Skip to main content

Posts

Doctor Vikatan: மணப்பெண்ணின் உயிரைப் பறித்த மஞ்சள்; மரணத்துக்குக் காரணமாகும் அளவுக்கு ஆபத்தானதா?

Doctor Vikatan: மத்தியப் பிரதேசத்தில் திருமண விழா ஒன்றில் ஹல்தி கொண்டாட்டத்தில் மணமகளுக்கு மஞ்சள் பூசியபோது, அது அலர்ஜியாகி உயிரிழந்திருக்கிறார். மணமகன் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், உறவினர்கள் சிலரும் மஞ்சளால் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் பார்த்தேன். மஞ்சள் என்பது கிருமி நாசினி என்றுதான் இத்தனை காலமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் அது உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதாக மாறும் என்பதே அதிர்ச்சியளிக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் பழங்காலத்திலிருந்தே நாம் பின்பற்றி வரும் மஞ்சள் குளியல் என்பது உடலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத  ஆரோக்கியமான நடைமுறையாகவே தொடர்கிறது. இதற்கு முக்கியக் காரணம், அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மஞ்சள், எந்தவிதக் கலப்படமும் இல்லாத, இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டு, நாமே அரைத்துப் பயன்படுத்தியதாக இருந்ததுதான். அத்தகைய அசல் மஞ்சள், கிருமி நாசினியாகவும் செயல்படும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் சந்தையில் கிடைக்கும...

Doctor Vikatan: மணப்பெண்ணின் உயிரைப் பறித்த மஞ்சள்; மரணத்துக்குக் காரணமாகும் அளவுக்கு ஆபத்தானதா?

Doctor Vikatan: மத்தியப் பிரதேசத்தில் திருமண விழா ஒன்றில் ஹல்தி கொண்டாட்டத்தில் மணமகளுக்கு மஞ்சள் பூசியபோது, அது அலர்ஜியாகி உயிரிழந்திருக்கிறார். மணமகன் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், உறவினர்கள் சிலரும் மஞ்சளால் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் பார்த்தேன். மஞ்சள் என்பது கிருமி நாசினி என்றுதான் இத்தனை காலமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் அது உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதாக மாறும் என்பதே அதிர்ச்சியளிக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் பழங்காலத்திலிருந்தே நாம் பின்பற்றி வரும் மஞ்சள் குளியல் என்பது உடலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத  ஆரோக்கியமான நடைமுறையாகவே தொடர்கிறது. இதற்கு முக்கியக் காரணம், அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மஞ்சள், எந்தவிதக் கலப்படமும் இல்லாத, இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டு, நாமே அரைத்துப் பயன்படுத்தியதாக இருந்ததுதான். அத்தகைய அசல் மஞ்சள், கிருமி நாசினியாகவும் செயல்படும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் சந்தையில் கிடைக்கும...

Doctor Vikatan: சட்டென்று மாறும் வானிலை... உடனே உடல்நலம் பாதிக்கப்படுவது ஏன்?

Doctor Vikatan: இப்போதெல்லாம் கோடையில் மழை பெய்கிறது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் வெயில் கொளுத்துகிறது. இப்படி திடீர், திடீரென வானிலை மாறும்போது, சிலருக்கு உடல்நலம் சரியில்லாமல் போவது ஏன்... உண்மையிலேயே, வானிலைக்கும் உடல்நலத்துக்கும் தொடர்பு உண்டா... முன் எச்சரிக்கையாக இதைத் தடுக்க ஏதேனும் சுய மருத்துவம் செய்ய முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் வெப்பம் அதிகரிக்கும் போது நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. மாறாக, குளிர்ச்சியான சூழல், வைரஸ்கள் நீண்ட நேரம் உயிர்வாழவும், காற்றில் எளிதாகப் பரவி நோய்களை உருவாக்கவும் சாதகமாக அமைகிறது. மழைக்காலமாக இல்லாவிட்டாலும், மூன்று அல்லது நான்கு நாள்களுக்குத் தொடர்ந்து குளிர்ச்சியாகவோ அல்லது மழை பெய்வது போன்ற தட்பவெப்பநிலை இருந்தாலோ, காற்றில் வைரஸ் கிருமிகள் உற்பத்தியாகி அவை நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைச் சூழலும், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, நோய்களை ஏற்படுத்தலாம். உதாரணத்துக்கு, கோடை விடுமுறை நாள்களில் பெற்றோர் சந்திக்கும் ஸ்ட்...

Doctor Vikatan: சட்டென்று மாறும் வானிலை... உடனே உடல்நலம் பாதிக்கப்படுவது ஏன்?

Doctor Vikatan: இப்போதெல்லாம் கோடையில் மழை பெய்கிறது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் வெயில் கொளுத்துகிறது. இப்படி திடீர், திடீரென வானிலை மாறும்போது, சிலருக்கு உடல்நலம் சரியில்லாமல் போவது ஏன்... உண்மையிலேயே, வானிலைக்கும் உடல்நலத்துக்கும் தொடர்பு உண்டா... முன் எச்சரிக்கையாக இதைத் தடுக்க ஏதேனும் சுய மருத்துவம் செய்ய முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் வெப்பம் அதிகரிக்கும் போது நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. மாறாக, குளிர்ச்சியான சூழல், வைரஸ்கள் நீண்ட நேரம் உயிர்வாழவும், காற்றில் எளிதாகப் பரவி நோய்களை உருவாக்கவும் சாதகமாக அமைகிறது. மழைக்காலமாக இல்லாவிட்டாலும், மூன்று அல்லது நான்கு நாள்களுக்குத் தொடர்ந்து குளிர்ச்சியாகவோ அல்லது மழை பெய்வது போன்ற தட்பவெப்பநிலை இருந்தாலோ, காற்றில் வைரஸ் கிருமிகள் உற்பத்தியாகி அவை நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைச் சூழலும், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, நோய்களை ஏற்படுத்தலாம். உதாரணத்துக்கு, கோடை விடுமுறை நாள்களில் பெற்றோர் சந்திக்கும் ஸ்ட்...

தலசீமியா சிகிச்சைக்கானத் தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் அப்போலோ புற்றுநோய் அறக்கட்டளை!

இந்தியாவில் சுமார் 1 முதல் 1.5 இலட்சம் குழந்தைகள் தலசீமியாவுடன் (Thalassemia) வாழ்ந்து வருவதோடு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 முதல் 15,000 குழந்தைகள் இந்நோய் பாதிப்புடன் பிறக்கின்றனர். இதன் மூலம், உலகின் மிக அதிக தலசீமியா சுமையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. 2026 உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு, தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும், அப்போலோ புற்றுநோய் அறக்கட்டளையும் இணைந்து, தலசீமியாவிலிருந்து மீண்ட 30 இளம்பருவத்தினரை ஊக்கமளிக்கும் பயணத்தைக் கொண்டாடினர். அத்துடன், தலசீமியாவுடன் போராடும் குழந்தைகளுக்குத் தேவையான விழிப்புணர்வு, ஆரம்பகால நோய் கண்டறிதல் மற்றும் மேம்பட்ட சிகிச்சைக்கான தங்களின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.  அப்போலோ தலசீமியா என்பது ஒரு பரம்பரை இரத்தக் கோளாறு ஆகும். இதில் உடலால் ஆரோக்கியமான ஹீமோகுளோபினை போதுமான அளவு உற்பத்தி செய்ய முடியாது. இது பெரும்பாலும் பல குழந்தைகளுக்குக் கடுமையான இரத்தச்சோகையையும், வாழ்நாள் முழுவதும் இரத்ததானம் பெற வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்துகிறது. சரியான நேரத்தில...

தலசீமியா சிகிச்சைக்கானத் தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் அப்போலோ புற்றுநோய் அறக்கட்டளை!

இந்தியாவில் சுமார் 1 முதல் 1.5 இலட்சம் குழந்தைகள் தலசீமியாவுடன் (Thalassemia) வாழ்ந்து வருவதோடு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 முதல் 15,000 குழந்தைகள் இந்நோய் பாதிப்புடன் பிறக்கின்றனர். இதன் மூலம், உலகின் மிக அதிக தலசீமியா சுமையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. 2026 உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு, தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும், அப்போலோ புற்றுநோய் அறக்கட்டளையும் இணைந்து, தலசீமியாவிலிருந்து மீண்ட 30 இளம்பருவத்தினரை ஊக்கமளிக்கும் பயணத்தைக் கொண்டாடினர். அத்துடன், தலசீமியாவுடன் போராடும் குழந்தைகளுக்குத் தேவையான விழிப்புணர்வு, ஆரம்பகால நோய் கண்டறிதல் மற்றும் மேம்பட்ட சிகிச்சைக்கான தங்களின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.  அப்போலோ தலசீமியா என்பது ஒரு பரம்பரை இரத்தக் கோளாறு ஆகும். இதில் உடலால் ஆரோக்கியமான ஹீமோகுளோபினை போதுமான அளவு உற்பத்தி செய்ய முடியாது. இது பெரும்பாலும் பல குழந்தைகளுக்குக் கடுமையான இரத்தச்சோகையையும், வாழ்நாள் முழுவதும் இரத்ததானம் பெற வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்துகிறது. சரியான நேரத்தில...

Doctor Vikatan: பால் குடித்தால் அனீமியா எனப்படும் ரத்தச்சோகை வருமா?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பு இருக்கிறது. சைவ உணவுப் பழக்கம் உள்ளவள் என்பதால் நான் கால்சியம் தேவைக்கு பால் அதிகம் எடுத்துக்கொள்வேன். இந்நிலையில் சமீபத்தில் என்னைப் பரிசோதித்த மருத்துவர், பால் அதிகம் எடுப்பதுதான் அனீமியாவுக்குக் காரணம் என்றார். இதை எப்படிப் புரிந்துகொள்வது... ஒரு பக்கம் அனீமியா.. இன்னொரு பக்கம் கால்சியம் தேவை... இரண்டையும் எப்படி சமாளிப்பது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளையும், பால் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளையும் ஒரே நேரத்தில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், பால், இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைக் குறைக்கும். உதாரணத்துக்கு, இன்று பலரும் இரும்புச்சத்து நிறைந்த பேரீச்சம்பழம் சிரப்பை (Iron Dates Syrup) பாலில் கலந்து குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். உண்மையில், இந்த காம்போ தவறானது. இரும்புச்சத்தும், கால்சியமும் ஒரே நேரத்தில் எடுக்கக்கூடியவை அல்ல. இரும்புச்சத்து உடலில் நன்றாக உறிஞ்சப்பட வேண்டுமானால், அதை வைட்டமின் சி (Vi...