Skip to main content

Posts

Showing posts from January, 2025

Beauty Tips: ஆரஞ்சும் ஆவாரையும்... சும்மா பளபளன்னு இருப்பீங்க..!

பொடுகு நீங்கும்! கருத்த கார்மேகக் கூந்தலை விரும்புபவர்கள், தலா 200 கிராம் ஆவாரம்பூ, வெந்தயத்துடன் ஒரு கிலோ பயத்தம் பருப்பைச் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம். தலையில் எண்ணெயை நன்றாகச் சூடுபரக்கத் தேய்த்து, இந்த பவுடரை தண்ணீரில் கரைத்துக் குளிக்கலாம். வாரம் இருமுறை தொடர்ந்து கடைப்பிடித்தால், தலைக்குக் குளிர்ச்சியைத் தந்து கூந்தல் நன்றாக வளர ஆரம்பிக்கும். பொடுகு, பேன் தொல்லையும் நீங்கும். பொடுகு தேமல் மறையும்! தலைக்கு டை அடிப்பதால் நெற்றியிலும், கன்னத்திலும் சிலருக்கு, கருமை படர்ந்து இருக்கும். இதைப் போக்க, 200 கிராம் ஆவாரம்பூவை அரைத்து, சாறு எடுக்க வேண்டும். இதை அடுப்பில் வைத்துச் சடசடவென ஓசை வந்தவுடன் இறக்கி, இதனுடன் 200 கிராம் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெயைக் கலந்து முகத்தில் தினமும் தேய்த்துக் குளித்தால் சுருக்கம், கருமை, தேமல் மறைந்து முகம் பிரகாசமாக ஜொலிக்கும். சுருக்கங்கள் குறையும்! பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, ரோஜா மொட்டு, வெட்டி வேர், கோரைக் கிழங்கு, விளாமிச்சி வேர், கஸ்தூரி மஞ்சள், ஆவாரம்பூ இதழ்கள் இவற்றைச் சம அளவில் எடுத்து, சிறிதளவு வசம்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்....

Beauty Tips: ஆரஞ்சும் ஆவாரையும்... சும்மா பளபளன்னு இருப்பீங்க..!

பொடுகு நீங்கும்! கருத்த கார்மேகக் கூந்தலை விரும்புபவர்கள், தலா 200 கிராம் ஆவாரம்பூ, வெந்தயத்துடன் ஒரு கிலோ பயத்தம் பருப்பைச் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம். தலையில் எண்ணெயை நன்றாகச் சூடுபரக்கத் தேய்த்து, இந்த பவுடரை தண்ணீரில் கரைத்துக் குளிக்கலாம். வாரம் இருமுறை தொடர்ந்து கடைப்பிடித்தால், தலைக்குக் குளிர்ச்சியைத் தந்து கூந்தல் நன்றாக வளர ஆரம்பிக்கும். பொடுகு, பேன் தொல்லையும் நீங்கும். பொடுகு தேமல் மறையும்! தலைக்கு டை அடிப்பதால் நெற்றியிலும், கன்னத்திலும் சிலருக்கு, கருமை படர்ந்து இருக்கும். இதைப் போக்க, 200 கிராம் ஆவாரம்பூவை அரைத்து, சாறு எடுக்க வேண்டும். இதை அடுப்பில் வைத்துச் சடசடவென ஓசை வந்தவுடன் இறக்கி, இதனுடன் 200 கிராம் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெயைக் கலந்து முகத்தில் தினமும் தேய்த்துக் குளித்தால் சுருக்கம், கருமை, தேமல் மறைந்து முகம் பிரகாசமாக ஜொலிக்கும். சுருக்கங்கள் குறையும்! பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, ரோஜா மொட்டு, வெட்டி வேர், கோரைக் கிழங்கு, விளாமிச்சி வேர், கஸ்தூரி மஞ்சள், ஆவாரம்பூ இதழ்கள் இவற்றைச் சம அளவில் எடுத்து, சிறிதளவு வசம்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்....

Doctor Vikatan: அரிசி தின்னும் பழக்கம்... உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா?

Doctor Vikatan: நம்மில் பலருக்கும் அரிசியை பச்சையாக சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. எனக்கும் அந்தப் பழக்கம் உண்டு. தினமும் சிறிது அரிசியை பச்சையாகச் சாப்பிடுவேன். சமீபத்தில் 12 வயது சிறுமி ஊற வைத்த அரிசியைச் சாப்பிட்டதால் உயிரிழந்த செய்தியைக் கேள்விப்பட்டேன். அதிலிருந்து அரிசியை சாப்பிடவே பயமாக இருக்கிறது. ஆனால், அதைச் சாப்பிடாமலும் இருக்க முடியவில்லை. இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் அரிசியைப் பச்சையாகச் சாப்பிடும் வழக்கம் நிறைய பேருக்கு இருப்பதைப் பார்க்கிறோம். அதன் ஆபத்து தெரியாமல் தொடர்ந்து அதைச் சாப்பிடுகிறார்கள். ஆபத்தை உணர்த்தும் ஒரு சம்பவமாகத்தான் சிறுமியின் மரணச் செய்தியைப் பார்க்க வேண்டும். உங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் இந்தப் பழக்கம் பிகா (PICA ) எனப்படும். PICA என்பது கல், செங்கல், சாக்பீஸ், மண், பேப்பர் என உண்ணத்தகாத பொருள்களை உண்ணும் ஒரு பழக்கம். உங்களுக்கு இருக்கும் அரிசி சாப்பிடும் பழ...

Doctor Vikatan: அரிசி தின்னும் பழக்கம்... உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா?

Doctor Vikatan: நம்மில் பலருக்கும் அரிசியை பச்சையாக சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. எனக்கும் அந்தப் பழக்கம் உண்டு. தினமும் சிறிது அரிசியை பச்சையாகச் சாப்பிடுவேன். சமீபத்தில் 12 வயது சிறுமி ஊற வைத்த அரிசியைச் சாப்பிட்டதால் உயிரிழந்த செய்தியைக் கேள்விப்பட்டேன். அதிலிருந்து அரிசியை சாப்பிடவே பயமாக இருக்கிறது. ஆனால், அதைச் சாப்பிடாமலும் இருக்க முடியவில்லை. இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் அரிசியைப் பச்சையாகச் சாப்பிடும் வழக்கம் நிறைய பேருக்கு இருப்பதைப் பார்க்கிறோம். அதன் ஆபத்து தெரியாமல் தொடர்ந்து அதைச் சாப்பிடுகிறார்கள். ஆபத்தை உணர்த்தும் ஒரு சம்பவமாகத்தான் சிறுமியின் மரணச் செய்தியைப் பார்க்க வேண்டும். உங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் இந்தப் பழக்கம் பிகா (PICA ) எனப்படும். PICA என்பது கல், செங்கல், சாக்பீஸ், மண், பேப்பர் என உண்ணத்தகாத பொருள்களை உண்ணும் ஒரு பழக்கம். உங்களுக்கு இருக்கும் அரிசி சாப்பிடும் பழ...

Doctor Vikatan: AC அறையில் சிலருக்கு அதிகம் குளிர்கிறது; சிலருக்கு வியர்க்கிறது... ஏன்?

Doctor Vikatan: சிலருக்கு ஏசியில் பயங்கரமாகக் குளிர்கிறது என்கிறார்கள். அதே இடத்தில் சிலரோ எனக்கு வியர்க்கிறது என்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை? அவர்கள் பொய் சொல்கிறார்களா அல்லது தோலின் தன்மையைப் பொறுத்து குளிர் உணர்வு மாறுபடுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்   மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை குளிர்ச்சியைத் தாங்கும் திறன் என்பது நபருக்கு நபர் மாறுபடும். மிக முக்கியமாக இது ஒருவரது 'பாடி காம்பேசிஷன்' (Body Composition) எனப்படும்  உடலில் உள்ள கொழுப்பு, தசை, எலும்பு மற்றும் நீரின் விகிதத்தைப் பொறுத்தது. அதாவது அவரது உடலில் எவ்வளவு கொழுப்பு, எவ்வளவு தசை அடர்த்தி உள்ளது, அவர்களது வளர்சிதை மாற்றம் எப்படியிருக்கிறது போன்றவற்றைப் பொறுத்தது. உடலில் கொழுப்பு அதிகமுள்ளவர்களுக்கு அது ஒருவகையிலான காப்பு (insulation) போன்று செயல்படும். அதன் விளைவாக அவர்கள் எவ்வளவு குளிரான இடத்தில் இருந்தாலும் அதை சிரமமாக உணர மாட்டார்கள். AC செய்யப்பட்ட அறையில்கூட அவர்களில் சிலருக்க...

Doctor Vikatan: AC அறையில் சிலருக்கு அதிகம் குளிர்கிறது; சிலருக்கு வியர்க்கிறது... ஏன்?

Doctor Vikatan: சிலருக்கு ஏசியில் பயங்கரமாகக் குளிர்கிறது என்கிறார்கள். அதே இடத்தில் சிலரோ எனக்கு வியர்க்கிறது என்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை? அவர்கள் பொய் சொல்கிறார்களா அல்லது தோலின் தன்மையைப் பொறுத்து குளிர் உணர்வு மாறுபடுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்   மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை குளிர்ச்சியைத் தாங்கும் திறன் என்பது நபருக்கு நபர் மாறுபடும். மிக முக்கியமாக இது ஒருவரது 'பாடி காம்பேசிஷன்' (Body Composition) எனப்படும்  உடலில் உள்ள கொழுப்பு, தசை, எலும்பு மற்றும் நீரின் விகிதத்தைப் பொறுத்தது. அதாவது அவரது உடலில் எவ்வளவு கொழுப்பு, எவ்வளவு தசை அடர்த்தி உள்ளது, அவர்களது வளர்சிதை மாற்றம் எப்படியிருக்கிறது போன்றவற்றைப் பொறுத்தது. உடலில் கொழுப்பு அதிகமுள்ளவர்களுக்கு அது ஒருவகையிலான காப்பு (insulation) போன்று செயல்படும். அதன் விளைவாக அவர்கள் எவ்வளவு குளிரான இடத்தில் இருந்தாலும் அதை சிரமமாக உணர மாட்டார்கள். AC செய்யப்பட்ட அறையில்கூட அவர்களில் சிலருக்க...

Grapes: செல்களின் வீக்கத்தைத் தடுக்கும்; புற்றுநோய் செல்களை எதிர்க்கும் திராட்சை!

''உலகின் எல்லா நாகரிக வரலாற்றிலும் இடம்பெற்ற பழம், திராட்சை. எந்தப் பருவத்திலும் கிடைக்கக்கூடிய பழம். வைட்டமின், தாது உப்புக்கள், ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது. கறுப்பு, பச்சை என இரண்டு வகைகள் இருந்தாலும், இரண்டையும் ஒன்றாகவே கருதுகிறது சித்த மருத்துவம். திராட்சைக்கு, சித்த மருத்துவத்தில் கொடிமுந்திரி, முந்திரிகை, மதுரசம் எனப் பல பெயர்கள் உண்டு. 100 கிராம் திராட்சையில், 70 கலோரி, ஒரு கிராம் புரதம், 15 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இதில், நம் உடலுக்கு நாள் ஒன்றுக்குத் தேவையான ஆறு சதவிகிதம் வைட்டமின் சி, பி-6 தையமின், நான்கு சதவிகிதம் ரிபோஃபிளேவின், இரண்டு சதவிகிதம் வைட்டமின் ஏ கிடைத்துவிடும். வைட்டமின் பி-6 நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு மற்றும் மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமானது'' என்று சத்துக்களைப் பட்டியலிடும் சித்த மருத்துவர் வே.சண்முகப்பாண்டி, திராட்சை தரும் ஆரோக்கியப்பலன்களை பட்டியலிடுகிறார். திராட்சை, உலர் திராட்சை Diabetes: நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன? செங்காய் நல்லதா? ''திராட்சை, ரத்தக் குழாய்களில் உள்ள அடைப...

Grapes: செல்களின் வீக்கத்தைத் தடுக்கும்; புற்றுநோய் செல்களை எதிர்க்கும் திராட்சை!

''உலகின் எல்லா நாகரிக வரலாற்றிலும் இடம்பெற்ற பழம், திராட்சை. எந்தப் பருவத்திலும் கிடைக்கக்கூடிய பழம். வைட்டமின், தாது உப்புக்கள், ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது. கறுப்பு, பச்சை என இரண்டு வகைகள் இருந்தாலும், இரண்டையும் ஒன்றாகவே கருதுகிறது சித்த மருத்துவம். திராட்சைக்கு, சித்த மருத்துவத்தில் கொடிமுந்திரி, முந்திரிகை, மதுரசம் எனப் பல பெயர்கள் உண்டு. 100 கிராம் திராட்சையில், 70 கலோரி, ஒரு கிராம் புரதம், 15 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இதில், நம் உடலுக்கு நாள் ஒன்றுக்குத் தேவையான ஆறு சதவிகிதம் வைட்டமின் சி, பி-6 தையமின், நான்கு சதவிகிதம் ரிபோஃபிளேவின், இரண்டு சதவிகிதம் வைட்டமின் ஏ கிடைத்துவிடும். வைட்டமின் பி-6 நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு மற்றும் மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமானது'' என்று சத்துக்களைப் பட்டியலிடும் சித்த மருத்துவர் வே.சண்முகப்பாண்டி, திராட்சை தரும் ஆரோக்கியப்பலன்களை பட்டியலிடுகிறார். திராட்சை, உலர் திராட்சை Diabetes: நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன? செங்காய் நல்லதா? ''திராட்சை, ரத்தக் குழாய்களில் உள்ள அடைப...

Doctor Vikatan: கால் வலி... வெந்நீரில் பாதங்களை வைத்திருப்பது தீர்வு தருமா?

Doctor Vikatan: எனக்கு 45 வயதாகிறது. அடிக்கடி கால்களில், குறிப்பாக பாதங்களில் வலி வருகிறது.  இதை பற்றி சொல்லும்போது பலரும் 'வெந்நீரில் கால்களை சிறிது நேரம் வைத்திருந்தால் சரியாகிவிடும்' என்பதையே தீர்வாகச் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை.... எல்லோரும் இதைப் பின்பற்றலாமா? பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் பாத வலிக்கு கால்களை சிறிது நேரம் வெந்நீரில் வைத்திருக்கும் வழக்கம் பல வருடங்களாக நாம் பின்பற்றும் சிகிச்சை தான். அதில் நிறைய பலன்கள் உண்டு. அதே சமயம் அப்படிச் செய்யும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் நீரிழிவு பாதிப்பு உள்ளவர் எனில், வெந்நீரில் கால்களை வைப்பதற்கு முன்பு உங்கள் உணர்ச்சி நரம்புகள் சரியாக வேலை செய்கின்றனவா என்று கவனியுங்கள். அடுத்து, கால்களில் ஏதேனும் புண்களோ, தொற்றோ இருந்தாலும் வெந்நீரில் கால்களை வைக்கக்கூடாது. ஒருவேளை ஏதேனும் தொற்று ஆரம்ப நிலையில் இருந்தால், வெந்நீரில் கால்களை வைக்கும்போது, சருமத்தின் வழியே அத...

Doctor Vikatan: கால் வலி... வெந்நீரில் பாதங்களை வைத்திருப்பது தீர்வு தருமா?

Doctor Vikatan: எனக்கு 45 வயதாகிறது. அடிக்கடி கால்களில், குறிப்பாக பாதங்களில் வலி வருகிறது.  இதை பற்றி சொல்லும்போது பலரும் 'வெந்நீரில் கால்களை சிறிது நேரம் வைத்திருந்தால் சரியாகிவிடும்' என்பதையே தீர்வாகச் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை.... எல்லோரும் இதைப் பின்பற்றலாமா? பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் பாத வலிக்கு கால்களை சிறிது நேரம் வெந்நீரில் வைத்திருக்கும் வழக்கம் பல வருடங்களாக நாம் பின்பற்றும் சிகிச்சை தான். அதில் நிறைய பலன்கள் உண்டு. அதே சமயம் அப்படிச் செய்யும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் நீரிழிவு பாதிப்பு உள்ளவர் எனில், வெந்நீரில் கால்களை வைப்பதற்கு முன்பு உங்கள் உணர்ச்சி நரம்புகள் சரியாக வேலை செய்கின்றனவா என்று கவனியுங்கள். அடுத்து, கால்களில் ஏதேனும் புண்களோ, தொற்றோ இருந்தாலும் வெந்நீரில் கால்களை வைக்கக்கூடாது. ஒருவேளை ஏதேனும் தொற்று ஆரம்ப நிலையில் இருந்தால், வெந்நீரில் கால்களை வைக்கும்போது, சருமத்தின் வழியே அத...

Health: வெளிநாட்டுப் பழங்கள் நமக்கு நல்லதா?

வெ ளிநாட்டுப்பழங்கள் அதிகமாக கிடைக்க ஆரம்பித்துவிட்டன. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். வெளிநாட்டுப் பழங்கள் நமக்கு நல்லதா? உணவு ஆலோசகர் ஷைனி சந்திரனிடம் பேசினோம். வெளிநாட்டுப் பழங்கள் நமக்கு நல்லதா? Health: ஆரோக்கியமா இருக்கணுமா? சைக்கிளிங் செய்யுங்க... ஏனெனில்?! ''வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பழங்கள் எந்த வெப்பநிலையில் குளிர்விக்கப்படுகிறது; எவ்வளவு நாட்கள் ஸ்டோரேஜ் செய்திருப்பார்கள் போன்ற விவரங்கள் எதுவும் நமக்குத் தெரியாது. பதப்படுத்தப்பட்ட பிறகு குறைந்தது 45 நாள்களுக்குப் பிறகுதான் இந்தப் பழங்கள் மார்கெட்டுக்கு வந்து சேரும். இப்படி வருவதால் அவற்றில் இயல்பாக இருக்கும் சத்துகள் குறைய வாய்ப்புள்ளது. பழங்கள் பறிக்கப்பட்டு இரண்டு நாள்களுக்குள் சாப்பிடுவது நல்லது. அப்போதுதான் அதில் உள்ள சத்துகள் நமக்கு முழுமையாக கிடைக்கும். வெளிநாட்டுப் பழங்களின் மீது தடவப்பட்டு இருக்கும் வேக்ஸ் கத்தியை வைத்துச் சுரண்டினால்தான் போகும். அப்படியே சாப்பிடுவது உடல்நலத்துக்கு ஆரோக்கியம் இல்லை. பார்ப்பதற்கு 'பளிச்’சென இருப்பதால், 'வெளிநாட...

Health: வெளிநாட்டுப் பழங்கள் நமக்கு நல்லதா?

வெ ளிநாட்டுப்பழங்கள் அதிகமாக கிடைக்க ஆரம்பித்துவிட்டன. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். வெளிநாட்டுப் பழங்கள் நமக்கு நல்லதா? உணவு ஆலோசகர் ஷைனி சந்திரனிடம் பேசினோம். வெளிநாட்டுப் பழங்கள் நமக்கு நல்லதா? Health: ஆரோக்கியமா இருக்கணுமா? சைக்கிளிங் செய்யுங்க... ஏனெனில்?! ''வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பழங்கள் எந்த வெப்பநிலையில் குளிர்விக்கப்படுகிறது; எவ்வளவு நாட்கள் ஸ்டோரேஜ் செய்திருப்பார்கள் போன்ற விவரங்கள் எதுவும் நமக்குத் தெரியாது. பதப்படுத்தப்பட்ட பிறகு குறைந்தது 45 நாள்களுக்குப் பிறகுதான் இந்தப் பழங்கள் மார்கெட்டுக்கு வந்து சேரும். இப்படி வருவதால் அவற்றில் இயல்பாக இருக்கும் சத்துகள் குறைய வாய்ப்புள்ளது. பழங்கள் பறிக்கப்பட்டு இரண்டு நாள்களுக்குள் சாப்பிடுவது நல்லது. அப்போதுதான் அதில் உள்ள சத்துகள் நமக்கு முழுமையாக கிடைக்கும். வெளிநாட்டுப் பழங்களின் மீது தடவப்பட்டு இருக்கும் வேக்ஸ் கத்தியை வைத்துச் சுரண்டினால்தான் போகும். அப்படியே சாப்பிடுவது உடல்நலத்துக்கு ஆரோக்கியம் இல்லை. பார்ப்பதற்கு 'பளிச்’சென இருப்பதால், 'வெளிநாட...

அதிகரிக்கும் பதின்வயது கர்ப்பங்கள்... தடுத்து நிறுத்த, ஒவ்வொருவரும் களமாடுவோம்... வாருங்கள் தோழிகளே!

தமிழ்நாட்டில் பதின்வயது கர்ப்பங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்திருப்பது, அதிர்ச்சியைக் கூட்டியுள்ளது. 2019- 2024 காலகட்டத்தில் 62,870 பதின்பருவ அம்மாக்கள் இனம் காணப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழின் சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. 2019-20 காலகட்டத்தில் 1.1% ஆக பதிவான பதின்பருவ கர்ப்பங்கள், 2023-24 காலகட்டத்தில் 1.5% ஆக அதிகரித்துள்ளன. மாநிலத்திலேயே மிக அதிகமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3.3% எனப் பதிவாகியுள்ளது. தேனி, பெரம்பலூர், சேலம், மதுரை ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் நிற்கின்றன. பள்ளி இடைநிற்றல், குழந்தைத் திருமணம், சமூக விழிப்பு உணர்வின்மை, பாலியல் வன்முறை, பாலியல் ஈர்ப்பு என இதற்கான காரணிகள் பல. ஒவ்வொரு பிரச்னைக்கும் தனித்தனி கவனம் கொடுத்து அரசு, சமூகம், குடும்பங்கள், தன்னார்வ அமைப்புகள் அனைத்தும் தீவிரமாகக் களமாட வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது. குடும்பங்களால் திணிக்கப்படும் திருமணங்களில் இருந்து குழந்தைகளைக் காக்க ஹெல்ப்லைன் எண்கள் 1098 மற்றும் 181, மத்திய அரசின் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் (One Stop Centre), ம...

அதிகரிக்கும் பதின்வயது கர்ப்பங்கள்... தடுத்து நிறுத்த, ஒவ்வொருவரும் களமாடுவோம்... வாருங்கள் தோழிகளே!

தமிழ்நாட்டில் பதின்வயது கர்ப்பங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்திருப்பது, அதிர்ச்சியைக் கூட்டியுள்ளது. 2019- 2024 காலகட்டத்தில் 62,870 பதின்பருவ அம்மாக்கள் இனம் காணப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழின் சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. 2019-20 காலகட்டத்தில் 1.1% ஆக பதிவான பதின்பருவ கர்ப்பங்கள், 2023-24 காலகட்டத்தில் 1.5% ஆக அதிகரித்துள்ளன. மாநிலத்திலேயே மிக அதிகமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3.3% எனப் பதிவாகியுள்ளது. தேனி, பெரம்பலூர், சேலம், மதுரை ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் நிற்கின்றன. பள்ளி இடைநிற்றல், குழந்தைத் திருமணம், சமூக விழிப்பு உணர்வின்மை, பாலியல் வன்முறை, பாலியல் ஈர்ப்பு என இதற்கான காரணிகள் பல. ஒவ்வொரு பிரச்னைக்கும் தனித்தனி கவனம் கொடுத்து அரசு, சமூகம், குடும்பங்கள், தன்னார்வ அமைப்புகள் அனைத்தும் தீவிரமாகக் களமாட வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது. குடும்பங்களால் திணிக்கப்படும் திருமணங்களில் இருந்து குழந்தைகளைக் காக்க ஹெல்ப்லைன் எண்கள் 1098 மற்றும் 181, மத்திய அரசின் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் (One Stop Centre), ம...

Doctor Vikatan: தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் diabetes வருமா?

Doctor Vikatan: எனக்கு வயது 40. பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. அதற்காக  மூன்று மாதங்கள் தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிட்டேன். அதன் பிறகு சுகர் டெஸ்ட் செய்தபோது எனக்கு ப்ரீ டயாபட்டீஸ் என்று வந்தது. எனக்கு அத்தனை வருடங்களாக இப்படி வந்ததே இல்லை. 3 மாதங்கள் சாப்பிட்ட வாழைப்பழம்தான் காரணமோ என அதை நிறுத்திவிட்டு  மறுபடி சுகர் டெஸ்ட் செய்து பார்த்தபோது ப்ரீ டயாபட்டீஸ் இல்லை என்று வந்தது. வாழைப்பழம் சாப்பிட்டால், சுகர் இல்லாதவர்களுக்கும் சுகர் வருமா...? சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம் என்று சொல்கிறார்களே... இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி   மருத்துவர் சஃபி சுலைமான் ப்ரீ டயாபட்டீஸுக்கும் வாழைப்பழத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதாவது வாழைப்பழம் சாப்பிடுவோர் எல்லாம் ப்ரீ டயாபட்டிக்காக மாறுவதில்லை. ப்ரீ டயாபட்டிக்காக இருக்கும் எல்லோரும் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவோராகவும் இருப்பதில்லை. டயாபட்டீஸ் என்பது உடலின் வளர்சிதை...

Doctor Vikatan: தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் diabetes வருமா?

Doctor Vikatan: எனக்கு வயது 40. பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. அதற்காக  மூன்று மாதங்கள் தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிட்டேன். அதன் பிறகு சுகர் டெஸ்ட் செய்தபோது எனக்கு ப்ரீ டயாபட்டீஸ் என்று வந்தது. எனக்கு அத்தனை வருடங்களாக இப்படி வந்ததே இல்லை. 3 மாதங்கள் சாப்பிட்ட வாழைப்பழம்தான் காரணமோ என அதை நிறுத்திவிட்டு  மறுபடி சுகர் டெஸ்ட் செய்து பார்த்தபோது ப்ரீ டயாபட்டீஸ் இல்லை என்று வந்தது. வாழைப்பழம் சாப்பிட்டால், சுகர் இல்லாதவர்களுக்கும் சுகர் வருமா...? சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம் என்று சொல்கிறார்களே... இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி   மருத்துவர் சஃபி சுலைமான் ப்ரீ டயாபட்டீஸுக்கும் வாழைப்பழத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதாவது வாழைப்பழம் சாப்பிடுவோர் எல்லாம் ப்ரீ டயாபட்டிக்காக மாறுவதில்லை. ப்ரீ டயாபட்டிக்காக இருக்கும் எல்லோரும் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவோராகவும் இருப்பதில்லை. டயாபட்டீஸ் என்பது உடலின் வளர்சிதை...

Beauty: மல்லிகை... மயக்கும் வாசனையும் சில அழகுக்குறிப்புகளும்..!

''ம னதை மயக்கும் மல்லிகைப்பூவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. இதன் வாசனை, மருந்தாகவும் பலன் தருகிறது என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மல்லிகைப் பூ, உடலுக்குப் புத்துணர்ச்சியையும், மனதுக்கு மகிழ்ச்சியையும் தருவதுடன், சருமத்தை பளபளப்பாகவும், தலைமுடியை பாதுகாப்பாகவும் வைத்திருக்கும்'' என்கிற இயற்கை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி, மல்லிகையின் மகத்துவத்தை மேலும் விவரிக்கிறார். மல்லிகை கண் அரைத்த சந்தனத்தை, மல்லிகைச்சாறுடன் கலந்து கண்ணுக்குக் கீழ் கருமைப் படர்ந்த இடத்தில் தினமும் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். கருவளையம் காணாமல்போகும். பெண்கள், இதனுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து கலந்து பூசலாம். கண்களுக்கு அதிக வேலை தரும்போது, கண்களில் இருந்து நீர் அதிகம் வெளியேறும். இதற்கு மல்லிகைப் பூவை நீரில் கொதிக்கவிட்டு, ஆறியபின் அந்த நீரைக்கொண்டு கண்களைக் கழுவுங்கள். சோர்வும் நீங்கும். கண்களும் பளிச்சென தெரியும். முகம் மல்லிகைப் பூ உலர்ந்துவிட்டதே என்று தூக்கி எறியாமல், உலர்ந்த மல்லிகைப் பூ ஒரு கப் எடுத்து, அதனுடன் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, நான்கு துண்டு ஆப்ப...

Beauty: மல்லிகை... மயக்கும் வாசனையும் சில அழகுக்குறிப்புகளும்..!

''ம னதை மயக்கும் மல்லிகைப்பூவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. இதன் வாசனை, மருந்தாகவும் பலன் தருகிறது என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மல்லிகைப் பூ, உடலுக்குப் புத்துணர்ச்சியையும், மனதுக்கு மகிழ்ச்சியையும் தருவதுடன், சருமத்தை பளபளப்பாகவும், தலைமுடியை பாதுகாப்பாகவும் வைத்திருக்கும்'' என்கிற இயற்கை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி, மல்லிகையின் மகத்துவத்தை மேலும் விவரிக்கிறார். மல்லிகை கண் அரைத்த சந்தனத்தை, மல்லிகைச்சாறுடன் கலந்து கண்ணுக்குக் கீழ் கருமைப் படர்ந்த இடத்தில் தினமும் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். கருவளையம் காணாமல்போகும். பெண்கள், இதனுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து கலந்து பூசலாம். கண்களுக்கு அதிக வேலை தரும்போது, கண்களில் இருந்து நீர் அதிகம் வெளியேறும். இதற்கு மல்லிகைப் பூவை நீரில் கொதிக்கவிட்டு, ஆறியபின் அந்த நீரைக்கொண்டு கண்களைக் கழுவுங்கள். சோர்வும் நீங்கும். கண்களும் பளிச்சென தெரியும். முகம் மல்லிகைப் பூ உலர்ந்துவிட்டதே என்று தூக்கி எறியாமல், உலர்ந்த மல்லிகைப் பூ ஒரு கப் எடுத்து, அதனுடன் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, நான்கு துண்டு ஆப்ப...

Doctor Vikatan: முடி உதிர்வுக்கும் சிகரெட் பழக்கத்துக்கும் தொடர்பு உண்டா?

Doctor Vikatan: என் வயது 32. எனக்கு 15 வருடங்களாக சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. எத்தனையோ முறை முயன்றும் அதை நிறுத்த முடியவில்லை. 25 வயதிலேயே எனக்கு அதிக அளவில் முடி உதிர ஆரம்பித்தது. அதற்கும் என்னென்னவோ சிகிச்சைகள் செய்துபார்த்துவிட்டேன். ஆனால், சிகரெட் பழக்கம்தான் காரணம் என்றும் அதை நிறுத்தும்படியும் சொல்கிறார் ஒரு மருத்துவர். சிகரெட் பிடிக்கிற எல்லோருக்கும் முடி உதிர்வு பிரச்னை வருவதில்லையே.... உண்மையிலேயே இந்த இரண்டுக்கும் தொடர்பு உண்டா.... என்னுடைய முடி உதிர்வு பிரச்னையை சரிசெய்ய என்னதான் வழி? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம். கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம். புகைப் பழக்கத்துக்கும் முடி உதிர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று உங்கள் மருத்துவர் சொன்னது உண்மைதான். அதன் பின்னணி தெரிந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள். முதலில் புகைப்பழக்கம், முடிக் கற்றைகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைக் குறைக்கும். ரத்த நாளங்களைச் சுருக்கும். அதன் விளைவாக ரத்த ஓட்டம் குறைந்து கூந்தலின் வேர்களுக்குச் ச...

Doctor Vikatan: முடி உதிர்வுக்கும் சிகரெட் பழக்கத்துக்கும் தொடர்பு உண்டா?

Doctor Vikatan: என் வயது 32. எனக்கு 15 வருடங்களாக சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. எத்தனையோ முறை முயன்றும் அதை நிறுத்த முடியவில்லை. 25 வயதிலேயே எனக்கு அதிக அளவில் முடி உதிர ஆரம்பித்தது. அதற்கும் என்னென்னவோ சிகிச்சைகள் செய்துபார்த்துவிட்டேன். ஆனால், சிகரெட் பழக்கம்தான் காரணம் என்றும் அதை நிறுத்தும்படியும் சொல்கிறார் ஒரு மருத்துவர். சிகரெட் பிடிக்கிற எல்லோருக்கும் முடி உதிர்வு பிரச்னை வருவதில்லையே.... உண்மையிலேயே இந்த இரண்டுக்கும் தொடர்பு உண்டா.... என்னுடைய முடி உதிர்வு பிரச்னையை சரிசெய்ய என்னதான் வழி? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம். கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம். புகைப் பழக்கத்துக்கும் முடி உதிர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று உங்கள் மருத்துவர் சொன்னது உண்மைதான். அதன் பின்னணி தெரிந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள். முதலில் புகைப்பழக்கம், முடிக் கற்றைகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைக் குறைக்கும். ரத்த நாளங்களைச் சுருக்கும். அதன் விளைவாக ரத்த ஓட்டம் குறைந்து கூந்தலின் வேர்களுக்குச் ச...

Food & Health: நாம் ஏன் சிவப்பு அரிசி சாப்பிடணும்? -ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!

சிவப்பு அரிசியில் என்னென்ன சத்துகள் உள்ளன? நம் சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி. சிவப்பு அரிசியை (பிரவுன் ரைஸ்) தீட்டப்படாத அரிசி என்றும், முழு அரிசி என்றும் சொல்வோம். இதன் கெட்டியான வெளித் தோலுக்கு (உமி) அடுத்ததாக மெல்லியதாக சிவப்பு நிறத்தில் மேல் தோல் (தவிடு) இருக்கும். இதை நீக்கி, பலமுறை தீட்டப்பட்டு அனைத்துச் சத்துக்களும் இழந்த பின் கிடைப்பதுதான் நாம் வழக்கமாகச் சாப்பிடும் வெள்ளை அரிசி. சிவப்பு அரிசியில், மக்னீசியம், மாங்கனீஸ், செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன. வெள்ளை அரிசியில் பட்டைத்தீட்டும்போது இவை வெளியேறிவிடுவதால், இந்தச் சத்துகள் மிகமிகக் குறைந்த அளவிலேயே இருக்கின்றன. தானிய வகைகளில் வைட்டமின் ஈ இந்த சிவப்பு அரிசியில் மட்டும்தான் உள்ளது. நார்ச்சத்தும் இதில் உள்ளது. எனவேதான் இந்த சிவப்பு அரிசி ஓர் முழுமையான தானியமாக இருந்து ஆரோக்கியத்தை அளிக்கிறது. இதில் இருக்கும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. Red rice நார்ச்சத்து நிறைந்து இருப்பதால், செரிமானம் சுலப...

Food & Health: நாம் ஏன் சிவப்பு அரிசி சாப்பிடணும்? -ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!

சிவப்பு அரிசியில் என்னென்ன சத்துகள் உள்ளன? நம் சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி. சிவப்பு அரிசியை (பிரவுன் ரைஸ்) தீட்டப்படாத அரிசி என்றும், முழு அரிசி என்றும் சொல்வோம். இதன் கெட்டியான வெளித் தோலுக்கு (உமி) அடுத்ததாக மெல்லியதாக சிவப்பு நிறத்தில் மேல் தோல் (தவிடு) இருக்கும். இதை நீக்கி, பலமுறை தீட்டப்பட்டு அனைத்துச் சத்துக்களும் இழந்த பின் கிடைப்பதுதான் நாம் வழக்கமாகச் சாப்பிடும் வெள்ளை அரிசி. சிவப்பு அரிசியில், மக்னீசியம், மாங்கனீஸ், செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன. வெள்ளை அரிசியில் பட்டைத்தீட்டும்போது இவை வெளியேறிவிடுவதால், இந்தச் சத்துகள் மிகமிகக் குறைந்த அளவிலேயே இருக்கின்றன. தானிய வகைகளில் வைட்டமின் ஈ இந்த சிவப்பு அரிசியில் மட்டும்தான் உள்ளது. நார்ச்சத்தும் இதில் உள்ளது. எனவேதான் இந்த சிவப்பு அரிசி ஓர் முழுமையான தானியமாக இருந்து ஆரோக்கியத்தை அளிக்கிறது. இதில் இருக்கும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. Red rice நார்ச்சத்து நிறைந்து இருப்பதால், செரிமானம் சுலப...