Skip to main content

Posts

Doctor Vikatan: பேசும்போது வாயிலிருந்து கெட்ட வாடை.. அவமானம் தரும் பிரச்னைக்கு தீர்வு உண்டா?

Doctor Vikatan: என்  வயது 70.   நான் பேசும்போது வாயில் இருந்து கெட்ட வாடை வருகிறது. எதிரில் உள்ளவர்கள் மூக்கைப் பிடித்துக் கொள்கிறார்கள். அது  எனக்கு அவமானமாக இருக்கிறது. எனக்கு வயிற்றில் புண் எதுவும் இல்லை. மருத்துவரைப் பார்த்து மருந்துகள் எடுத்துக்கொண்டும்  குணமாகவில்லை. சுகர் மற்றும் கொலஸ்ட்ராலுக்கு மாத்திரை சாப்பிடுகிறேன்.  வாய் துர்நாற்றப் பிரச்னையைக் குணப்படுத்த என்னதான் வழி? -வாசகர் , விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் சிறப்பு மருத்துவர் ஏ.சங்கமேஸ்வரன். இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் சிறப்பு மருத்துவர் ஏ.சங்கமேஸ்வரன் வாய் துர்நாற்றப் பிரச்னையை மருத்துவ மொழியில்  'ஹாலிடோசிஸ்' (Halitosis) என்று  சொல்கிறோம். வாய் துர்நாற்றம் உள்ள நோயாளிகளுக்கு, அது எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய சில விரிவான பரிசோதனைகள் (Investigations) தேவைப்படுகின்றன. அந்த வகையில் நீங்கள் முதலில் பல் பரிசோதனை (Dental check-up) செய்து பார்த்து பற்கள் மற்றும் ஈறுகளில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்று ப...

Doctor Vikatan: பேசும்போது வாயிலிருந்து கெட்ட வாடை.. அவமானம் தரும் பிரச்னைக்கு தீர்வு உண்டா?

Doctor Vikatan: என்  வயது 70.   நான் பேசும்போது வாயில் இருந்து கெட்ட வாடை வருகிறது. எதிரில் உள்ளவர்கள் மூக்கைப் பிடித்துக் கொள்கிறார்கள். அது  எனக்கு அவமானமாக இருக்கிறது. எனக்கு வயிற்றில் புண் எதுவும் இல்லை. மருத்துவரைப் பார்த்து மருந்துகள் எடுத்துக்கொண்டும்  குணமாகவில்லை. சுகர் மற்றும் கொலஸ்ட்ராலுக்கு மாத்திரை சாப்பிடுகிறேன்.  வாய் துர்நாற்றப் பிரச்னையைக் குணப்படுத்த என்னதான் வழி? -வாசகர் , விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் சிறப்பு மருத்துவர் ஏ.சங்கமேஸ்வரன். இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் சிறப்பு மருத்துவர் ஏ.சங்கமேஸ்வரன் வாய் துர்நாற்றப் பிரச்னையை மருத்துவ மொழியில்  'ஹாலிடோசிஸ்' (Halitosis) என்று  சொல்கிறோம். வாய் துர்நாற்றம் உள்ள நோயாளிகளுக்கு, அது எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய சில விரிவான பரிசோதனைகள் (Investigations) தேவைப்படுகின்றன. அந்த வகையில் நீங்கள் முதலில் பல் பரிசோதனை (Dental check-up) செய்து பார்த்து பற்கள் மற்றும் ஈறுகளில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்று ப...

Doctor Vikatan: 79 வயதில் ஸ்டென்ட்... படி ஏறினால் மூச்சு வாங்குதல்... என்னதான்தீர்வு?

Doctor Vikatan: எனக்கு வயது 79. ஸ்டெனட் வைத்துள்ளேன். வயிறு நிரம்பி இருக்கும்போது நடந்தாலோ, ஒரே ஒரு படிக்கட்டு ஏறினாலோகூட மூச்சு வாங்குகிறது. மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். இந்தப் பிரச்னை எதனால் ஏற்படுகிறது... என்ன செய்யலாம்? -pradeap, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர் ரெஃபாய் ஷௌகத் அலி. இதயநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர் ரெஃபாய் ஷௌகத் அலி நீங்கள் முதல்கட்டமாக,  அடிப்படை இசிஜி (ECG) மற்றும் எக்கோ கார்டியோகிராம் (Echocardiogram) பரிசோதனைகளைச் செய்துபார்க்க வேண்டும். எக்கோ கார்டியோகிராம் பரிசோதனையானது, உங்களுடைய இதயத்தின் ரத்தத்தை பம்ப் செய்யும் திறன் (Heart pumping capacity), இதயம் செயல்படும் விதம் மற்றும் இதயத்தில் உள்ள வால்வுகள் (valves) ஏதேனும் பாதிப்படைந்துள்ளனவா என்பதைப் பற்றி நமக்குக் காட்டும். வயதானவர்களுக்குக் கட்டுப்பாடற்ற ரத்த அழுத்தம் இருக்கும்போது, 'பிரிசர்வ்டு இஜெக்ஷன் ஃபிராக்ஷன் கொண்ட இதயச் செயலிழப்பு' (Heart failure with preserved ejection fraction) ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய சூழ்நிலைகளி...

Doctor Vikatan: 79 வயதில் ஸ்டென்ட்... படி ஏறினால் மூச்சு வாங்குதல்... என்னதான்தீர்வு?

Doctor Vikatan: எனக்கு வயது 79. ஸ்டெனட் வைத்துள்ளேன். வயிறு நிரம்பி இருக்கும்போது நடந்தாலோ, ஒரே ஒரு படிக்கட்டு ஏறினாலோகூட மூச்சு வாங்குகிறது. மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். இந்தப் பிரச்னை எதனால் ஏற்படுகிறது... என்ன செய்யலாம்? -pradeap, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர் ரெஃபாய் ஷௌகத் அலி. இதயநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர் ரெஃபாய் ஷௌகத் அலி நீங்கள் முதல்கட்டமாக,  அடிப்படை இசிஜி (ECG) மற்றும் எக்கோ கார்டியோகிராம் (Echocardiogram) பரிசோதனைகளைச் செய்துபார்க்க வேண்டும். எக்கோ கார்டியோகிராம் பரிசோதனையானது, உங்களுடைய இதயத்தின் ரத்தத்தை பம்ப் செய்யும் திறன் (Heart pumping capacity), இதயம் செயல்படும் விதம் மற்றும் இதயத்தில் உள்ள வால்வுகள் (valves) ஏதேனும் பாதிப்படைந்துள்ளனவா என்பதைப் பற்றி நமக்குக் காட்டும். வயதானவர்களுக்குக் கட்டுப்பாடற்ற ரத்த அழுத்தம் இருக்கும்போது, 'பிரிசர்வ்டு இஜெக்ஷன் ஃபிராக்ஷன் கொண்ட இதயச் செயலிழப்பு' (Heart failure with preserved ejection fraction) ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய சூழ்நிலைகளி...

ஆந்திரா: கொரோனாவுக்கு 4 பேர் பலி; பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்; முழு விவரம்

ஆந்திராவில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த நான்கு நோயாளிகளுக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகப் பாதிப்பு மற்றும் பிற நாள்பட்ட கடுமையான உடல்நலக் கோளாறுகள் இருந்ததாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. உயிரிழந்தவர்களில் மூன்று பேர் கடப்பா மாவட்டத்தையும், ஒருவர் காகினாடா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். இதுகுறித்து ஆந்திரா அரசின் சுகாதாரத்துறை செயலாளரும், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஆணையருமான ஜி. வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், ``கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 16 வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தில் மொத்தம் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா இந்த ஆண்டின் முதல் கொரோனா பாதிப்பு கடந்த ஜூன் 26 அன்று கடப்பா மாவட்டத்தில் பதிவானது. அதைத் தொடர்ந்து ஜூலை 1 முதல் 16 வரை மேலும் 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் இரண்டு பேர் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். ஒட்டுமொத்த பாதிப்பில், கடப்பா மாவட்டத்தில் அதிகபட்சமாக 8 வழக்குகள் ப...

ஆந்திரா: கொரோனாவுக்கு 4 பேர் பலி; பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்; முழு விவரம்

ஆந்திராவில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த நான்கு நோயாளிகளுக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகப் பாதிப்பு மற்றும் பிற நாள்பட்ட கடுமையான உடல்நலக் கோளாறுகள் இருந்ததாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. உயிரிழந்தவர்களில் மூன்று பேர் கடப்பா மாவட்டத்தையும், ஒருவர் காகினாடா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். இதுகுறித்து ஆந்திரா அரசின் சுகாதாரத்துறை செயலாளரும், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஆணையருமான ஜி. வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், ``கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 16 வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தில் மொத்தம் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா இந்த ஆண்டின் முதல் கொரோனா பாதிப்பு கடந்த ஜூன் 26 அன்று கடப்பா மாவட்டத்தில் பதிவானது. அதைத் தொடர்ந்து ஜூலை 1 முதல் 16 வரை மேலும் 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் இரண்டு பேர் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். ஒட்டுமொத்த பாதிப்பில், கடப்பா மாவட்டத்தில் அதிகபட்சமாக 8 வழக்குகள் ப...

Doctor Vikatan: அடிக்கடி எக்ஸ்-ரே, ஸ்கேன்... புற்றுநோய் வருமா... எத்தனை முறை எடுக்கலாம்?

Doctor Vikatan: எக்ஸ்-ரே (X-Ray) மற்றும் சிடி ஸ்கேன் (CT Scan) எடுப்பதால் உடம்பில் கதிர்வீச்சுப் பாதிப்பு (Radiation) ஏற்படுமா... இதனால் ஒரு நபருக்கு புற்றுநோய் பாதிக்கும் அபாயம் அதிகரிக்குமா... வருடத்திற்கு எத்தனை முறை எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கலாம்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன் மருத்துவத்துறையில் எக்ஸ்-ரே (X-ray) மற்றும் சி.டி ஸ்கேன் (CT Scan) ஆகியவை நோய்களைக் கண்டறிவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஆனால், அவை எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை என்ற கேள்வி உங்களைப் போல பலருக்கும் இருக்கிறது.  எக்ஸ்-ரேயாக இருந்தாலும் அல்லது சி.டி ஸ்கேனாக இருந்தாலும், அவற்றில் அயனியாக்கும் கதிர்வீச்சு (Ionizing Radiation) பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கதிர்வீச்சானது நம் உடலுக்குள் ஊடுருவிச் சென்று, உடலுறுப்புகளின் தெளிவான படங்களை மருத்துவர்களுக்குத் துல்லியமாகக் காட்ட உதவுகிறது. உண்மை என்னவென்றால், தினந்தோறும் நாம் அனைவரும் ஏதேனும் ஒரு கதிர்வீச்சுக்க...