Skip to main content

Posts

Doctor Vikatan: கொய்யா இலை சேர்த்துக் கொதிக்க வைத்த நீர்... சர்க்கரைநோயின் தீவிரம் குறைக்குமா?

Doctor Vikatan: கொய்யா இலை சூப் மற்றும் தேநீர் குடித்தால் சர்க்கரை நோய் குறையும், குணமாகும் என்று சிலர் கூறுகிறார்கள். சில கடைகளில் கொய்யா இலைப் பொடியைக்கூட விற்பனை செய்கிறார்கள். உண்மையாகவே கொய்யா இலைக்கு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டா... அது உண்மை என்றால், கொய்யா இலையை எப்படி உபயோகப்படுத்த வேண்டும்?   -Jay, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார். சித்த மருத்துவர் விக்ரம்குமார் சர்க்கரை நோயாளிகள் அனைவரும் முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சர்க்கரைநோய் வந்துவிட்டால், மறுபடி அதை இல்லாமல் செய்வதோ, முழுமையாக குணப்படுத்துவதோ சாத்தியமில்லை. எந்த மருந்தாலும் அதைச் செய்ய முடியாது. ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மட்டும்தான் சாத்தியம்.  கொய்யா இலையைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஒரு மூலிகைக் குடிநீராக எடுத்துக்கொள்வதில் சில நன்மைகள் இருப்பதை மறுக்க முடியாது.  இதில் உள்ள துவர்ப்புச் சுவை மற்றும் 'பைட்டோ நியூட்ரியன்ட்ஸ்' (Phytonutri...

Doctor Vikatan: மெனோபாஸ் வந்துவிட்ட எல்லாப் பெண்களுக்கும் சத்து மாத்திரைகள் அவசியமா? 

Doctor Vikatan: என் வயது 50. மெனோபாஸ் வந்து ஒரு வருடமாகிறது. எப்போதும் களைப்பு, தூக்கம், எதிலும் ஆர்வமின்மை போன்ற பிரச்னைகளை உணர்கிறேன். மெனோபாஸ் வந்துவிட்டாலே சத்து மாத்திரைகளை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும், அப்போதுதான் இந்தப் பிரச்னைகள் வராது என்றும் சிலர் சொல்கிறார்களே, அது உண்மையா? அப்படியானால் நான் எப்படிப்பட்ட சத்து மாத்திரைகளை எடுத்தக்கொள்ள வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் மெனோபாஸில் (menopause) அடிப்படையான சில சப்ளிமென்ட்ஸ் தேவைப்படலாம். மெனோபாஸ் காலத்தில் பெண் உடலின் மிக முக்கிய ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் வெகுவாகக் குறைந்துவிடும். அதனால் 50 ப்ளஸ் வயதில் எலும்புகளின் வலிமை குறைய ஆரம்பிக்கும். எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு ஒருநாளைக்கு ஒரு பெண்ணுக்கு 500 முதல் 1000 மில்லிகிராம் கால்சியம் தேவை. சிலருக்கு அவர்களது உடல்நிலையைப் பொறுத்து இது 2,000 மில்லிகிராம்கூட தேவைப்படலாம். உணவின் மூலம் இந்தத் தேவையைப் பூர்த்திசெய...

Doctor Vikatan: மெனோபாஸ் வந்துவிட்ட எல்லாப் பெண்களுக்கும் சத்து மாத்திரைகள் அவசியமா? 

Doctor Vikatan: என் வயது 50. மெனோபாஸ் வந்து ஒரு வருடமாகிறது. எப்போதும் களைப்பு, தூக்கம், எதிலும் ஆர்வமின்மை போன்ற பிரச்னைகளை உணர்கிறேன். மெனோபாஸ் வந்துவிட்டாலே சத்து மாத்திரைகளை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும், அப்போதுதான் இந்தப் பிரச்னைகள் வராது என்றும் சிலர் சொல்கிறார்களே, அது உண்மையா? அப்படியானால் நான் எப்படிப்பட்ட சத்து மாத்திரைகளை எடுத்தக்கொள்ள வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் மெனோபாஸில் (menopause) அடிப்படையான சில சப்ளிமென்ட்ஸ் தேவைப்படலாம். மெனோபாஸ் காலத்தில் பெண் உடலின் மிக முக்கிய ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் வெகுவாகக் குறைந்துவிடும். அதனால் 50 ப்ளஸ் வயதில் எலும்புகளின் வலிமை குறைய ஆரம்பிக்கும். எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு ஒருநாளைக்கு ஒரு பெண்ணுக்கு 500 முதல் 1000 மில்லிகிராம் கால்சியம் தேவை. சிலருக்கு அவர்களது உடல்நிலையைப் பொறுத்து இது 2,000 மில்லிகிராம்கூட தேவைப்படலாம். உணவின் மூலம் இந்தத் தேவையைப் பூர்த்திசெய...

Cancer: தமிழகத்தில் இருமடங்கு உயர்ந்த புற்றுநோய் பாதிப்பு; நாடாளுமன்றத்தில் வெளியான அறிக்கை

கடந்தாண்டு தமிழகத்தில் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்திருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் புற்றுநோய் தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. அந்த அறிக்கையின்படி 2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முதல்முறையாக ஒரே ஆண்டில் 1 லட்சத்தைக் கடந்திருக்கிறது. புற்றுநோய் பாதிப்பு அதாவது தமிழகத்தில் 1,00,097 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு திடீர் ப்ளீடிங்... புற்றுநோய் பரிசோதனை தேவையா? 1,00,097 பேரில் பெண்கள் 53, 542 பேரும், ஆண்கள் 46,555 பேரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பெண்கள் அதிகபட்சமாக மார்பகப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய் மற்றும் ஆண்கள் அதிகபட்சமாக வாய்ப் புற்றுநோய், வயிற்றுப்புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. புற்றுநோய் பாதிப்பு மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டிருக்கும் இந்தத் தகவல் ...

Cancer: தமிழகத்தில் இருமடங்கு உயர்ந்த புற்றுநோய் பாதிப்பு; நாடாளுமன்றத்தில் வெளியான அறிக்கை

கடந்தாண்டு தமிழகத்தில் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்திருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் புற்றுநோய் தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. அந்த அறிக்கையின்படி 2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முதல்முறையாக ஒரே ஆண்டில் 1 லட்சத்தைக் கடந்திருக்கிறது. புற்றுநோய் பாதிப்பு அதாவது தமிழகத்தில் 1,00,097 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு திடீர் ப்ளீடிங்... புற்றுநோய் பரிசோதனை தேவையா? 1,00,097 பேரில் பெண்கள் 53, 542 பேரும், ஆண்கள் 46,555 பேரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பெண்கள் அதிகபட்சமாக மார்பகப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய் மற்றும் ஆண்கள் அதிகபட்சமாக வாய்ப் புற்றுநோய், வயிற்றுப்புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. புற்றுநோய் பாதிப்பு மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டிருக்கும் இந்தத் தகவல் ...

Doctor Vikatan: விட்டுவிட்டுத் தொடரும் காய்ச்சல்; கேன்சர் அறிகுறியாக இருக்கலாம் என்பது உண்மையா?

Doctor Vikatan: என் நண்பர் ஒருவருக்குக் கடந்த சில மாதங்களாக அடிக்கடி விட்டுவிட்டுக் காய்ச்சல் வந்துகொண்டே இருந்தது. அவ்வப்போது மருத்துவரைப் பார்ப்பதும், பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்வதுமாக இருந்தார். சமீபத்தில்தான் அவருக்கு கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அடிக்கடி வந்த காய்ச்சல் அதன் அறிகுறியாக இருக்கலாம் என்று சொன்னார்களாம் மருத்துவர்கள். காய்ச்சல் என்பது கேன்சரின் அறிகுறியாக இருக்கும் என்பதே எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு வாய்ப்பு உண்டா...? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார். புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார் உங்கள் நண்பர் விஷயத்தில் மருத்துவர்கள் சொன்ன தகவல் உண்மைதான். புற்றுநோயின் பொதுவான, அதேசமயம் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் விடப்படும் ஓர் அறிகுறி காய்ச்சல். இது குறிப்பாக புற்றுநோய் முற்றிய நிலையிலோ அல்லது நிணநீர் புற்றுநோய் (lymphoma) மற்றும் ரத்தப் புற்றுநோய் (leukemia) போன்ற ரத்தம் தொடர்பான புற்றுநோய்களிலோ அதிகமாகக் காணப்படுகிறது.  புற்ற...

Doctor Vikatan: விட்டுவிட்டுத் தொடரும் காய்ச்சல்; கேன்சர் அறிகுறியாக இருக்கலாம் என்பது உண்மையா?

Doctor Vikatan: என் நண்பர் ஒருவருக்குக் கடந்த சில மாதங்களாக அடிக்கடி விட்டுவிட்டுக் காய்ச்சல் வந்துகொண்டே இருந்தது. அவ்வப்போது மருத்துவரைப் பார்ப்பதும், பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்வதுமாக இருந்தார். சமீபத்தில்தான் அவருக்கு கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அடிக்கடி வந்த காய்ச்சல் அதன் அறிகுறியாக இருக்கலாம் என்று சொன்னார்களாம் மருத்துவர்கள். காய்ச்சல் என்பது கேன்சரின் அறிகுறியாக இருக்கும் என்பதே எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு வாய்ப்பு உண்டா...? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார். புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார் உங்கள் நண்பர் விஷயத்தில் மருத்துவர்கள் சொன்ன தகவல் உண்மைதான். புற்றுநோயின் பொதுவான, அதேசமயம் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் விடப்படும் ஓர் அறிகுறி காய்ச்சல். இது குறிப்பாக புற்றுநோய் முற்றிய நிலையிலோ அல்லது நிணநீர் புற்றுநோய் (lymphoma) மற்றும் ரத்தப் புற்றுநோய் (leukemia) போன்ற ரத்தம் தொடர்பான புற்றுநோய்களிலோ அதிகமாகக் காணப்படுகிறது.  புற்ற...