Skip to main content

Posts

Doctor Vikatan: மயங்கி விழுந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புவது சரியானதா?

Doctor Vikatan: ஏதேனும் காரணத்தினால் ஒருவர் மயக்கம் போட்டு விழுகிறார் என வைத்துக்கொள்வோம். உடனே அருகில் உள்ளவர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்கத்திலிருந்து எழுந்திருக்கச் செய்வார்கள்.  ஒருவேளை மயங்கி விழுந்த நபர் தனிமையில் இருக்கும்போது, தண்ணீர் தெளித்து எழுப்ப ஆளில்லாத பட்சத்தில் அந்த நபரின் மயக்கம் தானாகவே தெளியுமா?, மயங்கி விழுந்த நபர் எவ்வளவு நேரம் மயக்கத்தில் இருப்பார், மயக்கமடைந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளிப்பது சரியான விஷயம்தானா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி   குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி மயக்கம் என்பது சாதாரணமான அறிகுறி கிடையாது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். மயக்கம், தலைச்சுற்றல், சுயநினைவில்லாமல் போவது போன்ற அறிகுறிகள், சீரியஸான பிரச்னையின் அறிகுறிகளாக இருக்கலாம். அது நமக்கு வந்தாலும் சரி, மற்றவர்களிடம் பார்த்தாலும் சரி, சாதாரணமாகக் கடந்துபோகக்கூடிய விஷயமல்ல. ஒரு நபருக்கு ரத்தச் சர்க்கரை அளவு குறைந்தால் மயங்கி விழலாம். அதாவது ஒருவருக்கு நீரிழிவு இருந்து,...

Doctor Vikatan: மயங்கி விழுந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புவது சரியானதா?

Doctor Vikatan: ஏதேனும் காரணத்தினால் ஒருவர் மயக்கம் போட்டு விழுகிறார் என வைத்துக்கொள்வோம். உடனே அருகில் உள்ளவர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்கத்திலிருந்து எழுந்திருக்கச் செய்வார்கள்.  ஒருவேளை மயங்கி விழுந்த நபர் தனிமையில் இருக்கும்போது, தண்ணீர் தெளித்து எழுப்ப ஆளில்லாத பட்சத்தில் அந்த நபரின் மயக்கம் தானாகவே தெளியுமா?, மயங்கி விழுந்த நபர் எவ்வளவு நேரம் மயக்கத்தில் இருப்பார், மயக்கமடைந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளிப்பது சரியான விஷயம்தானா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி   குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி மயக்கம் என்பது சாதாரணமான அறிகுறி கிடையாது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். மயக்கம், தலைச்சுற்றல், சுயநினைவில்லாமல் போவது போன்ற அறிகுறிகள், சீரியஸான பிரச்னையின் அறிகுறிகளாக இருக்கலாம். அது நமக்கு வந்தாலும் சரி, மற்றவர்களிடம் பார்த்தாலும் சரி, சாதாரணமாகக் கடந்துபோகக்கூடிய விஷயமல்ல. ஒரு நபருக்கு ரத்தச் சர்க்கரை அளவு குறைந்தால் மயங்கி விழலாம். அதாவது ஒருவருக்கு நீரிழிவு இருந்து,...

Health: நாம் ஏன் மைக்ரோ கிரீன்ஸ் சாப்பிட வேண்டும்?

த ற்போது மக்களிடம் மைக்ரோ கிரீன்ஸ் சாப்பிடும் பழக்கம் பிரபலமாகி வருகிறது. எளிமையாக வீட்டிலேயே விளைவித்துகூட இதை சாப்பிடலாம். அப்படிப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த மைக்ரோ கிரீன்ஸ் யார் சாப்பிடலாம், எப்படி வீட்டிலேயே விளைவிப்பது குறித்து விளக்கம் தருகிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல் நிபுணர் உமாசக்தி. மெகா ஆற்றல் தரும் மைக்ரோ கீரைகள்! மைக்ரோ கிரீன்ஸ் என்றால் என்ன? வீடுகளுக்கு உள்ளேயே எளிய முறையில் தானியங்கள், கீரைகள் மற்றும் காய்கறிகளின் விதைகளில் இருந்து முளைத்த சிறு செடியைத்தான் மைக்ரோ கிரீன் என்கிறோம். விதைகளைப் பயிரிட்டு வளர்ப்பதைத்தான் மைக்ரோகிரீன்ஸ் முறை என்கிறோம். முழு தானியங்களை முளைக்கட்டி எடுத்துக்கொள்வதை போல், தானியங்களை விதைத்து, விதை முளைத்த 7 நாள்களுக்குள் அறுவடை செய்து சாப்பிடலாம். இதே முறையில் பயிர் செய்யப்பட்ட கீரைகள் மற்றும் காய்கறிச்செடிகளின் நாற்றுகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. `புற்றுநோயைத் தடுக்குமா புரொக்கோலி?' - பலன்கள் முதல் ரெசிபி வரை... பகிரும் நிபுணர்கள்! என்னென்ன சத்துக்கள் உள்ளன? இந்த மைக்ரோ கிரீனில் வைட்டமின் A,C,K நிறைந்துள்ளன. தவிர ...

Health: நாம் ஏன் மைக்ரோ கிரீன்ஸ் சாப்பிட வேண்டும்?

த ற்போது மக்களிடம் மைக்ரோ கிரீன்ஸ் சாப்பிடும் பழக்கம் பிரபலமாகி வருகிறது. எளிமையாக வீட்டிலேயே விளைவித்துகூட இதை சாப்பிடலாம். அப்படிப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த மைக்ரோ கிரீன்ஸ் யார் சாப்பிடலாம், எப்படி வீட்டிலேயே விளைவிப்பது குறித்து விளக்கம் தருகிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல் நிபுணர் உமாசக்தி. மெகா ஆற்றல் தரும் மைக்ரோ கீரைகள்! மைக்ரோ கிரீன்ஸ் என்றால் என்ன? வீடுகளுக்கு உள்ளேயே எளிய முறையில் தானியங்கள், கீரைகள் மற்றும் காய்கறிகளின் விதைகளில் இருந்து முளைத்த சிறு செடியைத்தான் மைக்ரோ கிரீன் என்கிறோம். விதைகளைப் பயிரிட்டு வளர்ப்பதைத்தான் மைக்ரோகிரீன்ஸ் முறை என்கிறோம். முழு தானியங்களை முளைக்கட்டி எடுத்துக்கொள்வதை போல், தானியங்களை விதைத்து, விதை முளைத்த 7 நாள்களுக்குள் அறுவடை செய்து சாப்பிடலாம். இதே முறையில் பயிர் செய்யப்பட்ட கீரைகள் மற்றும் காய்கறிச்செடிகளின் நாற்றுகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. `புற்றுநோயைத் தடுக்குமா புரொக்கோலி?' - பலன்கள் முதல் ரெசிபி வரை... பகிரும் நிபுணர்கள்! என்னென்ன சத்துக்கள் உள்ளன? இந்த மைக்ரோ கிரீனில் வைட்டமின் A,C,K நிறைந்துள்ளன. தவிர ...

ரஸ்தாலி, கதலி, பூவன், பேயன்... வாழைப்பழ வகைகள், ஆரோக்கிய பலன்கள்!

செவ்வாழை செவ்வாழை *செவ்வாழையில் வைட்டமின் ஏ, சி, கால்சியம், இரும்புச்சத்து, பீட்டாகரோட்டின் உள்ளன. *செவ்வாழை சாப்பிட, குதிகால் வலி போகும். விந்துஅணுக்கள் அதிகரிக்கும். *நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பார்வைத்திறன் மேம்படும். *பல்வலி நீங்கும். ஈறுகள் உறுதியாகும். *தினசரி செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, தோல் வெடிப்பு நீங்கும். *நரம்புத்தளர்ச்சி குணமடையும். நோய்த்தொற்றுக்கள் நீங்கும். ரஸ்தாலி (ரசகதலி) ரஸ்தாலி *அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்னைகளைப் போக்கும். *பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், வயிற்று எரிச்சலைக் குறைப்பதுடன் அல்சரையும் சரிசெய்கிறது. *ரஸ்தாலியில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் குளுக்கோஸ், மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. *வாத உடல் உள்ளவர்கள், ரஸ்தாலியை அளவாகச் சாப்பிடலாம். *வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும். மொந்தன் வாழை மொந்தன் *மொந்தன் வாழை சாப்பிட, மலச்சிக்கல் நீங்கும். வாந்தியை நிறுத்தும். *இரும்புச்சத்துடன் அதிக அளவு மாவுச்சத்தும் இருப்பதால், நன்கு பசி தாங்கும். உடல் வளர்ச்சியை மேம்படுத்தும். *மொந்தன் வாழைக்...

ரஸ்தாலி, கதலி, பூவன், பேயன்... வாழைப்பழ வகைகள், ஆரோக்கிய பலன்கள்!

செவ்வாழை செவ்வாழை *செவ்வாழையில் வைட்டமின் ஏ, சி, கால்சியம், இரும்புச்சத்து, பீட்டாகரோட்டின் உள்ளன. *செவ்வாழை சாப்பிட, குதிகால் வலி போகும். விந்துஅணுக்கள் அதிகரிக்கும். *நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பார்வைத்திறன் மேம்படும். *பல்வலி நீங்கும். ஈறுகள் உறுதியாகும். *தினசரி செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, தோல் வெடிப்பு நீங்கும். *நரம்புத்தளர்ச்சி குணமடையும். நோய்த்தொற்றுக்கள் நீங்கும். ரஸ்தாலி (ரசகதலி) ரஸ்தாலி *அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்னைகளைப் போக்கும். *பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், வயிற்று எரிச்சலைக் குறைப்பதுடன் அல்சரையும் சரிசெய்கிறது. *ரஸ்தாலியில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் குளுக்கோஸ், மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. *வாத உடல் உள்ளவர்கள், ரஸ்தாலியை அளவாகச் சாப்பிடலாம். *வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும். மொந்தன் வாழை மொந்தன் *மொந்தன் வாழை சாப்பிட, மலச்சிக்கல் நீங்கும். வாந்தியை நிறுத்தும். *இரும்புச்சத்துடன் அதிக அளவு மாவுச்சத்தும் இருப்பதால், நன்கு பசி தாங்கும். உடல் வளர்ச்சியை மேம்படுத்தும். *மொந்தன் வாழைக்...

அரிய வகை நோயுடன் போராடிய குழந்தை; மரபணு திருத்தச் சிகிச்சையால் காப்பாற்றிய அமெரிக்க மருத்துவர்கள்

கைல் - நிகோல் என்ற அமெரிக்கத் தம்பதிக்குப் பிறந்த குழந்தைக்கு மிக மிகத் தீவிரமான பிரச்னை கண்டறியப்பட்டது. 13 லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு வரும் CSP1 குறைபாடு என்ற அந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒருவாரத்துக்குள் உயிரிழந்துவிடுவர். தப்பிப் பிழைத்தாலும் மனரீதியாகவும், வளர்ச்சியிலும் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டும். உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். கைல் மற்றும் நிகோல் அவர்களது குழந்தைக்கு கேஜே எனப் பெயரிட்டிருந்தனர். பிலடேபியா நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கேஜேவை அனுமதித்திருந்தனர். DNA குழந்தை கேஜேவைக் காப்பாற்ற முடியாது என்ற நிலையில், தீவிர சிகிச்சைகளைக் கைவிட மருத்துவர்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால் இன்று ஒன்பதரை மாத குழந்தையாக இருக்கும் கேஜே, அறிவியலின் மூலம் விதியை மாற்றியமைத்ததற்குச் சாட்சியாக உள்ளது. உலகிலேயே முதன்முறையாகத் தனிப்பயனாக்கப்பட்ட (கஸ்டமைஸ் செய்யப்பட்ட) மரபணு-திருத்தச் சிகிச்சை பெற்றது கேஜேதான் என்கின்றனர் மருத்துவர்கள். குழந்தைக்கு அதனுடைய சிக்கலைத் துல்லியமாகத் தீர்க்கும்படி, சிகிச்சை உருவாக்கப்பட்டுச...