Skip to main content

Posts

Doctor Vikatan: பிரபலங்களால் டிரெண்டாகும் 'மைக்ரோ பிளேடிங்'... புருவங்களை அடர்த்தியாக்குமா?

Doctor Vikatan: சமீபகாலமாக சோஷியல் மீடியாவில் பிரபலங்களும் டாக்டர்களும் மைக்ரோ பிளேடிங் என்ற டெக்னிக் பற்றி அதிகம் பேசுகிறார்கள். புருவங்களில் முடி வளர்ச்சி இல்லாதவர்களுக்கு அடர்த்தியான புருவங்களைக் கொடுக்கும் இந்தச் சிகிச்சையை பிரபலங்கள் பலரும் செய்துகொண்டு வீடியோ வெளியிடுகிறார்கள். இது பாதுகாப்பானதா... எல்லோரும் செய்து கொள்ளலாமா... ஒருமுறை செய்து கொண்டாலே புருவங்கள் அழகாக, அடர்த்தியாக மாறிவிடுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா. மைக்ரோபிளேடிங் (Microblading) என்பது ஒருவகை செமி-பெர்மனன்ட் (semi-permanent) மேக்கப் தொழில்நுட்பம். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது டாட்டு (tattoo) குத்துவது போன்ற ஒரு சிகிச்சை முறை. மெல்லிய பிளேடு (blade) மூலம் சிறிய கோடுகள் (strokes) போல வரைந்து புருவங்களை வடிவமைப்பார்கள். முதலில் புருவங்களை மேப்பிங் (mapping) செய்து, முகத்தின் அமைப்பு மற்றும் சம்பந்தப்பட்ட நபரின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவம், நீளம் மற்றும் ஆர்ச் (arch) ஆகியவற்றை அளவிடுவார்கள். அதன் பிறகு, அந்த இடங்களில் பிக்...

Doctor Vikatan: பீரியட்ஸின் முதல் நாளில் அளவுக்கதிக ப்ளீடிங்... சாதாரணமானதா, பிரச்னையா?

Doctor Vikatan: என் வயது 38. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக எனக்கு பீரியட்ஸின்போது முதல் நாளன்று ப்ளீடிங் மிக அதிகமாக இருக்கிறது. பெரிய நாப்கின்கள் நான்கு உபயோகிக்க வேண்டியிருக்கிறது. இரண்டாவது நாள் ஓரளவு குறைகிறது. மூன்றாவது நாள் அதைவிடக் குறைகிறது. இது சாதாரணமானதுதானா அல்லது கவலைப்பட வேண்டிய விஷயமா? - Bhavani Priya, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி. மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி 35 வயதைக் கடந்த பெண்களில் பலருக்கும் பீரியட்ஸ் சுழற்சி மற்றும் தன்மையில் மாற்றங்கள் ஏற்படலாம். பெரும்பாலும் இந்த அறிகுறிகள் சாதாரணமானவையாகவே இருக்கலாம். உதாரணத்துக்கு, உங்களுக்கு ப்ளீடிங் அதிகமிருக்கிறது... ஆனால், ஒரு மணி நேரத்துக்கொரு முறை நாப்கின் மாற்றும் அளவுக்கு இல்லை, ப்ளீடிங் கட்டிகளாக வெளியேறவில்லை. அதாவது பத்து ரூபாய் நாணயத்தைவிட பெரிய அளவில் கட்டிகள் வெளியேறவில்லை, அதீத களைப்பு, மயக்கம், தலைச்சுற்றல், அனீமியா எனப்படும் ரத்தச்சோகை போன்ற பிரச்னைகள் எல்லாம் இல்லை என்றால் இதைச் சாதாரணமானதாகவே எடுத்து...

Doctor Vikatan: பீரியட்ஸின் முதல் நாளில் அளவுக்கதிக ப்ளீடிங்... சாதாரணமானதா, பிரச்னையா?

Doctor Vikatan: என் வயது 38. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக எனக்கு பீரியட்ஸின்போது முதல் நாளன்று ப்ளீடிங் மிக அதிகமாக இருக்கிறது. பெரிய நாப்கின்கள் நான்கு உபயோகிக்க வேண்டியிருக்கிறது. இரண்டாவது நாள் ஓரளவு குறைகிறது. மூன்றாவது நாள் அதைவிடக் குறைகிறது. இது சாதாரணமானதுதானா அல்லது கவலைப்பட வேண்டிய விஷயமா? - Bhavani Priya, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி. மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி 35 வயதைக் கடந்த பெண்களில் பலருக்கும் பீரியட்ஸ் சுழற்சி மற்றும் தன்மையில் மாற்றங்கள் ஏற்படலாம். பெரும்பாலும் இந்த அறிகுறிகள் சாதாரணமானவையாகவே இருக்கலாம். உதாரணத்துக்கு, உங்களுக்கு ப்ளீடிங் அதிகமிருக்கிறது... ஆனால், ஒரு மணி நேரத்துக்கொரு முறை நாப்கின் மாற்றும் அளவுக்கு இல்லை, ப்ளீடிங் கட்டிகளாக வெளியேறவில்லை. அதாவது பத்து ரூபாய் நாணயத்தைவிட பெரிய அளவில் கட்டிகள் வெளியேறவில்லை, அதீத களைப்பு, மயக்கம், தலைச்சுற்றல், அனீமியா எனப்படும் ரத்தச்சோகை போன்ற பிரச்னைகள் எல்லாம் இல்லை என்றால் இதைச் சாதாரணமானதாகவே எடுத்து...

டிரெண்டாகும் 'மறு உலைக்கஞ்சி...' ஆறு மாதங்கள் வைத்திருந்து சாப்பிடுவது மருந்தா, ஆபத்தா?

கோடைக்காலம் தொடங்கிவிட்டது...  பழைய சோறு, நீராகாரம் பற்றிய அறிவுரைகள் இந்த வருடமும் தவறாமல் நம்மிடம் வரும்.  நட்சத்திர ஹோட்டல்களில் இவையெல்லாம் இடம்பெறும். இந்நிலையில், 'மறு உலைக் கஞ்சி' என்ற பெயரில் ஓர் உணவு குறித்த வீடியோ கடந்த சில நாள்களாக வைரலாகி வருகிறது. வடித்த சோற்றில் நீர் ஊற்றிவைத்து, அதை உணவாக அல்லாமல், மருந்தாகப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அதுதான் மறு உலைக் கஞ்சியாம். அதை ஆறு மாதங்கள்வரை கூட வைத்திருந்து பயன்படுத்தலாம் என்கிறார்கள்.  சித்த மருத்துவர் விக்ரம்குமார் இப்படியோர் உணவு உண்மையிலேயே வழக்கத்தில் இருந்ததா, மறு உலைக் கஞ்சி என்பது மருந்தாகும் உணவா... திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமாரிடம் பேசினோம். இருமுறைக் கஞ்சியே மறு உலைக் கஞ்சி! ''கஞ்சி ரகங்களைப் பொறுத்தவரை சித்த மருத்துவத்தில் பல்வேறு வகைகள் உள்ளன.  ஒவ்வொரு கிராமத்திலும், மாவட்டத்திலும் வெவ்வேறு ரகங்களில் கஞ்சி ரகங்களைத் தயாரித்து வந்திருக்கிறார்கள். இது குறித்த பல குறிப்புகள் உணவு சார்ந்த நூல்களிலும், சித்த மருத்துவ நூல்களிலும் இருக்கின்றன.  கஞ்சிக்கான மகத்துவ...

டிரெண்டாகும் 'மறு உலைக்கஞ்சி...' ஆறு மாதங்கள் வைத்திருந்து சாப்பிடுவது மருந்தா, ஆபத்தா?

கோடைக்காலம் தொடங்கிவிட்டது...  பழைய சோறு, நீராகாரம் பற்றிய அறிவுரைகள் இந்த வருடமும் தவறாமல் நம்மிடம் வரும்.  நட்சத்திர ஹோட்டல்களில் இவையெல்லாம் இடம்பெறும். இந்நிலையில், 'மறு உலைக் கஞ்சி' என்ற பெயரில் ஓர் உணவு குறித்த வீடியோ கடந்த சில நாள்களாக வைரலாகி வருகிறது. வடித்த சோற்றில் நீர் ஊற்றிவைத்து, அதை உணவாக அல்லாமல், மருந்தாகப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அதுதான் மறு உலைக் கஞ்சியாம். அதை ஆறு மாதங்கள்வரை கூட வைத்திருந்து பயன்படுத்தலாம் என்கிறார்கள்.  சித்த மருத்துவர் விக்ரம்குமார் இப்படியோர் உணவு உண்மையிலேயே வழக்கத்தில் இருந்ததா, மறு உலைக் கஞ்சி என்பது மருந்தாகும் உணவா... திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமாரிடம் பேசினோம். இருமுறைக் கஞ்சியே மறு உலைக் கஞ்சி! ''கஞ்சி ரகங்களைப் பொறுத்தவரை சித்த மருத்துவத்தில் பல்வேறு வகைகள் உள்ளன.  ஒவ்வொரு கிராமத்திலும், மாவட்டத்திலும் வெவ்வேறு ரகங்களில் கஞ்சி ரகங்களைத் தயாரித்து வந்திருக்கிறார்கள். இது குறித்த பல குறிப்புகள் உணவு சார்ந்த நூல்களிலும், சித்த மருத்துவ நூல்களிலும் இருக்கின்றன.  கஞ்சிக்கான மகத்துவ...

Doctor Vikatan: 50 ப்ளஸ் வயதில் பால் அலர்ஜி... தற்காலிகமானதா? நிரந்தரமாகத் தொடருமா?

Doctor Vikatan: என் வயது 50. இத்தனை வருடங்களாக நான் பால் மற்றும் பால் உணவுகள் சாப்பிட்டு வந்திருக்கிறேன். திடீரென ஏற்பட்ட வயிற்றுக் கோளாறுக்காக மருத்துவரை அணுகியபோது, பால் அலர்ஜி என்று சொல்லி, பால், பால் பொருள்கள் அனைத்தையும் தவிர்க்கச் சொல்கிறார்.  பால் அலர்ஜி என்றால் பனீர், தயிர், மோர் என எதுவும் சாப்பிடக்கூடாதா.... சைவ உணவுப் பழக்கமுள்ள எனக்கு வேறு எப்படி கால்சியம் கிடைக்கும்? பால் அலர்ஜி என்பது இப்படி திடீரென வருமா... நிரந்தரமாகத் தங்கிவிடுமா... இனிமேல் நான் வாழ்க்கையில் பால் மற்றும் பால் உணவுகளே சாப்பிடக்கூடாதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னை, சமீப காலங்களில் நிறைய பேருக்கு இருப்பதைப் பார்க்கிறோம். குறிப்பாக, ஒருவருக்கு ஏதேனும் பாக்டீரியா தொற்று வந்து குணமான பிறகு அவரது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் காணாமல் போய்விடுவதால் பால் செரிமானமாவதில் சிக்கலைச் சந்திக்கிறார்கள். நீங்கள் ஒரேயடியாக பால் எடுத்துக்கொள்வதையே தவிர்க்க வேண்டும் என அவசியமில்லை. பாலில் பாதிக...

Doctor Vikatan: 50 ப்ளஸ் வயதில் பால் அலர்ஜி... தற்காலிகமானதா? நிரந்தரமாகத் தொடருமா?

Doctor Vikatan: என் வயது 50. இத்தனை வருடங்களாக நான் பால் மற்றும் பால் உணவுகள் சாப்பிட்டு வந்திருக்கிறேன். திடீரென ஏற்பட்ட வயிற்றுக் கோளாறுக்காக மருத்துவரை அணுகியபோது, பால் அலர்ஜி என்று சொல்லி, பால், பால் பொருள்கள் அனைத்தையும் தவிர்க்கச் சொல்கிறார்.  பால் அலர்ஜி என்றால் பனீர், தயிர், மோர் என எதுவும் சாப்பிடக்கூடாதா.... சைவ உணவுப் பழக்கமுள்ள எனக்கு வேறு எப்படி கால்சியம் கிடைக்கும்? பால் அலர்ஜி என்பது இப்படி திடீரென வருமா... நிரந்தரமாகத் தங்கிவிடுமா... இனிமேல் நான் வாழ்க்கையில் பால் மற்றும் பால் உணவுகளே சாப்பிடக்கூடாதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னை, சமீப காலங்களில் நிறைய பேருக்கு இருப்பதைப் பார்க்கிறோம். குறிப்பாக, ஒருவருக்கு ஏதேனும் பாக்டீரியா தொற்று வந்து குணமான பிறகு அவரது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் காணாமல் போய்விடுவதால் பால் செரிமானமாவதில் சிக்கலைச் சந்திக்கிறார்கள். நீங்கள் ஒரேயடியாக பால் எடுத்துக்கொள்வதையே தவிர்க்க வேண்டும் என அவசியமில்லை. பாலில் பாதிக...