Skip to main content

Posts

Doctor Vikatan: தாம்பத்திய உறவுக்குப் பிறகு வெஜைனாவை  சுத்தப்படுத்த வேண்டுமா?

Doctor Vikatan: பொதுவாக வெஜைனா பகுதியை தனியே சுத்தம் செய்ய வேண்டாம் என்றே பல மருத்துவர்களும் சொல்கிறார்கள். தாம்பத்திய உறவுக்குப் பிறகும் இது பொருந்துமா அல்லது உறவு முடிந்ததும் வெஜைனாவை சுத்தம் செய்ய வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரான மாலா ராஜ். மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் வெஜைனாவில் உள்ள நல்ல பாக்டீரியாவே அந்தப் பகுதியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். எனவே, அந்தப் பகுதியை தனியே சுத்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், சில பெண்கள்,  அதீத சுத்தமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு, வெஜைனா பகுதியை  கழுவுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  தாம்பத்திய உறவுக்குப் பிறகு பிறப்புறுப்பைக் கழுவுவது, தொற்று ஏற்படாமல் தடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வெஜைனாவின் வெளிப்புறத்தை 'வல்வா' (Vulva ) என்று சொல்கிறோம். அந்தப் பகுதியை மட்டும் கழுவினால் போதுமானது. வெஜைனாவின் உள்புறத்தை சுத்தம் செய்ய வேண்டியதில்லை. அப்படிக்  கழுவ சாதாரண தண்ணீர்  போதுமானது. சோப், ஹைஜீன...

Doctor Vikatan: இதயநோய் பாதிப்புகளைத் தவிர்க்குமா சத்து மாத்திரைகள்?

Doctor Vikatan: என் உறவினர் ஒருவர் இதயநோய்களால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருப்பவர். இதயநோய் பாதிப்புக்கான மருந்து, மாத்திரைகளை எடுத்து வருகிறார். ஆனால், அவற்றைத் தாண்டி, கூடுதலாக சத்து மாத்திரைகள் (சப்ளிமென்ட்டுகள்) எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மையா... எப்படிப்பட்ட சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்?  பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் பொதுவாக, ஆரோக்கியமான உணவுப்பழக்கமும் முறையான வாழ்க்கைமுறையும் இருப்பவர்களுக்கு கூடுதல் சப்ளிமென்ட்டுகள் (Supplements) அவசியமில்லை. இருப்பினும், சிலருக்கு, சில மருத்துவ நிலைகளில்  சப்ளிமென்ட்டுகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படலாம். அந்த வகையில், இதயநலனுக்குப் பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் சப்ளிமென்ட்டுகள் மற்றும் அவற்றின் பலன்கள் குறித்துத் தெரிந்துகொள்வோம். இவற்றில் முதன்மையானது ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் (Omega-3 Fatty Acids). இது மீன் எண்ணெயில் (Fish Oil) ...

Doctor Vikatan: இதயநோய் பாதிப்புகளைத் தவிர்க்குமா சத்து மாத்திரைகள்?

Doctor Vikatan: என் உறவினர் ஒருவர் இதயநோய்களால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருப்பவர். இதயநோய் பாதிப்புக்கான மருந்து, மாத்திரைகளை எடுத்து வருகிறார். ஆனால், அவற்றைத் தாண்டி, கூடுதலாக சத்து மாத்திரைகள் (சப்ளிமென்ட்டுகள்) எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மையா... எப்படிப்பட்ட சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்?  பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் பொதுவாக, ஆரோக்கியமான உணவுப்பழக்கமும் முறையான வாழ்க்கைமுறையும் இருப்பவர்களுக்கு கூடுதல் சப்ளிமென்ட்டுகள் (Supplements) அவசியமில்லை. இருப்பினும், சிலருக்கு, சில மருத்துவ நிலைகளில்  சப்ளிமென்ட்டுகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படலாம். அந்த வகையில், இதயநலனுக்குப் பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் சப்ளிமென்ட்டுகள் மற்றும் அவற்றின் பலன்கள் குறித்துத் தெரிந்துகொள்வோம். இவற்றில் முதன்மையானது ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் (Omega-3 Fatty Acids). இது மீன் எண்ணெயில் (Fish Oil) ...

Doctor Vikatan: குளிர்காலத்தில் படுத்தும் மூட்டுவலி: உண்மையா, பிரமையா... சிகிச்சை உண்டா?

Doctor Vikatan: என் வயது 50. குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே மூட்டுவலியால் பெரும் அவதிக்குள்ளாகிறேன். என்னால் இயல்பாக எந்த வேலையையும் செய்ய முடிவதில்லை.  குளிர்காலத்தில் இப்படி வலி அதிகரிக்க என்ன காரணம்...  இதைத் தவிர்க்கவும், வலி அதிகமாகும்போது சமாளிக்கவும் என்னதான் செய்வது? பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ். நித்யா மனோஜ் குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகரிப்பது என்பது உண்மையா அல்லது வெறும் மனப்பிரமையா என்ற எண்ணம் பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், குளிர்காலத்தில் ஏற்படுகிற மூட்டுவலி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதுதான்.  நம் மூட்டுகள் சுலபமாக அசைவதற்கு அவற்றுக்கிடையே 'சயனோவியல் திரவம்' (Synovial Fluid) என்ற ஒரு திரவம் உள்ளது. இது எலும்புகளுக்கு இடையே ஒரு குஷன் (Cushion) போலச் செயல்படுகிறது. குளிர் காலத்தில் இந்தத் திரவத்தின் அடர்த்தி (Viscosity) அதிகரிப்பதால், மூட்டுகளை அசைக்கும்போது உராய்வு (Friction) அதிகமாகி வலி ஏற்படுகிறது. மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகள், எலாஸ்டிக் போலச...

Doctor Vikatan: குளிர்காலத்தில் படுத்தும் மூட்டுவலி: உண்மையா, பிரமையா... சிகிச்சை உண்டா?

Doctor Vikatan: என் வயது 50. குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே மூட்டுவலியால் பெரும் அவதிக்குள்ளாகிறேன். என்னால் இயல்பாக எந்த வேலையையும் செய்ய முடிவதில்லை.  குளிர்காலத்தில் இப்படி வலி அதிகரிக்க என்ன காரணம்...  இதைத் தவிர்க்கவும், வலி அதிகமாகும்போது சமாளிக்கவும் என்னதான் செய்வது? பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ். நித்யா மனோஜ் குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகரிப்பது என்பது உண்மையா அல்லது வெறும் மனப்பிரமையா என்ற எண்ணம் பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், குளிர்காலத்தில் ஏற்படுகிற மூட்டுவலி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதுதான்.  நம் மூட்டுகள் சுலபமாக அசைவதற்கு அவற்றுக்கிடையே 'சயனோவியல் திரவம்' (Synovial Fluid) என்ற ஒரு திரவம் உள்ளது. இது எலும்புகளுக்கு இடையே ஒரு குஷன் (Cushion) போலச் செயல்படுகிறது. குளிர் காலத்தில் இந்தத் திரவத்தின் அடர்த்தி (Viscosity) அதிகரிப்பதால், மூட்டுகளை அசைக்கும்போது உராய்வு (Friction) அதிகமாகி வலி ஏற்படுகிறது. மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகள், எலாஸ்டிக் போலச...

"நோயாளிக்கு தூய்மைப் பணியாளர்களின் மேலாளர் சிகிச்சையா?" - மருத்துவமனை நிர்வாகத்தின் விளக்கம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கோவில்பட்டி மட்டுமன்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் வந்து சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் தனியார் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களின் மேற்பார்வையாளராக சுப்புராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், விபத்தில் காயமடைந்த ஒருவர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளர்களின் மேலாளர் அதன் பின்னர், மருத்துவமனை ஊழியர்கள் அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள கட்டிலில் அமர வைத்துள்ளனர். அப்போது அங்கு வந்த தூய்மைப் பணியாளர்களின் மேற்பார்வையாளர் சுப்புராஜ், தலையில் காயத்துடன் இருந்தவருக்கு, சிகிச்சை அளித்துள்ளார். அப்போது மருத்துவமனையில் இருந்த ஒருவர், இதனை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “கோவில்பட்டி அரசு மருத்துவமனை, மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அதற்குரிய வசதிகளும்...

"நோயாளிக்கு தூய்மைப் பணியாளர்களின் மேலாளர் சிகிச்சையா?" - மருத்துவமனை நிர்வாகத்தின் விளக்கம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கோவில்பட்டி மட்டுமன்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் வந்து சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் தனியார் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களின் மேற்பார்வையாளராக சுப்புராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், விபத்தில் காயமடைந்த ஒருவர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளர்களின் மேலாளர் அதன் பின்னர், மருத்துவமனை ஊழியர்கள் அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள கட்டிலில் அமர வைத்துள்ளனர். அப்போது அங்கு வந்த தூய்மைப் பணியாளர்களின் மேற்பார்வையாளர் சுப்புராஜ், தலையில் காயத்துடன் இருந்தவருக்கு, சிகிச்சை அளித்துள்ளார். அப்போது மருத்துவமனையில் இருந்த ஒருவர், இதனை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “கோவில்பட்டி அரசு மருத்துவமனை, மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அதற்குரிய வசதிகளும்...