Skip to main content

Posts

Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் peel-off மாஸ்க்... இளமைத் தோற்றம் தருமா?

Doctor Vikatan:  சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் பீல்-ஆஃப்  (Peel-off) மாஸ்க்குகள் உண்மையில் பயனுள்ளவையா... அவற்றை இரவு முழுவதும் முகத்திலேயே வைத்திருப்பது பாதுகாப்பானதா... மேலும், அவை 'கிளாஸ் ஸ்கின்' (glass skin) மற்றும் இளமையான தோற்றத்தைத் தரும் என்பதும் உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா பீல்-ஆஃப் (Peel-off) மாஸ்க் பயன்படுத்தும்போது, தற்காலிகமாக நல்ல பலனைத் தருவது போலத் தோன்றலாம். ஆனால், உரித்து எடுக்கும் தன்மை கொண்ட அத்தகைய மாஸ்க்கை அடிக்கடி பயன்படுத்தினாலோ அல்லது இரவு முழுவதும் முகத்தில் அப்படியே வைத்திருந்தாலோ அது உங்கள் சருமத்தின் பாதுகாப்பு அடுக்கை (skin barrier) சேதப்படுத்தும் அபாயம் உள்ளது.  இளமையான தோற்றத்தைப் பெற பீல் ஆஃப் மாஸ்க்குக்கு (Peel-off masks) பதில், தரமான 'ஓவர்நைட் ஸ்லீப்பிங் மாஸ்க்குகளை' (sleeping masks) தேர்ந்தெடுங்கள். கூடவே, சருமம் வறண்டு போகாமல் போதுமான நீர்ச்சத்துடன் (hydration) வைத்திருப்பது, சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க சன் ஸ்கிரின் உபயோகிப்பது ஆகிய...

`பறவைக் காய்ச்சல் பரவுதே, இறைச்சி, முட்டை, பால் சாப்பிடலாமா?' பயமா இருக்கா? | Q&A

தமிழ்நாட்டில் இப்போது பெரிய அலாரமாக இருக்கிறது 'பறவைக் காய்ச்சல்'. இதனால், 'சிக்கன் சாப்பிடக் கூடாது..', 'பால், முட்டை மூலமும் பறவைக் காய்ச்சல் பரவலாம்' போன்ற செய்திகள் மக்களிடையே இருந்து வருகிறது. மக்களின் பயத்திற்கு விடையளிக்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. `பறவைக் காய்ச்சல் என்றால் என்ன ?' ``பறவைக் காய்ச்சல் என்பது H5N1 என்று சொல்லக்கூடிய ஃப்ளூ வைரஸால் ஏற்படும் ஒரு வகை காய்ச்சல் ஆகும். இந்த வைரஸ் பெரும்பாலும் பறவைகளைத் தான் தாக்குகிறது. இதனால், அவைகளுக்கு மரணம் கூட ஏற்படலாம்.' Dr.அ. ப. ஃபரூக் அப்துல்லா தங்கம் விலை ஏன் ஒரே நாளில் இரு முறை ஏறுகிறது? | வாசகர் கேள்விக்கு பதில் | Gold `பறவைக் காய்ச்சல் பறவைகளிடம் மட்டும் தான் காணப்படுமா?' `இல்லை. பறவைக் காய்ச்சல் பறவைகள் மற்றும் அனைத்து பாலூட்டி விலங்குகளிடமும் காணப்படும்.' `இந்தக் காய்ச்சல் எப்படி மனிதர்களுக்கு பரவுகிறது?' `இறந்த பறவைகள் அருகில் செல்வது... அவைகளைத் தொடுவது போன்றவைகளால் பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவலாம். இதனால், இறந...

`பறவைக் காய்ச்சல் பரவுதே, இறைச்சி, முட்டை, பால் சாப்பிடலாமா?' பயமா இருக்கா? | Q&A

தமிழ்நாட்டில் இப்போது பெரிய அலாரமாக இருக்கிறது 'பறவைக் காய்ச்சல்'. இதனால், 'சிக்கன் சாப்பிடக் கூடாது..', 'பால், முட்டை மூலமும் பறவைக் காய்ச்சல் பரவலாம்' போன்ற செய்திகள் மக்களிடையே இருந்து வருகிறது. மக்களின் பயத்திற்கு விடையளிக்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. `பறவைக் காய்ச்சல் என்றால் என்ன ?' ``பறவைக் காய்ச்சல் என்பது H5N1 என்று சொல்லக்கூடிய ஃப்ளூ வைரஸால் ஏற்படும் ஒரு வகை காய்ச்சல் ஆகும். இந்த வைரஸ் பெரும்பாலும் பறவைகளைத் தான் தாக்குகிறது. இதனால், அவைகளுக்கு மரணம் கூட ஏற்படலாம்.' Dr.அ. ப. ஃபரூக் அப்துல்லா தங்கம் விலை ஏன் ஒரே நாளில் இரு முறை ஏறுகிறது? | வாசகர் கேள்விக்கு பதில் | Gold `பறவைக் காய்ச்சல் பறவைகளிடம் மட்டும் தான் காணப்படுமா?' `இல்லை. பறவைக் காய்ச்சல் பறவைகள் மற்றும் அனைத்து பாலூட்டி விலங்குகளிடமும் காணப்படும்.' `இந்தக் காய்ச்சல் எப்படி மனிதர்களுக்கு பரவுகிறது?' `இறந்த பறவைகள் அருகில் செல்வது... அவைகளைத் தொடுவது போன்றவைகளால் பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவலாம். இதனால், இறந...

Doctor Vikatan: சூயிங்கம் மெல்வதால் ஸ்ட்ரெஸ் குறையும் என்பது உண்மையா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக சூயிங்கம் மெல்லும் பழக்கம் ஆரம்பித்திருக்கிறது. தினமும் ஒன்றிரண்டு மெல்கிறேன். இப்படி தினமும் சூயிங்கம் மெல்வது ஒரு கட்டத்தில் அடிக்ஷனாக மாறும் என்றும், அதை விழுங்கிவிட்டால் ஆபத்து என்றும் சிலர் சொல்கிறார்கள். அதே சமயம், சூயிங்கம் மெல்வதால் பதற்றம் குறையும், ஸ்ட்ரெஸ் குறையும் என்றும் சிலர் சொல்கிறார்கள். இதில் எது உண்மை? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் சூயிங்கம் மெல்வதில் சில நன்மைகள் உள்ளன என்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், நாம் எந்த வகையான சூயிங்கத்தைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது மிக முக்கியம். சூயிங்கம் தயாரிப்பில் முக்கியமானது 'கம் பேஸ்' (Gum base) எனப்படும் ரப்பர் போன்ற பொருள். இது இயற்கையான அல்லது செயற்கையான பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சூயிங்கமில் பசை, ரெசின், கால்சியம் கார்பனேட் போன்ற நிரப்பிகள், ப்ரிசர்வேட்டிவ், பாரஃபின் அல்லது தாவர எண்ணெய், இனிப்புச்சுவைக்காக சர்க்கரை அல்லது கார்ன் சிரப்...

Doctor Vikatan: சூயிங்கம் மெல்வதால் ஸ்ட்ரெஸ் குறையும் என்பது உண்மையா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக சூயிங்கம் மெல்லும் பழக்கம் ஆரம்பித்திருக்கிறது. தினமும் ஒன்றிரண்டு மெல்கிறேன். இப்படி தினமும் சூயிங்கம் மெல்வது ஒரு கட்டத்தில் அடிக்ஷனாக மாறும் என்றும், அதை விழுங்கிவிட்டால் ஆபத்து என்றும் சிலர் சொல்கிறார்கள். அதே சமயம், சூயிங்கம் மெல்வதால் பதற்றம் குறையும், ஸ்ட்ரெஸ் குறையும் என்றும் சிலர் சொல்கிறார்கள். இதில் எது உண்மை? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் சூயிங்கம் மெல்வதில் சில நன்மைகள் உள்ளன என்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், நாம் எந்த வகையான சூயிங்கத்தைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது மிக முக்கியம். சூயிங்கம் தயாரிப்பில் முக்கியமானது 'கம் பேஸ்' (Gum base) எனப்படும் ரப்பர் போன்ற பொருள். இது இயற்கையான அல்லது செயற்கையான பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சூயிங்கமில் பசை, ரெசின், கால்சியம் கார்பனேட் போன்ற நிரப்பிகள், ப்ரிசர்வேட்டிவ், பாரஃபின் அல்லது தாவர எண்ணெய், இனிப்புச்சுவைக்காக சர்க்கரை அல்லது கார்ன் சிரப்...

Doctor Vikatan: உடலில் பல இடங்களிலும் வலி... கெட்ட கொழுப்பு அதிகமானதன் அறிகுறி என்பது உண்மையா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக உடல் வலி இருக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால், இப்படித்தான் உடலின் பல பகுதிகளிலும் வலி வரும் என்று கேள்விப்பட்டேன். அதுஉண்மையா... கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை வேறு அறிகுறிகள் மூலம் உணர முடியுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி   நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன், கொழுப்பு குறித்த சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. கொலஸ்ட்ராலில் பல வகைகள் உள்ளன. இதில் சில கொழுப்புகள், புரத வளர்சிதை மாற்றம் (Protein metabolism) போன்ற உடல் இயக்கங்களுக்கு அவசியமானவை. ஆனால், சில கொழுப்புகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை. ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும்போது, ரத்தத்தின் அடர்த்தி (Density) அதிகமாகிறது. இதனால் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் தாமதப்படும்போது, கை, கால் விரல்கள் மற்றும் பாதங்களில் லேசான வலி அல்லது சுருக்கென்று குத்துவது போன்ற உணர்வு ஏற்படலாம். பெரிய ரத்த நாளங்களின் உள்சுவர்களில் கொழுப்பு படிவதால் ரத்த ...

Doctor Vikatan: உடலில் பல இடங்களிலும் வலி... கெட்ட கொழுப்பு அதிகமானதன் அறிகுறி என்பது உண்மையா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக உடல் வலி இருக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால், இப்படித்தான் உடலின் பல பகுதிகளிலும் வலி வரும் என்று கேள்விப்பட்டேன். அதுஉண்மையா... கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை வேறு அறிகுறிகள் மூலம் உணர முடியுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி   நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன், கொழுப்பு குறித்த சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. கொலஸ்ட்ராலில் பல வகைகள் உள்ளன. இதில் சில கொழுப்புகள், புரத வளர்சிதை மாற்றம் (Protein metabolism) போன்ற உடல் இயக்கங்களுக்கு அவசியமானவை. ஆனால், சில கொழுப்புகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை. ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும்போது, ரத்தத்தின் அடர்த்தி (Density) அதிகமாகிறது. இதனால் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் தாமதப்படும்போது, கை, கால் விரல்கள் மற்றும் பாதங்களில் லேசான வலி அல்லது சுருக்கென்று குத்துவது போன்ற உணர்வு ஏற்படலாம். பெரிய ரத்த நாளங்களின் உள்சுவர்களில் கொழுப்பு படிவதால் ரத்த ...