Skip to main content

Posts

Showing posts from July, 2025

Doctor Vikatan: மலையேறும்போது மாரடைப்பு; யாருக்கு ரிஸ்க் அதிகம், தவிர்க்க முடியுமா?

Doctor Vikatan: பொழுதுபோக்காக டிரெக்கிங் செல்வோர், ஆன்மிகப் பயணங்களுக்காக மலைக்கோயில்களுக்குச் செல்வோர் பலர் இருக்கிறார்கள். இப்படிச் செல்வோரில் சிலர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.  மலை ஏறும்போது மாரடைப்பு வரும் ஆபத்து அதிகமா, யாருக்கு அந்த ரிஸ்க் அதிகம், அதைத் தவிர்க்க வழிகள் உண்டா? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்.   பொழுதுபோக்கவோ, கடவுளை தரிசிக்கவோ இப்படி மலை ஏறிவிட்டு, சடலமாகத் திரும்புவது என்பது ரொம்பவும் துரதிர்ஷ்டசமானது. பொதுவாக தினமும் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவது, சரியான உடல் எடையில் இருப்பது போன்ற விஷயங்களில் கவனமாக இருப்போருக்கு இதுபோன்ற ரிஸ்க் ஏற்படுவதில்லை.  அடிக்கடி மலை ஏறி பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த ரிஸ்க் இருக்காது. அதுவே, மலை ஏறுவதில் எந்த முன் அனுபவமும் இல்லாமல், உடல் அதற்குத் தயாராகாமல் முதல்முறை மலை ஏறுபவர்களுக்குத்தான் இந்த ரிஸ்க் அதிகம்.  அதேபோல, சிலருக்கு ஏற்கெனவே இதயம் தொடர்பான பிரச்னைக...

Doctor Vikatan: மலையேறும்போது மாரடைப்பு; யாருக்கு ரிஸ்க் அதிகம், தவிர்க்க முடியுமா?

Doctor Vikatan: பொழுதுபோக்காக டிரெக்கிங் செல்வோர், ஆன்மிகப் பயணங்களுக்காக மலைக்கோயில்களுக்குச் செல்வோர் பலர் இருக்கிறார்கள். இப்படிச் செல்வோரில் சிலர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.  மலை ஏறும்போது மாரடைப்பு வரும் ஆபத்து அதிகமா, யாருக்கு அந்த ரிஸ்க் அதிகம், அதைத் தவிர்க்க வழிகள் உண்டா? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்.   பொழுதுபோக்கவோ, கடவுளை தரிசிக்கவோ இப்படி மலை ஏறிவிட்டு, சடலமாகத் திரும்புவது என்பது ரொம்பவும் துரதிர்ஷ்டசமானது. பொதுவாக தினமும் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவது, சரியான உடல் எடையில் இருப்பது போன்ற விஷயங்களில் கவனமாக இருப்போருக்கு இதுபோன்ற ரிஸ்க் ஏற்படுவதில்லை.  அடிக்கடி மலை ஏறி பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த ரிஸ்க் இருக்காது. அதுவே, மலை ஏறுவதில் எந்த முன் அனுபவமும் இல்லாமல், உடல் அதற்குத் தயாராகாமல் முதல்முறை மலை ஏறுபவர்களுக்குத்தான் இந்த ரிஸ்க் அதிகம்.  அதேபோல, சிலருக்கு ஏற்கெனவே இதயம் தொடர்பான பிரச்னைக...

Cheese: இதயம், எலும்புகளை பாதுகாக்கும்; புற்றுநோய் தடுக்கும்! யார், எவ்வளவு சாப்பிட வேண்டும்?

பா ல், தயிர் பிடிக்காத குழந்தைகளுக்குக்கூட சீஸ் பிடிக்கிறது. பிரெட்டில் தொடங்கி, பீட்ஸா போன்ற நவீன உணவுகளில் மட்டுமின்றி, இட்லி, தோசைக்குக்கூட சீஸ் கேட்டு அடம்பிடிக்கிற குழந்தைகளைப் பல வீடுகளில் பார்க்கலாம். எப்படியோ உணவு உள்ளே போனால் போதும் என அம்மாக்களும் சீஸுக்கு ‘நோ’ சொல்வதில்லை. எடைக் குறைப்பு ஆலோசனைகளில் தடை விதிக்கப்படும் உணவுகளில் முதலிடம் சீஸுக்கு. யார் எவ்வளவு சீஸ் சாப்பிடலாம், எந்த வகையான சீஸ் சாப்பிடலாம், சீஸ் தரும் நன்மைகள் என்னென்ன என்பது பற்றி விரிவான தகவல்கள் பகிர்கிறார், உணவியல் நிபுணர் சௌமியா. Cheese சீஸ் வகைகள் ஹலோமி (Halloumi), ப்ளூ (Blue), ப்ரீ (Brie), புராட்டா (Burrata)... என 500-க்கும் மேற்பட்ட சீஸ் வகைகள் இருப்பதாக உலகளாவிய உணவுப் பொருள்கள் தரக் கூட்டமைப்பு உறுதி செய்கிறது. இதில், சோடியம் குறைவான சீஸ், கொழுப்புச்சத்துக் குறைவாக உள்ள சீஸ், உப்புச்சத்துக் குறைவாக உள்ள சீஸ் முதலியவை தற்போது மார்க்கெட்டில் அதிகம் கிடைக்கின்றன. சீஸ்... அசைவம் சாப்பிடுபவர்கள் கவனத்தில் கொள்க அசைவ உணவுப் பிரியர்களுக்குத் தேவையான கொழுப்புச்சத்து, அவற்றில் இருந்தே கிடைத்துவிடும். ...

Cheese: இதயம், எலும்புகளை பாதுகாக்கும்; புற்றுநோய் தடுக்கும்! யார், எவ்வளவு சாப்பிட வேண்டும்?

பா ல், தயிர் பிடிக்காத குழந்தைகளுக்குக்கூட சீஸ் பிடிக்கிறது. பிரெட்டில் தொடங்கி, பீட்ஸா போன்ற நவீன உணவுகளில் மட்டுமின்றி, இட்லி, தோசைக்குக்கூட சீஸ் கேட்டு அடம்பிடிக்கிற குழந்தைகளைப் பல வீடுகளில் பார்க்கலாம். எப்படியோ உணவு உள்ளே போனால் போதும் என அம்மாக்களும் சீஸுக்கு ‘நோ’ சொல்வதில்லை. எடைக் குறைப்பு ஆலோசனைகளில் தடை விதிக்கப்படும் உணவுகளில் முதலிடம் சீஸுக்கு. யார் எவ்வளவு சீஸ் சாப்பிடலாம், எந்த வகையான சீஸ் சாப்பிடலாம், சீஸ் தரும் நன்மைகள் என்னென்ன என்பது பற்றி விரிவான தகவல்கள் பகிர்கிறார், உணவியல் நிபுணர் சௌமியா. Cheese சீஸ் வகைகள் ஹலோமி (Halloumi), ப்ளூ (Blue), ப்ரீ (Brie), புராட்டா (Burrata)... என 500-க்கும் மேற்பட்ட சீஸ் வகைகள் இருப்பதாக உலகளாவிய உணவுப் பொருள்கள் தரக் கூட்டமைப்பு உறுதி செய்கிறது. இதில், சோடியம் குறைவான சீஸ், கொழுப்புச்சத்துக் குறைவாக உள்ள சீஸ், உப்புச்சத்துக் குறைவாக உள்ள சீஸ் முதலியவை தற்போது மார்க்கெட்டில் அதிகம் கிடைக்கின்றன. சீஸ்... அசைவம் சாப்பிடுபவர்கள் கவனத்தில் கொள்க அசைவ உணவுப் பிரியர்களுக்குத் தேவையான கொழுப்புச்சத்து, அவற்றில் இருந்தே கிடைத்துவிடும். ...

Doctor Vikatan: சளி, மூச்சுத்திணறலுக்கு தைலம், கற்பூரம் தடவுவது உயிரிழப்பை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: சென்னையில் எட்டு மாதக் குழந்தைக்கு, சளி பாதிப்புக்கு கற்பூரத்தில் தைலம் கலந்து தடவியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தாக ஒரு செய்தியைக் கேள்விப்பட்டோம். சளி பிடித்தால் கற்பூரத்தைத் தடவுவது என்பது காலங்காலமாக  வழக்கத்தில் உள்ளதுதானே... இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ். எஸ். ஸ்ரீநிவாஸ் இராசயனம் கலந்த கற்பூரம் என்பது வீடுகளில் பொதுவாக பூஜை அறைகளில் பயன்படுத்தப்படுகிற பொருள்.  ஆனால், அது இருமல், சளிக்காக கடைகளில்  விற்கப்படும் தைலங்களிலும், களிம்புகளிலும் சேர்க்கப்படுவதையும் பார்க்கலாம். இராசயன கற்பூரம் என்பது, டர்பன்டை ஆயில் (Turpentine oil) தயாரிப்பில் தொழிற்சாலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ரசாயனப் பொருள். புனிதமானதும் மருத்துவ குணமுள்ளதுமாகப் பார்க்கப்படுகிற கற்பூரம், உண்மையில் சுவாச மண்டலத்தையும், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கக்கூடியது.  அதன் விளைவாக வலிப்பு, மூச்சுத்திணறல் போன்றவற்றை ஏற்படுத்தி, சரியான சிகிச்சை கிடைக்காதபட்...

Doctor Vikatan: சளி, மூச்சுத்திணறலுக்கு தைலம், கற்பூரம் தடவுவது உயிரிழப்பை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: சென்னையில் எட்டு மாதக் குழந்தைக்கு, சளி பாதிப்புக்கு கற்பூரத்தில் தைலம் கலந்து தடவியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தாக ஒரு செய்தியைக் கேள்விப்பட்டோம். சளி பிடித்தால் கற்பூரத்தைத் தடவுவது என்பது காலங்காலமாக  வழக்கத்தில் உள்ளதுதானே... இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ். எஸ். ஸ்ரீநிவாஸ் இராசயனம் கலந்த கற்பூரம் என்பது வீடுகளில் பொதுவாக பூஜை அறைகளில் பயன்படுத்தப்படுகிற பொருள்.  ஆனால், அது இருமல், சளிக்காக கடைகளில்  விற்கப்படும் தைலங்களிலும், களிம்புகளிலும் சேர்க்கப்படுவதையும் பார்க்கலாம். இராசயன கற்பூரம் என்பது, டர்பன்டை ஆயில் (Turpentine oil) தயாரிப்பில் தொழிற்சாலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ரசாயனப் பொருள். புனிதமானதும் மருத்துவ குணமுள்ளதுமாகப் பார்க்கப்படுகிற கற்பூரம், உண்மையில் சுவாச மண்டலத்தையும், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கக்கூடியது.  அதன் விளைவாக வலிப்பு, மூச்சுத்திணறல் போன்றவற்றை ஏற்படுத்தி, சரியான சிகிச்சை கிடைக்காதபட்...

Betel Leaf: சளி, இருமலில் ஆரம்பித்து மலச்சிக்கல் வரை... வெற்றிலையின் மருத்துவ பலன்கள்!

வெற்றிலை... வெள்ளிலை, மெல்லிலை, மெல்லடகு, நாகவல்லி, நாகினி, வேந்தன், தாம்பூல வல்லி, சப்த ஷீரா, புஜங்கலதா எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் தெய்வீக மூலிகை இது. ‘Piper betle’ என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட வெற்றிலையில் கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை என மூன்று வகைகள் உள்ளன. வெற்றிலையைப் பற்றி 1,500 ஆண்டுகளுக்கு முன்பே கல்வெட்டுகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பண்டைக்காலத்துப் பெண்களின் அழகுசாதனப் பொருள்களில் வெற்றிலைக்கு முக்கிய இடம் உண்டு. வெற்றிலையின் மருத்துவ பலன்கள்குறித்து சொல்கிறார் இயற்கை மற்றும் ஹோமியோபதி மருத்துவர் ஜீவா சேகர். வெற்றிலை வாய்நாற்றம் போக்கும்! கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ள வெற்றிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சவிக்கால் (Chavicol) என்ற பொருள் உள்ளது. வெற்றிலை, வெப்பத்தை உண்டாக்கும்; உமிழ்நீரைப் பெருக்கும்; வாய்நாற்றம் போக்கும், பசியை உண்டாக்கும்; பால் சுரக்க வைக்கும்; நாடி நரம்புகளை உரமாக்க உதவும்; ஆண்மைக்குறைவை நீக்கும். வெற்றிலைச்சாறுடன் தேவையான அளவு தண்ணீர், பால் சேர்த்துக் குடித்து வந்தால் தங்குதடையின்றிச் சிறுந...

Betel Leaf: சளி, இருமலில் ஆரம்பித்து மலச்சிக்கல் வரை... வெற்றிலையின் மருத்துவ பலன்கள்!

வெற்றிலை... வெள்ளிலை, மெல்லிலை, மெல்லடகு, நாகவல்லி, நாகினி, வேந்தன், தாம்பூல வல்லி, சப்த ஷீரா, புஜங்கலதா எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் தெய்வீக மூலிகை இது. ‘Piper betle’ என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட வெற்றிலையில் கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை என மூன்று வகைகள் உள்ளன. வெற்றிலையைப் பற்றி 1,500 ஆண்டுகளுக்கு முன்பே கல்வெட்டுகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பண்டைக்காலத்துப் பெண்களின் அழகுசாதனப் பொருள்களில் வெற்றிலைக்கு முக்கிய இடம் உண்டு. வெற்றிலையின் மருத்துவ பலன்கள்குறித்து சொல்கிறார் இயற்கை மற்றும் ஹோமியோபதி மருத்துவர் ஜீவா சேகர். வெற்றிலை வாய்நாற்றம் போக்கும்! கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ள வெற்றிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சவிக்கால் (Chavicol) என்ற பொருள் உள்ளது. வெற்றிலை, வெப்பத்தை உண்டாக்கும்; உமிழ்நீரைப் பெருக்கும்; வாய்நாற்றம் போக்கும், பசியை உண்டாக்கும்; பால் சுரக்க வைக்கும்; நாடி நரம்புகளை உரமாக்க உதவும்; ஆண்மைக்குறைவை நீக்கும். வெற்றிலைச்சாறுடன் தேவையான அளவு தண்ணீர், பால் சேர்த்துக் குடித்து வந்தால் தங்குதடையின்றிச் சிறுந...

சிக்கலான உயர் அபாய ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சையில் மைல்கல்லை எட்டிய அருணா கார்டியாக் கேர்

திருநெல்வேலியில் உள்ள அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை, இதயவியல் துறையில் முக்கியமான முன்னேற்றமாக, முதல் முறையாக இண்டோ-போலிஷ் (INDO-POLISH) லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி பயிலரங்கை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்வில், போலந்து நாட்டின் லூப்பின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளர் டாக்டர் J. வாசின்ஸ்கி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், டாக்டர் E. அருணாசலம் இரண்டு சிக்கலான உயர் அபாய ஆஞ்சியோபிளாஸ்ட்டி (Complex High Risk Angioplasty) நோயாளிகளுக்கு லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளித்தார். இந்த பயிலரங்கில், இரத்தக்குழாய்களில் உள்ள இரத்த உரைக்கட்டிகள் மற்றும் அடைப்புகளை ஆவியாக்கி அகற்றுவதற்கு லேசர் கதிர்களை உமிழ்கின்ற சிறப்பு கருவி பயன்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பம், ஆரோக்கியமான திசுக்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் இலக்கு பகுதிகளுக்கு மட்டும் துல்லியமான சிகிச்சையை வழங்குகிறது. இந்தியாவில் ட்ரான்ஸ்-கதீட்டர் செயல்முறையில் லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கு இந்த நிகழ்வு ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையின்...

சிக்கலான உயர் அபாய ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சையில் மைல்கல்லை எட்டிய அருணா கார்டியாக் கேர்

திருநெல்வேலியில் உள்ள அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை, இதயவியல் துறையில் முக்கியமான முன்னேற்றமாக, முதல் முறையாக இண்டோ-போலிஷ் (INDO-POLISH) லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி பயிலரங்கை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்வில், போலந்து நாட்டின் லூப்பின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளர் டாக்டர் J. வாசின்ஸ்கி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், டாக்டர் E. அருணாசலம் இரண்டு சிக்கலான உயர் அபாய ஆஞ்சியோபிளாஸ்ட்டி (Complex High Risk Angioplasty) நோயாளிகளுக்கு லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளித்தார். இந்த பயிலரங்கில், இரத்தக்குழாய்களில் உள்ள இரத்த உரைக்கட்டிகள் மற்றும் அடைப்புகளை ஆவியாக்கி அகற்றுவதற்கு லேசர் கதிர்களை உமிழ்கின்ற சிறப்பு கருவி பயன்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பம், ஆரோக்கியமான திசுக்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் இலக்கு பகுதிகளுக்கு மட்டும் துல்லியமான சிகிச்சையை வழங்குகிறது. இந்தியாவில் ட்ரான்ஸ்-கதீட்டர் செயல்முறையில் லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கு இந்த நிகழ்வு ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையின்...

Doctor Vikatan: வழுக்கை தலையில் முடி வளரச் செய்யுமா சின்ன வெங்காயச்சாறு?

Doctor Vikatan: என்னுடைய தோழி  அடிக்கடி சின்ன வெங்காயத்தை அரைத்துச் சாறு எடுத்துத் தலையில் தடவிக் குளிக்கிறாள். அது அவளுக்கு முடி வளர்ச்சிக்கு உதவுவதாகச் சொல்கிறாள். சின்ன வெங்காயச் சாற்றுக்கு வழுக்கைத் தலையில் கூட முடி வளரச் செய்யும் ஆற்றல் உள்ளதாகச் சொல்கிறார்களே... அது உண்மையா... எல்லோரும் இதைப் பின்பற்றலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை ஆலோசகரும் அரோமாதெரபிஸ்ட்டுமான கீதா அஷோக். கீதா அஷோக் சின்ன வெங்காயச் சாறு தடவுவதால், 'ஆண்ட்ரோஜெனடிக் அலோபேஷியா' (Androgenetic alopecia) எனப்படும் வழுக்கை பாதிப்பு சரியாகும் என்பதற்கு அறிவியல்ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. தவிர, தலையில் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெய்ப் பசையையும் வெங்காயச் சாறு அகற்றிவிடும். அதனால், மண்டைப்பகுதி வறண்டு போகும்.  தலையில் இயற்கையான எண்ணெய்ப்பசை இருப்பதுதான் ஆரோக்கியமானது. அது குறைந்து வறண்டுபோகும்போது முடி வறண்டு உதிரும். கூந்தலின் கறுப்பு நிறம் மாறி, செம்பட்டையாவதற்கும், நரைப்பதற்கும்கூட இது காரணமாகலாம்.  வெங்காயத்தில் சல்ஃபர்...

Doctor Vikatan: வழுக்கை தலையில் முடி வளரச் செய்யுமா சின்ன வெங்காயச்சாறு?

Doctor Vikatan: என்னுடைய தோழி  அடிக்கடி சின்ன வெங்காயத்தை அரைத்துச் சாறு எடுத்துத் தலையில் தடவிக் குளிக்கிறாள். அது அவளுக்கு முடி வளர்ச்சிக்கு உதவுவதாகச் சொல்கிறாள். சின்ன வெங்காயச் சாற்றுக்கு வழுக்கைத் தலையில் கூட முடி வளரச் செய்யும் ஆற்றல் உள்ளதாகச் சொல்கிறார்களே... அது உண்மையா... எல்லோரும் இதைப் பின்பற்றலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை ஆலோசகரும் அரோமாதெரபிஸ்ட்டுமான கீதா அஷோக். கீதா அஷோக் சின்ன வெங்காயச் சாறு தடவுவதால், 'ஆண்ட்ரோஜெனடிக் அலோபேஷியா' (Androgenetic alopecia) எனப்படும் வழுக்கை பாதிப்பு சரியாகும் என்பதற்கு அறிவியல்ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. தவிர, தலையில் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெய்ப் பசையையும் வெங்காயச் சாறு அகற்றிவிடும். அதனால், மண்டைப்பகுதி வறண்டு போகும்.  தலையில் இயற்கையான எண்ணெய்ப்பசை இருப்பதுதான் ஆரோக்கியமானது. அது குறைந்து வறண்டுபோகும்போது முடி வறண்டு உதிரும். கூந்தலின் கறுப்பு நிறம் மாறி, செம்பட்டையாவதற்கும், நரைப்பதற்கும்கூட இது காரணமாகலாம்.  வெங்காயத்தில் சல்ஃபர்...

Doctor Vikatan: தாம்பத்திய உறவின் போது வலி; சிசேரியனால் ஏற்பட்ட பாதிப்பு.. தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 30. எனக்கு கடந்த 3 மாதங்களாக அடிக்கடி வயிற்றுவலி, தாம்பத்திய உறவின் போது வலி வருகிறது. ஆரம்பத்தில் வலி நிவாரணிகள் எடுத்தும் பலனில்லை. கடைசியாக ஒரு மருத்துவர் செக் செய்துவிட்டு, இது சிசேரியன் செய்தபோது ஏற்பட்ட ஒட்டுதல்கள் (C-section adhesions) காரணமாக ஏற்பட்டது என்று சொன்னார். மருந்துகள் கொடுத்திருக்கிறார். குணமாகாவிட்டால் ஆபரேஷன் தேவைப்படலாம் என்கிறார். இது என்ன பிரச்னை.... விளக்க முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிகுறிகளுமே சிசேரியன் அறுவை சிகிச்சையின் விளைவாக ஏற்பட்டவையாகத்தான் தெரிகின்றன. அதாவது உடலில் திடீரென அசாதாரண அறுவை சிகிச்சை நிகழும்போது, உடலின் உள்ளே ஸ்கார் டிஷ்யூ உருவாகத் தொடங்கும். அதாவது, அறுவை சிகிச்சையின் விளைவாக உடலின் இயல்பான திசுக்கள் அழிந்துபோகும்போது, அதை குணப்படுத்த உடல் உருவாக்கும் ஒரு ஃபைப்ரஸ் திசுதான் ஸ்கார் டிஷ்யூ. இது இயற்கையான குணப்படுத்தும் செயல்முறையின் ஒரு பகுதியாகும்...

Doctor Vikatan: தாம்பத்திய உறவின் போது வலி; சிசேரியனால் ஏற்பட்ட பாதிப்பு.. தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 30. எனக்கு கடந்த 3 மாதங்களாக அடிக்கடி வயிற்றுவலி, தாம்பத்திய உறவின் போது வலி வருகிறது. ஆரம்பத்தில் வலி நிவாரணிகள் எடுத்தும் பலனில்லை. கடைசியாக ஒரு மருத்துவர் செக் செய்துவிட்டு, இது சிசேரியன் செய்தபோது ஏற்பட்ட ஒட்டுதல்கள் (C-section adhesions) காரணமாக ஏற்பட்டது என்று சொன்னார். மருந்துகள் கொடுத்திருக்கிறார். குணமாகாவிட்டால் ஆபரேஷன் தேவைப்படலாம் என்கிறார். இது என்ன பிரச்னை.... விளக்க முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிகுறிகளுமே சிசேரியன் அறுவை சிகிச்சையின் விளைவாக ஏற்பட்டவையாகத்தான் தெரிகின்றன. அதாவது உடலில் திடீரென அசாதாரண அறுவை சிகிச்சை நிகழும்போது, உடலின் உள்ளே ஸ்கார் டிஷ்யூ உருவாகத் தொடங்கும். அதாவது, அறுவை சிகிச்சையின் விளைவாக உடலின் இயல்பான திசுக்கள் அழிந்துபோகும்போது, அதை குணப்படுத்த உடல் உருவாக்கும் ஒரு ஃபைப்ரஸ் திசுதான் ஸ்கார் டிஷ்யூ. இது இயற்கையான குணப்படுத்தும் செயல்முறையின் ஒரு பகுதியாகும்...

Beauty: இரவு நேர சருமப் பராமரிப்பு டிப்ஸ்!

ப ரபர வாழ்க்கைச்சூழலில் பல பெண்களுக்கும் சருமப் பராமரிப்புக்கான நேரம் கிடைப்பதில்லை. காலை முதல் இரவு வரை சருமப் பராமரிப்பில் கவனம் தேவை. குறிப்பாக, பகலைவிடவும் இரவில் சருமப் பராமரிப்பு மிக முக்கியம். ‘உறங்கச் செல்வதற்கு முன் சில விஷயங்களைச் செய்து பழகினால், சரும அழகைத் தக்கவைத்துக்கொள்ளலாம்’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் சந்தன். ஆழ்ந்த தூக்கம் இருட்டறையில் தூங்கவும் சரும ஆரோக்கியத்துக்கு முதல் தேவை, ஏழிலிருந்து எட்டுமணி நேரம் ஆழ்ந்த தூக்கம். இரவில் அலைபேசித் திரை, கணினித் திரை, நைட் லேம்ப் என எந்த ஒளியுமற்ற இருட்டான அறையில் தூங்க வேண்டும். ஏனெனில், இருளில்தான் ‘மெலட்டோனின்’ (Melatonin) ஹார்மோன் உருவாகும். மனிதர்களின் உறக்க - விழிப்புச் சுழற்சியைக் கட்டுப்படுத்தும் முக்கிய ஹார்மோன் இது. இரவில் நல்ல உணவு பகல் நேரத்தில் முடியவில்லை என்றாலும், இரவில் பழங்கள் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். அது சருமத்துக்குப் பொலிவைத் தரும். பாதாம் போன்ற நட்ஸ் சாப்பிடுவதோடு, மருத்துவர் பரிந்துரையுடன் மல்டி வைட்டமின் மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம். உணவு புரோபயோட்டிக் புரோப...