Skip to main content

Posts

Showing posts from June, 2025

Doctor Vikatan: எவ்வளவு நேரம் நீரில் குளிக்கலாம்.. எது சரியான முறை?

Doctor Vikatan: குளிப்பதில் எது சரியான முறை? சிலர் காக்கா குளியல் குளித்துவிட்டு வருவதைப் பார்க்கிறோம். இன்னும் சிலர் மணிக்கணக்காக ஊறி, தேய்த்துக் குளிப்பதைப் பார்க்கிறோம். நீண்டநேரம் தண்ணீரில் ஊறிக் குளிப்பதால் சருமத்தில் ஒருவித சுருக்கம் ஏற்படுவது போல உணர்கிறேன்.  இரண்டில் எது சரி?  பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா சிலருக்கு நீண்ட நேரம் ஷவரின் அடியிலோ, குழாயின் அடியிலோ, ஆறு, குளத்திலோ  நின்று குளிப்பது மிகவும் பிடிக்கும். அது மிகவும்  தவறானது.  அதிகபட்சம் 5 முதல் 7 நிமிடங்களுக்குள் குளித்து முடித்துவிட வேண்டும்.  தலைக்குக் குளிப்பதானால், ஷாம்பூ உபயோகிப்பது, பிறகு கண்டிஷனர் உபயோகிப்பது என எல்லாவற்றுக்கும் சேர்த்து 10 நிமிடங்கள் போதும்.  அதிக நேரம் தண்ணீரில் ஊறிக் குளிப்பது சரும ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. குளிப்பதற்கு வெதுவெதுப்பான நீரே சரியானது. குளிர்காலத்தில்கூட அதிக சூடான நீர் உபயோகிக்கக்கூடாது. வெயில்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது ச...

Doctor Vikatan: எவ்வளவு நேரம் நீரில் குளிக்கலாம்.. எது சரியான முறை?

Doctor Vikatan: குளிப்பதில் எது சரியான முறை? சிலர் காக்கா குளியல் குளித்துவிட்டு வருவதைப் பார்க்கிறோம். இன்னும் சிலர் மணிக்கணக்காக ஊறி, தேய்த்துக் குளிப்பதைப் பார்க்கிறோம். நீண்டநேரம் தண்ணீரில் ஊறிக் குளிப்பதால் சருமத்தில் ஒருவித சுருக்கம் ஏற்படுவது போல உணர்கிறேன்.  இரண்டில் எது சரி?  பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா சிலருக்கு நீண்ட நேரம் ஷவரின் அடியிலோ, குழாயின் அடியிலோ, ஆறு, குளத்திலோ  நின்று குளிப்பது மிகவும் பிடிக்கும். அது மிகவும்  தவறானது.  அதிகபட்சம் 5 முதல் 7 நிமிடங்களுக்குள் குளித்து முடித்துவிட வேண்டும்.  தலைக்குக் குளிப்பதானால், ஷாம்பூ உபயோகிப்பது, பிறகு கண்டிஷனர் உபயோகிப்பது என எல்லாவற்றுக்கும் சேர்த்து 10 நிமிடங்கள் போதும்.  அதிக நேரம் தண்ணீரில் ஊறிக் குளிப்பது சரும ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. குளிப்பதற்கு வெதுவெதுப்பான நீரே சரியானது. குளிர்காலத்தில்கூட அதிக சூடான நீர் உபயோகிக்கக்கூடாது. வெயில்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது ச...

Immune Drinks: நோய் எதிர்ப்பு சக்தி தரும் சாறுகள்!

கொரிமேட்டோ ஜூஸ் கொரிமேட்டோ ஜூஸ் தேவையானவை: கொத்தமல்லி இலை - 1 கப், தக்காளி - 4, புதினா - 1 கைப்பிடி, எலுமிச்சைப்பழச் சாறு - 2 டீஸ்பூன், சீரகத்தூள், உப்பு - தலா 1/4 டீஸ்பூன், பனங்கற்கண்டு அல்லது தேன் - தேவையான அளவு. செய்முறை: கொத்தமல்லி, தக்காளி, புதினா, எலுமிச்சைப்பழச் சாறு, சீரகத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்க வேண்டும். பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இறுதியாக, வடிகட்டிய சாறுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து நன்றாகக் கலக்கிப் பரிமாறவும். பலன்கள்: தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் உள்ளன. இவை, நம் உடலில் உள்ள நோய்க்கிருமிகளின் தாக்குதலைத் தடுக்கும். புதினா இலையில் உள்ள வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து, காய்ச்சல், காமாலை போன்றவற்றைக் குணமாக்கும். கொத்தமல்லியில் உள்ள ஏ,பி,சி சத்துக்கள், மாலைக்கண் நோய், சிறுநீரகக் கோளாறு முதலியவற்றைப் போக்கும். கேட்டி - டாட்டி மிராக்கிள் கேட்டி - டாட்டி மிராக்கிள் தேவையானவை: கேரட் துருவல் - 1 கப், தக்காளி - 3, நறுக்கிய வெள்ளரிக்காய் - 1 கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்ப...

Immune Drinks: நோய் எதிர்ப்பு சக்தி தரும் சாறுகள்!

கொரிமேட்டோ ஜூஸ் கொரிமேட்டோ ஜூஸ் தேவையானவை: கொத்தமல்லி இலை - 1 கப், தக்காளி - 4, புதினா - 1 கைப்பிடி, எலுமிச்சைப்பழச் சாறு - 2 டீஸ்பூன், சீரகத்தூள், உப்பு - தலா 1/4 டீஸ்பூன், பனங்கற்கண்டு அல்லது தேன் - தேவையான அளவு. செய்முறை: கொத்தமல்லி, தக்காளி, புதினா, எலுமிச்சைப்பழச் சாறு, சீரகத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்க வேண்டும். பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இறுதியாக, வடிகட்டிய சாறுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து நன்றாகக் கலக்கிப் பரிமாறவும். பலன்கள்: தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் உள்ளன. இவை, நம் உடலில் உள்ள நோய்க்கிருமிகளின் தாக்குதலைத் தடுக்கும். புதினா இலையில் உள்ள வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து, காய்ச்சல், காமாலை போன்றவற்றைக் குணமாக்கும். கொத்தமல்லியில் உள்ள ஏ,பி,சி சத்துக்கள், மாலைக்கண் நோய், சிறுநீரகக் கோளாறு முதலியவற்றைப் போக்கும். கேட்டி - டாட்டி மிராக்கிள் கேட்டி - டாட்டி மிராக்கிள் தேவையானவை: கேரட் துருவல் - 1 கப், தக்காளி - 3, நறுக்கிய வெள்ளரிக்காய் - 1 கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்ப...

Brain & ChatGPT: AI நம் மூளைக்கு நண்பனா; எதிரியா..? ஆய்வு முடிவும், மருத்துவர் விளக்கமும்

செ யற்கை நுண்ணறிவு (AI), இதுதான் இன்றைய உலகின் அதி பிரபலமான தொழில்நுட்பமே. கல்வி கற்பிப்பது தொடங்கி, உயிர் காக்கும் மருத்துவத்துறை வரை இதன் வளர்ச்சி அளப்பரியது. மனிதர்களின் வேலையை சுலபமாக மாற்றுகிறது என்ற பிளஸ் பாயிண்ட் இருந்தாலும், மனிதர்களின் வேலை இழப்பிற்கு காரணமாக அமைகிறது என்ற எதிர்மறை கருத்துக்களும் AI தொழில்நுட்பத்தை பின்தொடரவே செய்கிறது. இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த MIT நிறுவனம் நடத்திய ஆய்வில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல்கள் பெறுபவர்களுக்கு Cognitive Debt போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர். cognitive debt Cognitive Debt பற்றிய ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது; ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன என்பதை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரபாஷ் பிரபாகரன். ’’AI தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வேலைகளை மிகவும் எளிதாக்கக்கூடிய ஒரு பயனுள்ள தொழில்நுட்பம்தான். இந்த ஆராய்ச்சியில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதவர்களைவிட, AI தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு Cognitive debt பிரச்னை அதிகரிப்பதாக கண்டறிந்துள...

Brain & ChatGPT: AI நம் மூளைக்கு நண்பனா; எதிரியா..? ஆய்வு முடிவும், மருத்துவர் விளக்கமும்

செ யற்கை நுண்ணறிவு (AI), இதுதான் இன்றைய உலகின் அதி பிரபலமான தொழில்நுட்பமே. கல்வி கற்பிப்பது தொடங்கி, உயிர் காக்கும் மருத்துவத்துறை வரை இதன் வளர்ச்சி அளப்பரியது. மனிதர்களின் வேலையை சுலபமாக மாற்றுகிறது என்ற பிளஸ் பாயிண்ட் இருந்தாலும், மனிதர்களின் வேலை இழப்பிற்கு காரணமாக அமைகிறது என்ற எதிர்மறை கருத்துக்களும் AI தொழில்நுட்பத்தை பின்தொடரவே செய்கிறது. இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த MIT நிறுவனம் நடத்திய ஆய்வில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல்கள் பெறுபவர்களுக்கு Cognitive Debt போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர். cognitive debt Cognitive Debt பற்றிய ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது; ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன என்பதை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரபாஷ் பிரபாகரன். ’’AI தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வேலைகளை மிகவும் எளிதாக்கக்கூடிய ஒரு பயனுள்ள தொழில்நுட்பம்தான். இந்த ஆராய்ச்சியில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதவர்களைவிட, AI தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு Cognitive debt பிரச்னை அதிகரிப்பதாக கண்டறிந்துள...

Marina Beach: `ப்ளூ பிளாக்' அங்கீகாரம் பெறும் மெரினா பீச்; என்னென்ன வசதிகள் அமைய உள்ளது?

மெரினா பீச் விரைவில் 'ப்ளூ பிளாக்' (Blue Flag) அங்கீகாரம் பெறப்போகிறது ப்ளூ பிளாக் சான்றிதழ் என்றால் சுத்தமான, பாதுகாப்பான, சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற கடற்கரை என்பதற்கான அடையாளம் ஆகும். ஆக, மெரினா பீச்சை இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவர, நிழற்குடைகள், மூங்கிலால் ஆன நுழைவு வளவுகள், சிமெண்ட் பாதைகள், மரப்பலகைகள், திறந்தவெளி ஜிம், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, குளிக்கும் அறை, சுற்றுச்சூழலுக்கேற்ற கழிவறை போன்ற வசதிகள் வரப் போகிறது. உதயநிதி ஸ்டாலின் இதற்காக மெரினா பீச்சை சுற்றுச்சூழல் செயலாளர் சுப்ரியா சாகு ஆய்வு செய்திருக்கிறார். மேலும், இந்தத் திட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட 50 ஏக்கர் பகுதியை அடுத்த வாரம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்தத் திட்டத்திற்கு மெரினாவில் கடை வைத்திருப்பவர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கோவா போன்ற ஊர்களுக்கு இது சரிப்பட்டு வரும். ஆனால், பலத்த காற்று அடிக்கும் மெரினா கடற்கரையில் மரத்திலான கடைகள் என்பது சரிபட்டு வராது என்று குரல் எழுப்புகின்றனர். மேலும், இந்த ஏற்பாடுகளுக்கு மிகுந்த பராமரிப்ப...

Marina Beach: `ப்ளூ பிளாக்' அங்கீகாரம் பெறும் மெரினா பீச்; என்னென்ன வசதிகள் அமைய உள்ளது?

மெரினா பீச் விரைவில் 'ப்ளூ பிளாக்' (Blue Flag) அங்கீகாரம் பெறப்போகிறது ப்ளூ பிளாக் சான்றிதழ் என்றால் சுத்தமான, பாதுகாப்பான, சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற கடற்கரை என்பதற்கான அடையாளம் ஆகும். ஆக, மெரினா பீச்சை இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவர, நிழற்குடைகள், மூங்கிலால் ஆன நுழைவு வளவுகள், சிமெண்ட் பாதைகள், மரப்பலகைகள், திறந்தவெளி ஜிம், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, குளிக்கும் அறை, சுற்றுச்சூழலுக்கேற்ற கழிவறை போன்ற வசதிகள் வரப் போகிறது. உதயநிதி ஸ்டாலின் இதற்காக மெரினா பீச்சை சுற்றுச்சூழல் செயலாளர் சுப்ரியா சாகு ஆய்வு செய்திருக்கிறார். மேலும், இந்தத் திட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட 50 ஏக்கர் பகுதியை அடுத்த வாரம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்தத் திட்டத்திற்கு மெரினாவில் கடை வைத்திருப்பவர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கோவா போன்ற ஊர்களுக்கு இது சரிப்பட்டு வரும். ஆனால், பலத்த காற்று அடிக்கும் மெரினா கடற்கரையில் மரத்திலான கடைகள் என்பது சரிபட்டு வராது என்று குரல் எழுப்புகின்றனர். மேலும், இந்த ஏற்பாடுகளுக்கு மிகுந்த பராமரிப்ப...

Doctor Vikatan: நாவல் பழங்கள் சாப்பிட்டால் தொண்டை கட்டுவது ஏன்?

Doctor Vikatan: நாவல் பழம் சாப்பிட்டால் தொண்டை கட்டுவது ஏன்? ஜலதோஷம் பிடிக்குமா, நாவல்பழ கொட்டைகளை பொடியாக்கி, சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும் என்பது உண்மையா?  அதை எப்படி சரியான பக்குவத்தில் தயாரித்து எப்படி, எவ்வளவு உபயோகிக்க வேண்டும்? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார். சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் நாவல்பழம் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு ஏற்பட காரணம் அதன் துவர்ப்புச்சுவை. பாக்கு சாப்பிட்டால் எப்படி நாக்கு லேசாகத் தடிக்கிறதோ, அப்படித்தான் நாவல் பழம் சாப்பிடும்போது தொண்டையில் லேசான இறுக்கம் ஏற்படும். துவர்ப்புச் சுவையுள்ள உணவுகளின் தன்மைகளில் இதுவும் ஒன்று. தினமும் 7 முதல் 8 எண்ணிக்கையில் நாவல் பழங்கள் சாப்பிடலாம். அதில் லேசாக உப்பும் மிளகுத்தூளும் தூவி சாப்பிட்டால், தொண்டை இறுக்கம் தவிர்க்கப்படும். நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தொண்டைக்கட்டு, தற்காலிகமானது. சிறிது நேரத்தில் தானாகவே சரியாகிவிடும்.  தொண்டை கட்டும், ஜலதோஷம் பிடிக்கும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பலரு...

Doctor Vikatan: நாவல் பழங்கள் சாப்பிட்டால் தொண்டை கட்டுவது ஏன்?

Doctor Vikatan: நாவல் பழம் சாப்பிட்டால் தொண்டை கட்டுவது ஏன்? ஜலதோஷம் பிடிக்குமா, நாவல்பழ கொட்டைகளை பொடியாக்கி, சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும் என்பது உண்மையா?  அதை எப்படி சரியான பக்குவத்தில் தயாரித்து எப்படி, எவ்வளவு உபயோகிக்க வேண்டும்? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார். சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் நாவல்பழம் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு ஏற்பட காரணம் அதன் துவர்ப்புச்சுவை. பாக்கு சாப்பிட்டால் எப்படி நாக்கு லேசாகத் தடிக்கிறதோ, அப்படித்தான் நாவல் பழம் சாப்பிடும்போது தொண்டையில் லேசான இறுக்கம் ஏற்படும். துவர்ப்புச் சுவையுள்ள உணவுகளின் தன்மைகளில் இதுவும் ஒன்று. தினமும் 7 முதல் 8 எண்ணிக்கையில் நாவல் பழங்கள் சாப்பிடலாம். அதில் லேசாக உப்பும் மிளகுத்தூளும் தூவி சாப்பிட்டால், தொண்டை இறுக்கம் தவிர்க்கப்படும். நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தொண்டைக்கட்டு, தற்காலிகமானது. சிறிது நேரத்தில் தானாகவே சரியாகிவிடும்.  தொண்டை கட்டும், ஜலதோஷம் பிடிக்கும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பலரு...

Doctor Vikatan: ஐடி வேலையால் தூக்கமின்மை பிரச்னை; மக்னீசியம் மாத்திரைகள் உதவுமா?

Doctor Vikatan:  நான் ஐடி வேலையில் இருக்கிறேன். எனக்கு கடந்த சில மாதங்களாக சரியான தூக்கம் இல்லை. மக்னீசியம் சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டால் நன்றாகத் தூக்கம் வரும் என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா.... யார் வேண்டுமானாலும் அதை எடுத்துக்கொள்ளலாமா... உணவின் மூலம் மக்னீசியம் பெற என்ன வழி? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இண்டர்னெல் மெடிசின் சிறப்பு மருத்துவரான ஸ்பூர்த்தி அருண் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். தூக்கத்தை வரவழைப்பதில் மக்னீசியம் சப்ளிமென்ட்டுகள் ஓரளவு உதவும். மார்க்கெட்டில் பலவிதமான மக்னீசியம் சப்ளிமென்ட்டுகள் கிடைக்கின்றன. இருந்தாலும், உங்கள் தூக்கப் பிரச்னைக்கான காரணம் அறிந்து, அதைச் சரிசெய்ய நினைப்பதுதான் சரியான வழியே தவிர, எதையுமே யோசிக்காமல் நேரடியாக சப்ளிமென்ட் உபயோகிக்க நினைப்பது சரியல்ல. நீங்கள் தினமும் சரியான நேரத்துக்குத் தூங்கச் செல்கிறீர்களா, தூங்கச் செல்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு, கேட்ஜெட்ஸை ஆஃப் செய்கிறீர்களா, தூக்கத்தில் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறீர்களா என்ற விஷயங்களை ...

Doctor Vikatan: ஐடி வேலையால் தூக்கமின்மை பிரச்னை; மக்னீசியம் மாத்திரைகள் உதவுமா?

Doctor Vikatan:  நான் ஐடி வேலையில் இருக்கிறேன். எனக்கு கடந்த சில மாதங்களாக சரியான தூக்கம் இல்லை. மக்னீசியம் சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டால் நன்றாகத் தூக்கம் வரும் என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா.... யார் வேண்டுமானாலும் அதை எடுத்துக்கொள்ளலாமா... உணவின் மூலம் மக்னீசியம் பெற என்ன வழி? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இண்டர்னெல் மெடிசின் சிறப்பு மருத்துவரான ஸ்பூர்த்தி அருண் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். தூக்கத்தை வரவழைப்பதில் மக்னீசியம் சப்ளிமென்ட்டுகள் ஓரளவு உதவும். மார்க்கெட்டில் பலவிதமான மக்னீசியம் சப்ளிமென்ட்டுகள் கிடைக்கின்றன. இருந்தாலும், உங்கள் தூக்கப் பிரச்னைக்கான காரணம் அறிந்து, அதைச் சரிசெய்ய நினைப்பதுதான் சரியான வழியே தவிர, எதையுமே யோசிக்காமல் நேரடியாக சப்ளிமென்ட் உபயோகிக்க நினைப்பது சரியல்ல. நீங்கள் தினமும் சரியான நேரத்துக்குத் தூங்கச் செல்கிறீர்களா, தூங்கச் செல்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு, கேட்ஜெட்ஸை ஆஃப் செய்கிறீர்களா, தூக்கத்தில் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறீர்களா என்ற விஷயங்களை ...

Pimple free face: முகப்பரு இல்லாத முகத்துக்கு சில டிப்ஸ்!

முகத்தின் அழகைக் கெடுப்பது முகப்பரு. பொதுவாக, 13 வயது முதல் 35 வயது வரை நீடிக்கும் இவை, பருக்கள், சீழ்க்கட்டிகள், பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் எனப் பல வடிவங்களில் முகத்தில் தோன்றும். இவை வருவதற்கான காரணங்களைத் தெரிந்துகொண்டீர்கள் என்றால், அவற்றில் எதையெல்லாம் தவிர்க்கலாம் என்கிற ஒரு ஐடியா உங்களுக்குக் கிடைத்துவிடும். Pimples (Representational Image) * அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ இளம் வயதில் அதிக முகப்பரு வந்திருந்தால், பிள்ளைகளுக்கும் வர வாய்ப்புள்ளது. * சிலருக்கு, உடல் வெப்பம் அதிகம் இருக்கும். உடல் சூட்டின் காரணமாகவும் பருக்கள் ஏற்படும். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதன் மூலம் இதைத் தவிர்க்கலாம். * காற்றிலும், தூசுக்களிலும் உள்ள பாக்டீரியாவால் முகப்பருக்கள் ஏற்படும். இதைத் தவிர்க்க, அடிக்கடி தண்ணீரால் முகம் கழுவலாம். * பொடுகுப் பிரச்னை உள்ளவர்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் தலையணை மூலமாகவும் பருக்கள் ஏற்படும். எனவே, படுக்கும்போது தலையணையின் மேல் டவல் விரித்துப் படுக்கலாம். * பருவ மாற்றம் காரணமாகவும், ஹார்மோன் மாற்றம் காரணமாகவும் சிலருக்கு முகப்பருக்கள் ஏற்படும். பூப்பெய்துதல்,...

Pimple free face: முகப்பரு இல்லாத முகத்துக்கு சில டிப்ஸ்!

முகத்தின் அழகைக் கெடுப்பது முகப்பரு. பொதுவாக, 13 வயது முதல் 35 வயது வரை நீடிக்கும் இவை, பருக்கள், சீழ்க்கட்டிகள், பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் எனப் பல வடிவங்களில் முகத்தில் தோன்றும். இவை வருவதற்கான காரணங்களைத் தெரிந்துகொண்டீர்கள் என்றால், அவற்றில் எதையெல்லாம் தவிர்க்கலாம் என்கிற ஒரு ஐடியா உங்களுக்குக் கிடைத்துவிடும். Pimples (Representational Image) * அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ இளம் வயதில் அதிக முகப்பரு வந்திருந்தால், பிள்ளைகளுக்கும் வர வாய்ப்புள்ளது. * சிலருக்கு, உடல் வெப்பம் அதிகம் இருக்கும். உடல் சூட்டின் காரணமாகவும் பருக்கள் ஏற்படும். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதன் மூலம் இதைத் தவிர்க்கலாம். * காற்றிலும், தூசுக்களிலும் உள்ள பாக்டீரியாவால் முகப்பருக்கள் ஏற்படும். இதைத் தவிர்க்க, அடிக்கடி தண்ணீரால் முகம் கழுவலாம். * பொடுகுப் பிரச்னை உள்ளவர்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் தலையணை மூலமாகவும் பருக்கள் ஏற்படும். எனவே, படுக்கும்போது தலையணையின் மேல் டவல் விரித்துப் படுக்கலாம். * பருவ மாற்றம் காரணமாகவும், ஹார்மோன் மாற்றம் காரணமாகவும் சிலருக்கு முகப்பருக்கள் ஏற்படும். பூப்பெய்துதல்,...

Doctor Vikatan: ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் நாள்களில் கடுமையான தலைவலி... காரணம் என்ன?

Doctor Vikatan: என் வயது 28. ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸின்போது எனக்கு கடுமையான தலைவலி வருகிறது. பீரியட்ஸ் முடிந்ததும் சரியாகிவிடுகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது. இதற்கு என்ன சிகிச்சை இருக்கிறது? பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் பீரியட்ஸின்போதான தலைவலி என்பது மிகவும் சகஜமான விஷயம்தான். அதற்கு முக்கியமான காரணம், ஹார்மோன் மாற்றங்கள். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் அளவானது, பீரியட்ஸ் தொடங்கும் முன்போ, அல்லது பீரியட்ஸ் வந்த உடனேயோ குறையும். அதன் விளைவாகவே நீங்கள் தலைவலியை உணர்வீர்கள். பீரியட்ஸ் நாள்களில் வரும் தலைவலிக்கு 'மென்ஸ்டுரல் மைக்ரேன்' (Menstrual migraine) என்ற பெயரே உண்டு. இதை 'கேட்டமீனியல் சிம்ப்டம்ஸ்' (Catamenial symptoms) என்றும் சொல்வதுண்டு. அதாவது பீரியட்ஸின்போது மட்டும் ஒருவருக்கு தலைவலி வரும். அதில் ஒருவகைதான் மென்ஸ்டுரல் மைக்ரேன். பீரியட்ஸின்போதான ப்ளீடிங்கை வெளியே தள்ள கர்ப்பப்பையானது சுருங்கும்.  அப்படிச் சு...

Doctor Vikatan: ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் நாள்களில் கடுமையான தலைவலி... காரணம் என்ன?

Doctor Vikatan: என் வயது 28. ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸின்போது எனக்கு கடுமையான தலைவலி வருகிறது. பீரியட்ஸ் முடிந்ததும் சரியாகிவிடுகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது. இதற்கு என்ன சிகிச்சை இருக்கிறது? பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் பீரியட்ஸின்போதான தலைவலி என்பது மிகவும் சகஜமான விஷயம்தான். அதற்கு முக்கியமான காரணம், ஹார்மோன் மாற்றங்கள். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் அளவானது, பீரியட்ஸ் தொடங்கும் முன்போ, அல்லது பீரியட்ஸ் வந்த உடனேயோ குறையும். அதன் விளைவாகவே நீங்கள் தலைவலியை உணர்வீர்கள். பீரியட்ஸ் நாள்களில் வரும் தலைவலிக்கு 'மென்ஸ்டுரல் மைக்ரேன்' (Menstrual migraine) என்ற பெயரே உண்டு. இதை 'கேட்டமீனியல் சிம்ப்டம்ஸ்' (Catamenial symptoms) என்றும் சொல்வதுண்டு. அதாவது பீரியட்ஸின்போது மட்டும் ஒருவருக்கு தலைவலி வரும். அதில் ஒருவகைதான் மென்ஸ்டுரல் மைக்ரேன். பீரியட்ஸின்போதான ப்ளீடிங்கை வெளியே தள்ள கர்ப்பப்பையானது சுருங்கும்.  அப்படிச் சு...

Dream & Psychology: கனவுகளுக்கு அர்த்தம் இருக்கிறதா? உளவியல் நிபுணர்கள் சொல்வதென்ன?

க னவு காணாத மனிதர்களே இல்லை. அறிவியல் என்னதான் பல மடங்கு முன்னேறிவிட்டாலும், கனவு பற்றிய புரிதல் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. கனவுக்கும் தூக்கத்துக்கும் தொடர்பு இல்லை. உண்மையில், கனவுகள் நம் விழிப்போடு தொடர்பு உடையவை. நம் எண்ணங்களின் பிரதிபலிப்புதான் கனவுகள். இவை பலதரப்பட்டவை. வயதுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப கனவுகளும் மாறுபடும். இதுபற்றி விரிவாகப் பேசுகிறார் மனநல மருத்துவர் ராமன். தூக்கம் கனவுகள் ஏன் ஏற்படுகின்றன? கனவுகள் ஏன் ஏற்படுகின்றன என்பதற்கு தெளிவான கொள்கைகள் இல்லை. பல்வேறு கருத்துரைகள், சிந்தனைகள் நிலவுகின்றன. கனவுகள் ஒருவரின் ஆழ்மனதின் வெளிப்பாடு. நாம் தூங்கும்போது, `ரெம்’ (Rapid eye movement - REM) எனப்படும் கண்கள் வேகமாக அசையும் நிலையில் கனவுகள் வருகின்றன. இந்த நிலையில், உடலின் அனைத்துப் பகுதிகளும் சுயகட்டுப்பாட்டை இழந்து, முழுமையாக மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கும். டீன் ஏஜில் மனநலம்... இந்த மூன்று பேருக்கும் உண்டு பொறுப்பு... பூப்பு முதல் மூப்பு வரை! எவை கனவாகின்றன? கனவு உருவாக்கம் என்பது மூளையின் முக்கியச் செயல்பாடுகளில் ஒன்று. கனவுகள் உருவாகும் விதம் ஒவ்வொருவர...