண்டு சரிபாருங்கள். ஆரோக்கியமான உணவு என்ற எண்ணத்தில் அவற்றை அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்வது... உதாரணத்துக்கு, ஒரு நாளைக்கு இரண்டு கிலோ கொய்யாப்பழம் சாப்பிடுவது, ஏகப்பட்ட பழங்கள் சாப்பிடுவதெல்லாம் கலோரி எண்ணிக்கையைக் கூட்டும். அதே மாதிரி, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவற்றை கைப்பிடி அளவு எடுத்துக்கொள்வது... இவற்றில் கொழுப்பும் அதிகம், புரதச்சத்தும் அதிகம். புரோட்டீன் ஷேக், ஜூஸ் போன்றவற்றை அதிகம் குடிப்பது... அவற்றில் சர்க்கரை அளவு அதிகமிருக்கும். பல உணவுகளில் ஃப்ரக்டோஸ், மால்டோஸ், சுக்ரோஸ் போன்ற மறைமுக சர்க்கரை அதிகமிர...

இன்ஸ்டா போஸ்ட்: லைக்ஸுக்காக டால்பினைக் கொன்றதாக 19 வயது இளைஞர்மீது குற்றச்சாட்டு - என்ன நடந்தது?

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், 19 வயது இளைஞர் ஒருவர் டால்பினை புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதாகத் திட்டமிட்டிருந்தார். இதனால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு அதிக லைக்குகள் கிடைக்குமென ஆசையில் இருந்திருக்கிறார். இதையடுத்து, ஃப்ளோரிடாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள அமிலியா தீவுக்குச் சென்றிருக்கிறார். அப்போது, டால்பினை தண்ணீரிலிருந்து வெளியே இழுத்து புகைப்படம் எடுத்ததாகத் தெரிகிறது. அந்தச் சிறுவன் டால்பினை தண்ணீரிலிருந்து வெளியே இழுத்து புகைப்படம் எடுத்த, ஓரிரு தினங்களில் டால்பின் உயிரிழந்திருக்கிறது. இதையடுத்து, ஃபுளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பும், தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகமும் விசாரணையில் ஈடுபட்டிருக்கிறது. ப்ளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் அறிக்கைபடி, ``புகைப்படத்தில் டால்பின் வீங்கிய நிலையிலும், அதன் வாயிலிருந்து ரத்தம் வெளியேறியதும் பதிவாகியிருக்கிறது. மேலும் அவர், புகைப்படம் எடுத்த பின்னரே இந்த மாற்றம் ஏற்பட்டிருக்க கூடும் அல்லது இதற்கு முன்னதாகவே டால்பின் இறக்கும் தறுவாயில் இருந்திருக்கலாம், த...

Doctor Vikatan: தொடர்கதையான அபார்ஷன்... கரு தங்க வாய்ப்பே இல்லையா?

Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன. இதுவரை 3 முறை கருத்தரித்து, மூன்று முறையும் அபார்ஷன் ஆகிவிட்டது. இதற்கு என்ன காரணம்... தீர்வு என்ன? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ். மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை. ஒருபுறம் அதிகரித்து வரும் குழந்தையின்மை பிரச்னை... மற்றொரு புறம், எளிதில் கருத்தரிக்கும் பெண்கள், ஆனால் அந்தக் கரு கலைந்துவிடுகிற பிரச்னையை சந்திப்பவர்கள் என இருவேறு எதிர் எதிர் நிலைகளைப் பார்க்கிறோம். தொடர் அபார்ஷனுக்கான காரணங்களை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி தொடர் அபார்ஷனை எதிர்கொள்ளும் பெண்களுக்கு கரு தங்கி வளர்வதில் மரபியல் ரீதியாக ஏதேனும் பிரச்னை இருக்கலாம். நெருங்கிய உறவில் திருமணம் செய்வோருக்கு இந்தப் பிரச்னை அதிகம் வரலாம். இப்படித் திருமணம் செய்யும் பெண்களுக்கு கருத்தரிக்கும். ஆனாலும் அது வளர்வதில் சிக்கல் இருக்கும். மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்யும்போது கருவின் இதயத்துடிப்பு இருக்காது. இதை மருத்துவ மொழியில் ...

Doctor Vikatan: தொடர்கதையான அபார்ஷன்... கரு தங்க வாய்ப்பே இல்லையா?

Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன. இதுவரை 3 முறை கருத்தரித்து, மூன்று முறையும் அபார்ஷன் ஆகிவிட்டது. இதற்கு என்ன காரணம்... தீர்வு என்ன? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ். மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை. ஒருபுறம் அதிகரித்து வரும் குழந்தையின்மை பிரச்னை... மற்றொரு புறம், எளிதில் கருத்தரிக்கும் பெண்கள், ஆனால் அந்தக் கரு கலைந்துவிடுகிற பிரச்னையை சந்திப்பவர்கள் என இருவேறு எதிர் எதிர் நிலைகளைப் பார்க்கிறோம். தொடர் அபார்ஷனுக்கான காரணங்களை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி தொடர் அபார்ஷனை எதிர்கொள்ளும் பெண்களுக்கு கரு தங்கி வளர்வதில் மரபியல் ரீதியாக ஏதேனும் பிரச்னை இருக்கலாம். நெருங்கிய உறவில் திருமணம் செய்வோருக்கு இந்தப் பிரச்னை அதிகம் வரலாம். இப்படித் திருமணம் செய்யும் பெண்களுக்கு கருத்தரிக்கும். ஆனாலும் அது வளர்வதில் சிக்கல் இருக்கும். மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்யும்போது கருவின் இதயத்துடிப்பு இருக்காது. இதை மருத்துவ மொழியில் ...

ஊழல் நடந்திருப்பதாக சி.ஏ.ஜி அறிக்கை சொல்லவில்லை என்ற அண்ணாமலையின் கருத்து சரியா? - ஒன் பை டூ

ஒன் பை டூ http://dlvr.it/SvBkDl

Doctor Vikatan: சாப்பிட அடம்பிடிக்கும் பிள்ளைகள்... டொமேட்டோ சாஸ், கெட்ச்சப் கொடுப்பது சரியா?

Doctor Vikatan: என்னுடைய பிள்ளைகள் இட்லி, தோசை, சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏதேனும் ஒரு சாஸ் இருந்தால்தான் சாப்பிடுகிறார்கள். தக்காளி சாஸ், கெட்ச்சப்,கொடுப்பது சரியானதா...? சோயா சாஸ் சேர்த்த சமையல் ஆரோக்கியமானதா? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன். ஸ்ரீமதி வெங்கட்ராமன் Doctor Vikatan: பெற்றோருக்கு சர்க்கரைநோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் அவசியம் வருமா? இதுபோன்ற சாஸ் வகைகளில் சோடியம் அளவு மிக அதிகம். குறிப்பாக சோயா சாஸில் 100 கிராமுக்கு ஐயாயிரம் மில்லிகிராமுக்கு அதிகமான சோடியம் இருக்கும். உலக சுகாதார நிறுவனம் நமக்கு ஒருநாளைக்கு 2300 மில்லிகிராம் அல்லது 5 கிராம் சோடியம் போதுமானது என பரிந்துரைக்கிறது. அப்படியென்றால் இந்த சாஸ்களின் மூலம் நம் உடலில் சேரும் சோடியத்தின் அளவைக் கணக்கிட்டுப் பாருங்கள். இந்த சாஸ் வகைகளில் சோடியம் மட்டுமன்றி, நிறமிகள், ப்ரிசர்வேட்டிவ் போன்றவையும் அதிகம் சேர்க்கப்படுகின்றன. பச்சைமிளகாயை அரைத்து அப்படியே வைத்துப் பாருங்கள்..... ஒன்றிரண்டு நாள்களில் அதன் நிறம் மாறிவிடும்.... பூசணம் ...

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை... கலக்கம் வேண்டாம்

மனித உடலின் மிகப்பெரிய உள்ளுறுப்பு கல்லீரல். செரிமானத்தில் ஆரம்பித்து, ரத்த உறைவை முறைப்படுத்துவது, தொற்றுகளைத் தடுப்பது என இதற்கு பல வேலைகள். கல்லீரல் தீவிர பாதிப்புக்குள்ளாகும்போது, அதனை அகற்றிவிட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதுதான் தீர்வாக இருக்கிறது. இந்த நிலையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முறைகள், அதில் உள்ள நுட்பங்கள் உள்ளிட்டவை குறித்து சென்னை காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த கல்லீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் சுவாமிநாதனிடம் உரையாடினோம்... கல்லீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் சுவாமிநாதன் | காவேரி மருத்துவமனை, சென்னை. இடுப்பைச் சுற்றி கொழுப்பு... உஷார்... உஷார்! - உலக கல்லீரல் தின மெசேஜ்! உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்றாலே ஒருவித பயம் வருகிறதே... கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பாதுகாப்பானதா? இதற்கு வேறு மாற்று வழி ஏதேனும் உள்ளதா? கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில், சிரோசிஸ் பாதிப்புக்குள்ளான கல்லீரலை அகற்றி, மாற்று கல்லீரல் பொருத்துவர். இது 6- 8 மணிநேரம் வரை நடைபெறும் மிகப்பெரிய அறுவை சிகிச்சை. ஆனாலும் தற்போது இந்தியாவில் இதன் வெற்றி விழுக்காடு 95- 9...