Skip to main content

Posts

Doctor Vikatan: இரும்பில் செய்த மீன் பொம்மை... சமையலில் சேர்த்தால் ரத்தச்சோகை சரியாகுமா?

Doctor Vikatan: சமீபகாலமாக இரும்பில் செய்யப்பட்ட மீன் பொம்மைகளைச் சமைக்கும் பாத்திரத்தில் போட்டுக் கொதிக்க வைக்கும்படியும், அதனால் உணவில் இரும்புச்சத்து அதிகரிக்கும் என்றும் சொல்லி சோஷியல் மீடியாவில் விளம்பரம் செய்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை... இரும்புப் பாத்திரத்தில் சமைப்பதால் உணவில் இரும்புச் சத்து (Iron) அதிகரிப்பது உண்மையா? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம். கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர் இரும்புப் பாத்திரத்தில் சமைப்பது என்பது உணவில் இரும்புச்சத்து ஓரளவு அதிகரிக்க உதவும். ஆனால், இரும்புச்சத்துக் குறைபாட்டுக்கான முழுமையான தீர்வாக நிச்சயம் அது இருக்காது. நீங்கள் குறிப்பிட்டுள்ள இரும்பு மீன் பொம்மையைச் சமைக்கும்போது பயன்படுத்தலாம். இரும்புச்சத்து கிடைக்க ஓரளவு உதவும். ஆனால், இதை மிகவும் சுத்தமாக, சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும். துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். துருப் பிடித்தால் பயன்படுத்தக்கூடாது. Doctor Vikatan: ஏசி அறையில் வேலை... சரும வறட்சி, தொடர் தும்மல்... தப்பிப்பது எப்படி? இரும்புச்சத்துக் குறைபாட்டுக்கான சரியான காரணத்த...

Doctor Vikatan: இரும்பில் செய்த மீன் பொம்மை... சமையலில் சேர்த்தால் ரத்தச்சோகை சரியாகுமா?

Doctor Vikatan: சமீபகாலமாக இரும்பில் செய்யப்பட்ட மீன் பொம்மைகளைச் சமைக்கும் பாத்திரத்தில் போட்டுக் கொதிக்க வைக்கும்படியும், அதனால் உணவில் இரும்புச்சத்து அதிகரிக்கும் என்றும் சொல்லி சோஷியல் மீடியாவில் விளம்பரம் செய்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை... இரும்புப் பாத்திரத்தில் சமைப்பதால் உணவில் இரும்புச் சத்து (Iron) அதிகரிப்பது உண்மையா? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம். கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர் இரும்புப் பாத்திரத்தில் சமைப்பது என்பது உணவில் இரும்புச்சத்து ஓரளவு அதிகரிக்க உதவும். ஆனால், இரும்புச்சத்துக் குறைபாட்டுக்கான முழுமையான தீர்வாக நிச்சயம் அது இருக்காது. நீங்கள் குறிப்பிட்டுள்ள இரும்பு மீன் பொம்மையைச் சமைக்கும்போது பயன்படுத்தலாம். இரும்புச்சத்து கிடைக்க ஓரளவு உதவும். ஆனால், இதை மிகவும் சுத்தமாக, சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும். துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். துருப் பிடித்தால் பயன்படுத்தக்கூடாது. Doctor Vikatan: ஏசி அறையில் வேலை... சரும வறட்சி, தொடர் தும்மல்... தப்பிப்பது எப்படி? இரும்புச்சத்துக் குறைபாட்டுக்கான சரியான காரணத்த...

Doctor Vikatan: ஏசி அறையில் வேலை... சரும வறட்சி, தொடர் தும்மல்... தப்பிப்பது எப்படி?

Doctor Vikatan: ஏசி அறையிலேயே 8 மணி நேரம் வேலை செய்யும் எங்களைப் போன்ற ஐடி ஊழியர்களுக்கு, அடிக்கடி சருமத்தில் வறட்சியும் தும்மலும் ஏற்படுவது ஏன்.. இதிலிருந்து எப்படித் தப்பிப்பது?  பதில் சொல்கிறார்  இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.     மருத்துவர் கே. பாஸ்கர் இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன், ஏசி எப்படி வேலை செய்கிறவது என்பதைப் புரிந்துகொண்டால், உங்கள் பிரச்னைகளுக்கு நீங்களே தீர்வுகள் கண்டுபிடித்துவிடுவீர்கள். ஏசி கருவியானது நம் அறைக்குள் உள்ள ஈரப்பதம் நிறைந்த வெப்பக்காற்றை உறிஞ்சி, ரெஃப்ரிஜெரன்ட் லிக்யுட் (Refrigerant Liquid) மூலம் குளிரூட்டப்பட்ட சுருளின் வழியாக, ஒரு விசிறியின் மூலம் மீண்டும் நம் அறைக்குள் குளிர்ந்த காற்றைப் பரவச் செய்கிறது. அந்தக் காற்றில் ஈரப்பதம் குறைந்துவிடும். குளிரூட்டப்பட்ட சுருளின் வழியாக காற்று ஊதப்படும்போது அந்தச் சுருளின் மேல் நீர்த்துளிகளாக மாறி, ஈரப்பதம் கீழே விழுந்து, குழாய் வழியே தண்ணீராக மாறி வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் சில விஷயங்கள் உங்களுக்குத் தெளிவாகும். ஈரப்பதம் க...

Doctor Vikatan: ஏசி அறையில் வேலை... சரும வறட்சி, தொடர் தும்மல்... தப்பிப்பது எப்படி?

Doctor Vikatan: ஏசி அறையிலேயே 8 மணி நேரம் வேலை செய்யும் எங்களைப் போன்ற ஐடி ஊழியர்களுக்கு, அடிக்கடி சருமத்தில் வறட்சியும் தும்மலும் ஏற்படுவது ஏன்.. இதிலிருந்து எப்படித் தப்பிப்பது?  பதில் சொல்கிறார்  இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.     மருத்துவர் கே. பாஸ்கர் இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன், ஏசி எப்படி வேலை செய்கிறவது என்பதைப் புரிந்துகொண்டால், உங்கள் பிரச்னைகளுக்கு நீங்களே தீர்வுகள் கண்டுபிடித்துவிடுவீர்கள். ஏசி கருவியானது நம் அறைக்குள் உள்ள ஈரப்பதம் நிறைந்த வெப்பக்காற்றை உறிஞ்சி, ரெஃப்ரிஜெரன்ட் லிக்யுட் (Refrigerant Liquid) மூலம் குளிரூட்டப்பட்ட சுருளின் வழியாக, ஒரு விசிறியின் மூலம் மீண்டும் நம் அறைக்குள் குளிர்ந்த காற்றைப் பரவச் செய்கிறது. அந்தக் காற்றில் ஈரப்பதம் குறைந்துவிடும். குளிரூட்டப்பட்ட சுருளின் வழியாக காற்று ஊதப்படும்போது அந்தச் சுருளின் மேல் நீர்த்துளிகளாக மாறி, ஈரப்பதம் கீழே விழுந்து, குழாய் வழியே தண்ணீராக மாறி வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் சில விஷயங்கள் உங்களுக்குத் தெளிவாகும். ஈரப்பதம் க...

இஸ்ரோ விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்தின் புடவை அமெரிக்க அருங்காட்சியகத்தில்; காரணம் என்ன?

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற `ஸ்மித்சோனியன் தேசிய விமான விண்வெளி அருங்காட்சியகத்தில்' (Smithsonian's National Air and Space Museum) இஸ்ரோ (ISRO) விஞ்ஞானி நந்தினி ஹரிநாத் அவர்கள் மங்கள்யான் திட்டத்தின்போது அணிந்திருந்த பட்டுப்புடவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 2013, நவம்பர் 5-ம் தேதி இஸ்ரோவால் `மங்கள்யான்' (Mars Orbiter Mission) விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதன் துணை செயல்பாட்டு இயக்குநராகப் பணியாற்றியவர் விஞ்ஞானி நந்தினி ஹரிநாத். புடவை 2013 டிசம்பரில், விண்கலத்தை பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து விலக்கி, செவ்வாய் கிரகத்தை நோக்கிய 300 நாள் பயணத்திற்கு மிக முக்கியமான பணி நடைபெற்றது. அந்தச் சவாலான நாளில், நந்தினி அவர்கள் சிவப்பு, நீல நிறம் கலந்த பட்டுப்புடவையை அணிந்திருந்தார். செப்டம்பர் 24, 2014 அன்று மங்கள்யான் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை அடைந்து சரித்திரம் படைத்தது. மங்கள்யான் வெற்றி பெற்ற போது, இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் பாரம்பர்யப் புடவை அணிந்த இந்தியப் பெண் விஞ்ஞானிகள் (நந்தினி ஹரிநாத், ரிது கரிதால், அனுராதா டி.கே போன்றோர்) ஆரத்தழுவித் தங்கள் மகிழ்ச்...

இஸ்ரோ விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்தின் புடவை அமெரிக்க அருங்காட்சியகத்தில்; காரணம் என்ன?

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற `ஸ்மித்சோனியன் தேசிய விமான விண்வெளி அருங்காட்சியகத்தில்' (Smithsonian's National Air and Space Museum) இஸ்ரோ (ISRO) விஞ்ஞானி நந்தினி ஹரிநாத் அவர்கள் மங்கள்யான் திட்டத்தின்போது அணிந்திருந்த பட்டுப்புடவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 2013, நவம்பர் 5-ம் தேதி இஸ்ரோவால் `மங்கள்யான்' (Mars Orbiter Mission) விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதன் துணை செயல்பாட்டு இயக்குநராகப் பணியாற்றியவர் விஞ்ஞானி நந்தினி ஹரிநாத். புடவை 2013 டிசம்பரில், விண்கலத்தை பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து விலக்கி, செவ்வாய் கிரகத்தை நோக்கிய 300 நாள் பயணத்திற்கு மிக முக்கியமான பணி நடைபெற்றது. அந்தச் சவாலான நாளில், நந்தினி அவர்கள் சிவப்பு, நீல நிறம் கலந்த பட்டுப்புடவையை அணிந்திருந்தார். செப்டம்பர் 24, 2014 அன்று மங்கள்யான் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை அடைந்து சரித்திரம் படைத்தது. மங்கள்யான் வெற்றி பெற்ற போது, இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் பாரம்பர்யப் புடவை அணிந்த இந்தியப் பெண் விஞ்ஞானிகள் (நந்தினி ஹரிநாத், ரிது கரிதால், அனுராதா டி.கே போன்றோர்) ஆரத்தழுவித் தங்கள் மகிழ்ச்...

Doctor Vikatan: தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பது சரியா?

Doctor Vikatan: குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதை ஒரு வயது வரை தவிர்க்க வேண்டும் என்று பெரும்பலான மருத்துவர்கள் சொல்வதைக் கேட்கிறோம். தாய்ப்பால் இல்லாத நிலையில் பசும்பால் அதற்கான மாற்றாகாதா.... அதைக் கொடுப்பதில் என்னதான் சிக்கல்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் பசும்பாலுக்கும் தாய்ப்பாலுக்கும் அவற்றின் தரம், ஊட்டச்சத்துகள் போன்றவற்றில் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். அதனால்தான் குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதைத் தவிர்க்கச் சொல்கிறோம். 100 மில்லி பசும்பாலில் புரதச்சத்து 3.5 கிராம் இருக்கும். தாய்ப்பாலில் அது 1.1 கிராம் இருக்கும். பசும்பாலில் உள்ள அதிகப்படியான புரதம், சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை அதிகரிக்கும். அது குழந்தையின் சிறுநீரகங்களுக்கு நல்லதல்ல.  மெட்டபாலிக் ஸ்ட்ரெஸ் எனப்படும் வளர்சிதைமாற்ற அழுத்தமும் அதிகரிக்கும். பசும்பாலில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கான டிஹெச்ஏ (DHA) மற்றும் அராகிடோனிக் அமிலம் (Arachidonic Acid) இல்லை. தாய்ப்பாலில் இம்யூனோகுளோபிலின் (...