Skip to main content

Posts

Doctor Vikatan: பல் மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கருவிகளால் ஹெச்ஐவி தொற்று பரவுமா?

Doctor Vikatan: பல் மருத்துவ சிகிச்சையின்போது ஒரே கருவி பலருக்கும் பயன்படுத்தப்படுவதால், ஹெச்ஐவி (HIV) அல்லது பிற நோய்த்தொற்றுகள் பரவ வாய்ப்பிருக்கிறதா....  இது குறித்து எனக்குத் தெளிவுபடுத்த முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, பல் மருத்துவர் கிருப்நாத் பல் மருத்துவர் கிருப்நாத் பல் மருத்துவ சிகிச்சையின்போது தொற்றுகள் பரவுமோ என்ற பயம் பலருக்கும் இயல்பாக எழுவதுதான். இருப்பினும், முறையாகப் பராமரிக்கப்படும் நவீன பல் மருத்துவமனைகளில் எந்தவொரு தீவிரமான நோய்த்தொற்றும் பரவ சாத்தியமே இல்லை. தற்போது பல் மருத்துவமனைகளில், ஒவ்வொரு நோயாளிக்கு சிகிச்சை அளித்த பிறகும் கருவிகள் அனைத்தும் சர்வதேச தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி முழுமையாகச் சுத்தம் செய்து, ஆட்டோக்ளேவ் (Autoclave) மூலம் கிருமிநீக்கம் (Sterilization) செய்யப்படுகின்றன. மேலும், ஊசிகள், கையுறைகள், சக்‌ஷன் டிப்ஸ் போன்ற பொருள்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் (Disposable) வகையில் கையாளப்படுகின்றன. மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் அனைத்தும் 121°C முதல் 134°C வரையிலான அதிக வெப்பம் மற்றும் நீராவி அழுத்...

Doctor Vikatan: பல் மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கருவிகளால் ஹெச்ஐவி தொற்று பரவுமா?

Doctor Vikatan: பல் மருத்துவ சிகிச்சையின்போது ஒரே கருவி பலருக்கும் பயன்படுத்தப்படுவதால், ஹெச்ஐவி (HIV) அல்லது பிற நோய்த்தொற்றுகள் பரவ வாய்ப்பிருக்கிறதா....  இது குறித்து எனக்குத் தெளிவுபடுத்த முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, பல் மருத்துவர் கிருப்நாத் பல் மருத்துவர் கிருப்நாத் பல் மருத்துவ சிகிச்சையின்போது தொற்றுகள் பரவுமோ என்ற பயம் பலருக்கும் இயல்பாக எழுவதுதான். இருப்பினும், முறையாகப் பராமரிக்கப்படும் நவீன பல் மருத்துவமனைகளில் எந்தவொரு தீவிரமான நோய்த்தொற்றும் பரவ சாத்தியமே இல்லை. தற்போது பல் மருத்துவமனைகளில், ஒவ்வொரு நோயாளிக்கு சிகிச்சை அளித்த பிறகும் கருவிகள் அனைத்தும் சர்வதேச தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி முழுமையாகச் சுத்தம் செய்து, ஆட்டோக்ளேவ் (Autoclave) மூலம் கிருமிநீக்கம் (Sterilization) செய்யப்படுகின்றன. மேலும், ஊசிகள், கையுறைகள், சக்‌ஷன் டிப்ஸ் போன்ற பொருள்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் (Disposable) வகையில் கையாளப்படுகின்றன. மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் அனைத்தும் 121°C முதல் 134°C வரையிலான அதிக வெப்பம் மற்றும் நீராவி அழுத்...

Doctor Vikatan: ஒருவாரம் கவலை, ஒரு வாரம் மகிழ்ச்சி... மன அழுத்தமா, மனநல பாதிப்பா?

Doctor Vikatan: என் நெருங்கிய தோழிக்கு 28 வயதாகிறது. அவள் தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்கிறாள். அவளுக்கு எப்போதுமே சிந்தனைகள் அதிகம். ஒரு வாரம் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பாள். அடுத்த வாரமே சோகமாக மாறிவிடுவாள். இது சாதாரண மன அழுத்தத்தின் அறிகுறியா அல்லது அவளுக்கு மனநல பாதிப்பு இருக்க வாய்ப்பு உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனது எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் போகாது. திடீரென உற்சாகம் கொள்ளும். அடுத்து அது மட்டுப்படும். தொடர்ந்து அதற்கு நேரெதிராக ஏதோ ஒரு கவலை வரும்.  மன அழுத்தத்தை ஆரம்பநிலை, மிதமானது, தீவிரமானது என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ஆரம்பநிலை மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோர், தானாகவே சரிசெய்து கொள்வார்கள். இது கவலைக்குரியதல்ல. மிதமான மன அழுத்தத்தில் கவனமின்மை அதிகரிக்கும். தற்கொலை எண்ணம் வந்தாலும், அதைச் செயல்படுத்தத் தோன்றாது. நாளைக்குச் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை இருக்கும். கவுன்சிலிங் கொடுத்தாலே அதிலிருந்து மீண்டு விடுவார்கள். மூன்றாவது நிலை தீவிர மன அழுத்தம். இதில் கவலை வரும். அத...

Doctor Vikatan: ஒருவாரம் கவலை, ஒரு வாரம் மகிழ்ச்சி... மன அழுத்தமா, மனநல பாதிப்பா?

Doctor Vikatan: என் நெருங்கிய தோழிக்கு 28 வயதாகிறது. அவள் தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்கிறாள். அவளுக்கு எப்போதுமே சிந்தனைகள் அதிகம். ஒரு வாரம் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பாள். அடுத்த வாரமே சோகமாக மாறிவிடுவாள். இது சாதாரண மன அழுத்தத்தின் அறிகுறியா அல்லது அவளுக்கு மனநல பாதிப்பு இருக்க வாய்ப்பு உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனது எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் போகாது. திடீரென உற்சாகம் கொள்ளும். அடுத்து அது மட்டுப்படும். தொடர்ந்து அதற்கு நேரெதிராக ஏதோ ஒரு கவலை வரும்.  மன அழுத்தத்தை ஆரம்பநிலை, மிதமானது, தீவிரமானது என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ஆரம்பநிலை மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோர், தானாகவே சரிசெய்து கொள்வார்கள். இது கவலைக்குரியதல்ல. மிதமான மன அழுத்தத்தில் கவனமின்மை அதிகரிக்கும். தற்கொலை எண்ணம் வந்தாலும், அதைச் செயல்படுத்தத் தோன்றாது. நாளைக்குச் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை இருக்கும். கவுன்சிலிங் கொடுத்தாலே அதிலிருந்து மீண்டு விடுவார்கள். மூன்றாவது நிலை தீவிர மன அழுத்தம். இதில் கவலை வரும். அத...

Doctor Vikatan: பால் மற்றும் பால் பொருள்களில் லாக்டோஸ் அலர்ஜி... அறிகுறிகளை உணர முடியுமா?

Doctor Vikatan: எனக்கு 43 வயதாகிறது. கடந்த சில நாள்களாக  எனக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மருத்துவரை அணுகினேன். எனக்கு பால் ஒவ்வாமை இருக்கலாம் என்று சொல்லி, பால் பொருள்களைத் தவிர்க்கச் சொன்னார். இதை எப்படிப் புரிந்துகொள்வது... இந்தப் பிரச்னை எப்படிப்பட்ட அறிகுறிகளைக் காட்டும்? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம். கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னைக்கு 'லாக்டோஸ் இன்டாலெரன்ஸ்' (Lactose Intolerance) என்று பெயர். அது சில அறிகுறிகளைக் காட்டும். பால் பொருள்கள் உட்கொண்ட 30 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரத்திற்குள் பின்வரும் பிரச்னைகள் தோன்றும். வயிற்று உப்புசம் (Bloating), வாயுத் தொல்லை (Flatulence), கடுமையான வயிற்றுவலி மற்றும் தசைப்பிடிப்பு (Cramps) போன்ற அறிகுறிகள் உடனே தெரியவரும். முகத்தில் பருக்கள் (Acne) வருவது, அடிவயிறு மற்றும் இடுப்புப் பகுதியைச் சுற்றி எடை அதிகரிப்பது போன்றவை பிறகு தெரியவரலாம். பால் பொருள்களைத் தவிர்த்தல்தான் இந்தப் பிரச்னைக்கான முதல் தீர்வாக அறிவு...

Doctor Vikatan: பால் மற்றும் பால் பொருள்களில் லாக்டோஸ் அலர்ஜி... அறிகுறிகளை உணர முடியுமா?

Doctor Vikatan: எனக்கு 43 வயதாகிறது. கடந்த சில நாள்களாக  எனக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மருத்துவரை அணுகினேன். எனக்கு பால் ஒவ்வாமை இருக்கலாம் என்று சொல்லி, பால் பொருள்களைத் தவிர்க்கச் சொன்னார். இதை எப்படிப் புரிந்துகொள்வது... இந்தப் பிரச்னை எப்படிப்பட்ட அறிகுறிகளைக் காட்டும்? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம். கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னைக்கு 'லாக்டோஸ் இன்டாலெரன்ஸ்' (Lactose Intolerance) என்று பெயர். அது சில அறிகுறிகளைக் காட்டும். பால் பொருள்கள் உட்கொண்ட 30 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரத்திற்குள் பின்வரும் பிரச்னைகள் தோன்றும். வயிற்று உப்புசம் (Bloating), வாயுத் தொல்லை (Flatulence), கடுமையான வயிற்றுவலி மற்றும் தசைப்பிடிப்பு (Cramps) போன்ற அறிகுறிகள் உடனே தெரியவரும். முகத்தில் பருக்கள் (Acne) வருவது, அடிவயிறு மற்றும் இடுப்புப் பகுதியைச் சுற்றி எடை அதிகரிப்பது போன்றவை பிறகு தெரியவரலாம். பால் பொருள்களைத் தவிர்த்தல்தான் இந்தப் பிரச்னைக்கான முதல் தீர்வாக அறிவு...

Doctor Vikatan: சர்க்கரைநோய் இருக்கும் எல்லோரும் அவசியம் வாக்கிங் போக வேண்டுமா?

Doctor Vikatan: என் வயது 65. கடந்த பத்து வருடங்களாக எனக்கு சர்க்கரைநோய் இருக்கிறது. நான் தினமும் 15 நிமிடங்கள் வாக்கிங் போவேன். இது போதுமா... எத்தனை மணி நேரம், எவ்வளவு வேகமாக வாக்கிங் செய்ய வேண்டும்? சர்க்கரை நோய் உள்ள எல்லோருமே வாக்கிங் செய்ய வேண்டுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு சிகிச்சை  மருத்துவர் சண்முகம். நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம். நீரிழிவு நோயாளிகள் வாக்கிங் செல்வது மிகமிக நல்ல பழக்கம். எப்படி நடைப்பயிற்சி மேற்கொள்வது என்பதில் பலருக்கும் பல சந்தேகங்கள் இருப்பதைப் பார்க்கிறோம். வேகமாக வியர்த்து விறுவிறுக்க நடக்க வேண்டுமா, நிதானமாக நடக்கலாமா, எத்தனை நிமிடங்கள் நடக்கலாம், எந்த நேரம் சரியானது என்றெல்லாம் கேட்கிறார்கள். இதுதொடர்பாக பல ஆராய்ச்சிகளும் உலகம் முழுவதும் நடைபெற்றுள்ளன. இந்த ஆய்வுகளிலிருந்து கிடைக்கும் முடிவுகள் என்னவெனில், 30 முதல் 40 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வது போதுமானது. காலையா, மாலையா என்பது உங்கள் வசதியைப் பொறுத்தது. வெறும் வயிற்றில் நடக்கக் கூடாது. அதேபோல் அதிகம் சாப்பிட்ட பிறகும் நடக்கக் கூடாது. வாரம் மு...

Doctor Vikatan: சர்க்கரைநோய் இருக்கும் எல்லோரும் அவசியம் வாக்கிங் போக வேண்டுமா?

Doctor Vikatan: என் வயது 65. கடந்த பத்து வருடங்களாக எனக்கு சர்க்கரைநோய் இருக்கிறது. நான் தினமும் 15 நிமிடங்கள் வாக்கிங் போவேன். இது போதுமா... எத்தனை மணி நேரம், எவ்வளவு வேகமாக வாக்கிங் செய்ய வேண்டும்? சர்க்கரை நோய் உள்ள எல்லோருமே வாக்கிங் செய்ய வேண்டுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு சிகிச்சை  மருத்துவர் சண்முகம். நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம். நீரிழிவு நோயாளிகள் வாக்கிங் செல்வது மிகமிக நல்ல பழக்கம். எப்படி நடைப்பயிற்சி மேற்கொள்வது என்பதில் பலருக்கும் பல சந்தேகங்கள் இருப்பதைப் பார்க்கிறோம். வேகமாக வியர்த்து விறுவிறுக்க நடக்க வேண்டுமா, நிதானமாக நடக்கலாமா, எத்தனை நிமிடங்கள் நடக்கலாம், எந்த நேரம் சரியானது என்றெல்லாம் கேட்கிறார்கள். இதுதொடர்பாக பல ஆராய்ச்சிகளும் உலகம் முழுவதும் நடைபெற்றுள்ளன. இந்த ஆய்வுகளிலிருந்து கிடைக்கும் முடிவுகள் என்னவெனில், 30 முதல் 40 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வது போதுமானது. காலையா, மாலையா என்பது உங்கள் வசதியைப் பொறுத்தது. வெறும் வயிற்றில் நடக்கக் கூடாது. அதேபோல் அதிகம் சாப்பிட்ட பிறகும் நடக்கக் கூடாது. வாரம் மு...

தாய்ப்பால்: சீம்பால் எனும் மாமருந்து... உயிர்காக்கும் தானம்! | உலக தாய்ப்பால் வார சிறப்புப் பகிர்வு

சிறந்த நடைமுறைகளை வலுப்படுத்துக! கருப்பொருள் 2026: நிலையான தொடக்கத்திற்குத் தாய்ப்பால் தாய்ப்பால் கொடுப்பது என்பது வெறும் கடமையோ அல்லது ஒரு வேலையோ அல்ல... அது தாய்க்கும் சேய்க்கும் இடையே நிகழும் ஓர் உணர்வுப்பூர்வமான பந்தம்! ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலகம் முழுவதும் ‘உலக தாய்ப்பால் வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. 1990-ஆம் ஆண்டு WHO, UNICEF ஆகியவை இணைந்து உருவாக்கிய ‘இன்னொசென்டி பிரகடனம்’ (Innocenti Declaration) நினைவாக, 1992 முதல் ஒவ்வொரு வருடமும் விழிப்புணர்வு பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து மருத்துவர் டாக்டர் R. பிரியதர்ஷினி MBBS DCH DNB(Pediatrics) பகிர்ந்த விரிவான மருத்துவ வழிகாட்டல்கள் இதோ... முதல் தடுப்பூசி: 'சீம்பால்' எனும் Colostrum! குழந்தை பிறந்தவுடனே தாய்ப்பால் கொடுப்பது நல்லது. அதிகபட்சம் ½ அல்லது 1 மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் அல்லது சிசேரியன் எதுவாகினும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். பிரசவித்த முதல் சில நாள்களில் சுரக்கும் இந்த அடர் மஞ்சள் நிற 'சீம்பாலில்' IgA (Immunoglobulin A) என்ற முக்கியமான ஆன்டிபாடி உள்ளது. இது பிறந்த குழந்தையின் குடல் மற்றும் சுவாசப்...

தாய்ப்பால்: சீம்பால் எனும் மாமருந்து... உயிர்காக்கும் தானம்! | உலக தாய்ப்பால் வார சிறப்புப் பகிர்வு

சிறந்த நடைமுறைகளை வலுப்படுத்துக! கருப்பொருள் 2026: நிலையான தொடக்கத்திற்குத் தாய்ப்பால் தாய்ப்பால் கொடுப்பது என்பது வெறும் கடமையோ அல்லது ஒரு வேலையோ அல்ல... அது தாய்க்கும் சேய்க்கும் இடையே நிகழும் ஓர் உணர்வுப்பூர்வமான பந்தம்! ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலகம் முழுவதும் ‘உலக தாய்ப்பால் வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. 1990-ஆம் ஆண்டு WHO, UNICEF ஆகியவை இணைந்து உருவாக்கிய ‘இன்னொசென்டி பிரகடனம்’ (Innocenti Declaration) நினைவாக, 1992 முதல் ஒவ்வொரு வருடமும் விழிப்புணர்வு பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து மருத்துவர் டாக்டர் R. பிரியதர்ஷினி MBBS DCH DNB(Pediatrics) பகிர்ந்த விரிவான மருத்துவ வழிகாட்டல்கள் இதோ... முதல் தடுப்பூசி: 'சீம்பால்' எனும் Colostrum! குழந்தை பிறந்தவுடனே தாய்ப்பால் கொடுப்பது நல்லது. அதிகபட்சம் ½ அல்லது 1 மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் அல்லது சிசேரியன் எதுவாகினும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். பிரசவித்த முதல் சில நாள்களில் சுரக்கும் இந்த அடர் மஞ்சள் நிற 'சீம்பாலில்' IgA (Immunoglobulin A) என்ற முக்கியமான ஆன்டிபாடி உள்ளது. இது பிறந்த குழந்தையின் குடல் மற்றும் சுவாசப்...

Doctor Vikatan: புகைப்பழக்கத்தை நிறுத்தியதும் நுரையீரல் எப்போது பழைய நிலைக்குத் திரும்பும்?

Doctor Vikatan: என் வயது 56. நான் கடந்த 20 வருடங்களாக சிகரெட் பிடிக்கும் பழக்கத்திலிருந்து மீள முடியாமல் இருந்தேன். பலமுறை அதை விட நினைத்துத் தோற்றுப் போயிருக்கிறேன். பெரிய போராட்டத்துக்குப் பிறகு இப்போது கடந்த ஒரு வருடமாக சிகரெட் பிடிப்பதில்லை. ஆனாலும் இத்தனை வருடங்கள் அந்தப் பழக்கத்தில் இருந்ததால் என் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருக்குமோ, நுரையீரல் செயல்பாடு குறைந்திருக்குமோ எனப் பயமாக இருக்கிறது. பொதுவாக,  புகைப்பழக்கத்தை நிறுத்திய பிறகு நுரையீரல் எப்போது தன் பழைய நிலைக்குத் திரும்பும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் பெரிய போராட்டத்துக்குப் பிறகு ஒரு போதையிலிருந்து மீண்டிருக்கிறீர்கள். அந்த மன உறுதியை அப்படியே பின்பற்ற வாழ்த்துகள். புகைப்பிடிப்பதை நிறுத்திய அடுத்த நிமிடத்திலிருந்தே உடலுக்கு நன்மை நடக்கத் தொடங்கிவிடும். ஒரு நாளைக்கு 20 சிகரெட் பிடிப்பவர்கள், நான்கைந்து பாக்கெட் வரை பிடித்தவர்கள், 10 நிமிடங்களுக்கு ஒரு முறை சிகரெட் பிடிப்பவர்கள்கூட, அதை நிறுத்தி ஒருநாள் முழுவதும் புகைக்காமல் இருந்தால், அந்...

Doctor Vikatan: புகைப்பழக்கத்தை நிறுத்தியதும் நுரையீரல் எப்போது பழைய நிலைக்குத் திரும்பும்?

Doctor Vikatan: என் வயது 56. நான் கடந்த 20 வருடங்களாக சிகரெட் பிடிக்கும் பழக்கத்திலிருந்து மீள முடியாமல் இருந்தேன். பலமுறை அதை விட நினைத்துத் தோற்றுப் போயிருக்கிறேன். பெரிய போராட்டத்துக்குப் பிறகு இப்போது கடந்த ஒரு வருடமாக சிகரெட் பிடிப்பதில்லை. ஆனாலும் இத்தனை வருடங்கள் அந்தப் பழக்கத்தில் இருந்ததால் என் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருக்குமோ, நுரையீரல் செயல்பாடு குறைந்திருக்குமோ எனப் பயமாக இருக்கிறது. பொதுவாக,  புகைப்பழக்கத்தை நிறுத்திய பிறகு நுரையீரல் எப்போது தன் பழைய நிலைக்குத் திரும்பும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் பெரிய போராட்டத்துக்குப் பிறகு ஒரு போதையிலிருந்து மீண்டிருக்கிறீர்கள். அந்த மன உறுதியை அப்படியே பின்பற்ற வாழ்த்துகள். புகைப்பிடிப்பதை நிறுத்திய அடுத்த நிமிடத்திலிருந்தே உடலுக்கு நன்மை நடக்கத் தொடங்கிவிடும். ஒரு நாளைக்கு 20 சிகரெட் பிடிப்பவர்கள், நான்கைந்து பாக்கெட் வரை பிடித்தவர்கள், 10 நிமிடங்களுக்கு ஒரு முறை சிகரெட் பிடிப்பவர்கள்கூட, அதை நிறுத்தி ஒருநாள் முழுவதும் புகைக்காமல் இருந்தால், அந்...

Doctor Vikatan: குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரலில் கொழுப்பு சேர்வது ஏன்?

Doctor Vikatan: என் உறவினருக்கு 35 வயது. அவருக்கு சிகரெட், குடி என எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. ஆனாலும், சமீபத்தில் வேறு பிரச்னைக்காக மருத்துவப் பரிசோதனை செய்தபோது, அவருக்கு கல்லீரலில் கொழுப்பு சேரும் 'ஃபேட்டி லிவர்' பிரச்னை இருப்பது தெரிய வந்திருக்கிறது.  பொதுவாக, குடிப்பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் இந்தப் பிரச்னை வரும் என கேள்விப்பட்டிருக்கிறேன்.  குடிக்காவிட்டாலும் பாதிப்பது ஏன்?  பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண். மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை கல்லீரலில் கொழுப்பு படியும் நிலையை 'ஃபேட்டி லிவர்' (Fatty liver) என்று சொல்கிறோம். இதில், 'ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர்' (Alcoholic fatty liver) மற்றும் 'நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர்' (Non-Alcoholic fatty liver) என இருவகை உண்டு. குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் ஃபேட்டி லிவர் பாதிப்பு வரும். கொழுப்பு படிவது அதிகரிக்க, அதிகரிக்க, ஒரு கட்டத்தில் கல்லீரல் செயலிழப்பு வரை நிலைமை தீவிரமாகலாம். பாதிப்பு குறைவாக இருக்கிறதா, மிதமானதாக இருக்கிறத...

Doctor Vikatan: குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரலில் கொழுப்பு சேர்வது ஏன்?

Doctor Vikatan: என் உறவினருக்கு 35 வயது. அவருக்கு சிகரெட், குடி என எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. ஆனாலும், சமீபத்தில் வேறு பிரச்னைக்காக மருத்துவப் பரிசோதனை செய்தபோது, அவருக்கு கல்லீரலில் கொழுப்பு சேரும் 'ஃபேட்டி லிவர்' பிரச்னை இருப்பது தெரிய வந்திருக்கிறது.  பொதுவாக, குடிப்பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் இந்தப் பிரச்னை வரும் என கேள்விப்பட்டிருக்கிறேன்.  குடிக்காவிட்டாலும் பாதிப்பது ஏன்?  பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண். மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை கல்லீரலில் கொழுப்பு படியும் நிலையை 'ஃபேட்டி லிவர்' (Fatty liver) என்று சொல்கிறோம். இதில், 'ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர்' (Alcoholic fatty liver) மற்றும் 'நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர்' (Non-Alcoholic fatty liver) என இருவகை உண்டு. குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் ஃபேட்டி லிவர் பாதிப்பு வரும். கொழுப்பு படிவது அதிகரிக்க, அதிகரிக்க, ஒரு கட்டத்தில் கல்லீரல் செயலிழப்பு வரை நிலைமை தீவிரமாகலாம். பாதிப்பு குறைவாக இருக்கிறதா, மிதமானதாக இருக்கிறத...

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் கருத்தரிக்காது என்பது உண்மையா?

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அதுவே கருத்தடையாக இருக்கும் என்கிறார்களே... அது உண்மையா... தாய்ப்பால் கொடுக்கும் நிலையில் எத்தனை மாதங்கள் வரை கருத்தரிக்காமல் இருக்கும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா.    டாக்டர் கார்த்திகா கருத்தரிப்பது தொடர்பான  மூட நம்பிக்கைகளில், இதையும் ஒன்றாகவே பார்க்க வேண்டும். பொதுவாக பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கும்போது, 6 மாதங்கள் வரை பீரியட்ஸ் வராது. குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கிறீர்கள், பீரியட்ஸும் வரவில்லை என்ற நிலையில் நீங்கள் கர்ப்பமாகும் வாய்ப்புகள் மிகக் குறைவு.  ஆனால்,  பெரும்பாலான பெண்களுக்கு பீரியட்ஸ் வர ஆரம்பித்துவிடும். பீரியட்ஸ் வரத் தொடங்கிவிட்டாலே கருமுட்டை வெடித்து வெளியே வருகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அந்த நிலையில் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம். எனவே, நீங்கள் கருத்தரிக்க வேண்டாம் என நினைத்தால், தாய்ப்பால் கொடுக்கும் நிலையிலும் அவசிய...

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் கருத்தரிக்காது என்பது உண்மையா?

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அதுவே கருத்தடையாக இருக்கும் என்கிறார்களே... அது உண்மையா... தாய்ப்பால் கொடுக்கும் நிலையில் எத்தனை மாதங்கள் வரை கருத்தரிக்காமல் இருக்கும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா.    டாக்டர் கார்த்திகா கருத்தரிப்பது தொடர்பான  மூட நம்பிக்கைகளில், இதையும் ஒன்றாகவே பார்க்க வேண்டும். பொதுவாக பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கும்போது, 6 மாதங்கள் வரை பீரியட்ஸ் வராது. குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கிறீர்கள், பீரியட்ஸும் வரவில்லை என்ற நிலையில் நீங்கள் கர்ப்பமாகும் வாய்ப்புகள் மிகக் குறைவு.  ஆனால்,  பெரும்பாலான பெண்களுக்கு பீரியட்ஸ் வர ஆரம்பித்துவிடும். பீரியட்ஸ் வரத் தொடங்கிவிட்டாலே கருமுட்டை வெடித்து வெளியே வருகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அந்த நிலையில் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம். எனவே, நீங்கள் கருத்தரிக்க வேண்டாம் என நினைத்தால், தாய்ப்பால் கொடுக்கும் நிலையிலும் அவசிய...

Doctor Vikatan: திடீரென கேட்காமல் போன காது... மீண்டும் கேட்குமா, நிரந்தர பிரச்னையாகுமா?

Doctor Vikatan: என் வயது 58. எனக்கு கடந்த சில வாரங்களாக காது கேட்பதில் சிரமங்களை உணர்கிறேன். இது தற்காலிகமான பிரச்னையாக இருக்குமா... மீண்டும் காது கேட்குமா அல்லது நிரந்தரமான பிரச்னையாக மாறிவிடுமா... என்ன செய்வது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ். காது- மூக்கு - தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை திடீரென ஏற்படும் காதுகேளாமை பிரச்னை ஒரு காதிலோ, இரண்டு காதுகளிலுமோ உணரப்படலாம். அது ஒலியின் அளவு குறைவது அல்லது ஒலியின் தெளிவு குறைவது என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இந்தப் பிரச்னையை 'சடன் சென்சோநியூரல் ஹியரிங் லாஸ்'   (Sudden sensorineural hearing loss ) என்றும் சொல்வதுண்டு.  அலர்ஜி, சைனஸ் தொற்று, காதை அடைத்துக்கொண்டிருக்கும் மெழுகு என இந்தப் பிரச்னைக்கு இதெல்லாம் காரணமாக இருக்கலாம் என்ற யூகத்தில் இதை அலட்சியம் செய்தால்,  பிரச்னை தீவிரமாகும்போது, சிகிச்சை அளிப்பதில் சிரமமும் பலனில்லாமல் போவதும் நடக்கும்.  திடீர் காது கேளாமை பிரச்னைக்குள்ளாவோரில் பத்தில் ஒன்பது பேருக்கு ஒரு காதில் மட்டும் பாதிப்...

Doctor Vikatan: திடீரென கேட்காமல் போன காது... மீண்டும் கேட்குமா, நிரந்தர பிரச்னையாகுமா?

Doctor Vikatan: என் வயது 58. எனக்கு கடந்த சில வாரங்களாக காது கேட்பதில் சிரமங்களை உணர்கிறேன். இது தற்காலிகமான பிரச்னையாக இருக்குமா... மீண்டும் காது கேட்குமா அல்லது நிரந்தரமான பிரச்னையாக மாறிவிடுமா... என்ன செய்வது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ். காது- மூக்கு - தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை திடீரென ஏற்படும் காதுகேளாமை பிரச்னை ஒரு காதிலோ, இரண்டு காதுகளிலுமோ உணரப்படலாம். அது ஒலியின் அளவு குறைவது அல்லது ஒலியின் தெளிவு குறைவது என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இந்தப் பிரச்னையை 'சடன் சென்சோநியூரல் ஹியரிங் லாஸ்'   (Sudden sensorineural hearing loss ) என்றும் சொல்வதுண்டு.  அலர்ஜி, சைனஸ் தொற்று, காதை அடைத்துக்கொண்டிருக்கும் மெழுகு என இந்தப் பிரச்னைக்கு இதெல்லாம் காரணமாக இருக்கலாம் என்ற யூகத்தில் இதை அலட்சியம் செய்தால்,  பிரச்னை தீவிரமாகும்போது, சிகிச்சை அளிப்பதில் சிரமமும் பலனில்லாமல் போவதும் நடக்கும்.  திடீர் காது கேளாமை பிரச்னைக்குள்ளாவோரில் பத்தில் ஒன்பது பேருக்கு ஒரு காதில் மட்டும் பாதிப்...

Doctor Vikatan: குழந்தைகளுக்கு தினமும் மில்க் ஷேக்... ஆரோக்கியமான காலை உணவுக்கு மாற்றாகுமா?

Doctor Vikatan: எனக்கு இரண்டு குழந்தைகள். இருவருமே காலை உணவுக்கு வழக்கமான இட்லி, தோசை போன்ற உணவுகளைச் சாப்பிடுவதில்லை. தினமும் மில்க் ஷேக் மட்டுமே கேட்கிறார்கள். இப்படி தினமும் மில்க் ஷேக் கொடுப்பது ஆரோக்கியமானதா... அது சத்தான உணவாக இருக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் ``உணவுக்கு மாற்றாக நீங்கள் மில்க் ஷேக் கொடுக்கிறீர்கள் என்றால், அதை அதிகபட்ச ஊட்டச்சத்து நிறைந்ததாகத் தயாரித்துக் கொடுக்க வேண்டியது முக்கியம். உதாரணத்துக்கு, ஃப்ரெஷ்ஷான பழங்களில் செய்யப்படும் மில்க் ஷேக், காய்கறிகள் மற்றும் பாலக் கீரையில் செய்யப்படுகிற ஸ்மூத்தி போன்றவற்றைக் கொடுக்கலாம். இவை குழந்தைகளுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளைக் கொடுப்பதோடு, நார்ச்சத்துக்கும் உதவும். உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரின் வழிகாட்டுதலோடு, அவர்கள் பரிந்துரைக்கும் நியூட்ரிஷனல் சப்ளிமென்ட் சேர்த்தும் மில்க் ஷேக்  செய்து கொடுக்கலாம். அதன் மூலம் குழந்தைகளுக்குத் தேவையான புரதச்சத்து  அதிகரிக்...