Skip to main content

Posts

Showing posts from March, 2025

'சுடு நீரினை மட்டும் குடித்து வந்துள்ளார்' - Youtube பார்த்து டயட்; 18 வயது பெண் உயிரிழந்த பரிதாபம்!

கே ரள மாநிலம், கண்ணூர் அடுத்த கூத்துபரம்பாவைச் சேர்ந்தவர் ஸ்ரீநந்தா. 18 வயது இளம்பெண்ணான ஸ்ரீ நந்தா அதிக அளவில் உணவு உட்கொள்ளும் பழக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரது எடை கிடுகிடுவென அதிகரித்திருக்கிறது. இதனால் மிகுந்த மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஸ்ரீ நந்தா, உணவு உட்கொள்வதையே முற்றிலும் தவிர்த்துள்ளார். இவை குறித்து ஸ்ரீ நந்தாவின் குடும்பத்தினர், "கடந்த ஆறு மாதங்களாகவே அதிகமாக உணவு உட்கொள்ளும் பழக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதிலிருந்து மீள்வதற்காக யூ டியூப் பார்த்து உணவு ஏதும் உட்கொள்ளாமல் இருந்திருக்கிறார். இதை தனது குடும்பத்தினரிடம் மறைத்திருக்கிறார். பல மாதங்களாக தனது பெற்றோர் கொடுத்த உணவு ஏதும் உட்கொள்ளாமல் அந்த யூ டியூபில் சொன்னபடி சுடுநீரினை மட்டும் குடித்து வந்துள்ளார். இதனால் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே, அவரை அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பலகட்ட உடல் பரிசோதனைகளுக்குப் பிறகு மருத்துவர்கள் ஸ்ரீநந்தாவின் பெற்றோர்களிடம் அவருக்கு போதுமான உணவு வழங்குமாறு அறிவுறுத்தினார்கள். மேலும் அவரை மனநல நிபுணரிடம் ...

'சுடு நீரினை மட்டும் குடித்து வந்துள்ளார்' - Youtube பார்த்து டயட்; 18 வயது பெண் உயிரிழந்த பரிதாபம்!

கே ரள மாநிலம், கண்ணூர் அடுத்த கூத்துபரம்பாவைச் சேர்ந்தவர் ஸ்ரீநந்தா. 18 வயது இளம்பெண்ணான ஸ்ரீ நந்தா அதிக அளவில் உணவு உட்கொள்ளும் பழக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரது எடை கிடுகிடுவென அதிகரித்திருக்கிறது. இதனால் மிகுந்த மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஸ்ரீ நந்தா, உணவு உட்கொள்வதையே முற்றிலும் தவிர்த்துள்ளார். இவை குறித்து ஸ்ரீ நந்தாவின் குடும்பத்தினர், "கடந்த ஆறு மாதங்களாகவே அதிகமாக உணவு உட்கொள்ளும் பழக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதிலிருந்து மீள்வதற்காக யூ டியூப் பார்த்து உணவு ஏதும் உட்கொள்ளாமல் இருந்திருக்கிறார். இதை தனது குடும்பத்தினரிடம் மறைத்திருக்கிறார். பல மாதங்களாக தனது பெற்றோர் கொடுத்த உணவு ஏதும் உட்கொள்ளாமல் அந்த யூ டியூபில் சொன்னபடி சுடுநீரினை மட்டும் குடித்து வந்துள்ளார். இதனால் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே, அவரை அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பலகட்ட உடல் பரிசோதனைகளுக்குப் பிறகு மருத்துவர்கள் ஸ்ரீநந்தாவின் பெற்றோர்களிடம் அவருக்கு போதுமான உணவு வழங்குமாறு அறிவுறுத்தினார்கள். மேலும் அவரை மனநல நிபுணரிடம் ...

`59% இந்தியர்கள் 6 மணிநேரத்துக்கும் குறைவான தூக்கத்தையே பெறுகின்றனர்' - அதிர்ச்சி தரும் அறிக்கை!

இந்திய அளவிலான மக்களின் தூக்க முறைகள் பற்றிய கணக்கெடுப்பு, 59 விழுக்காடு மக்கள் 6 மணி நேரத்துக்கும் குறைவான தூக்கத்தையே பெறுகின்றனர் என்றும், வார இறுதிகளில் இந்த விழுக்காடு பாதியாகக் குறைவதாகவும் தெரிவித்துள்ளது. நவீன வாழ்வியல் முறைகளில் தூக்கமின்மை முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், அதற்கான காரணங்களை முன்வைக்கிறது இந்தக் கணக்கெடுப்பு.  Sleep 2% மக்கள் மட்டுமே சரியாக 8-9 மணி நேரம் உறங்குகின்றனர் லோக்கல் சர்கிள் என்ற அமைப்பு தூக்கம் தொடர்பாக 40,000 நபர்களைக் கணக்கெடுப்பு செய்துள்ளது. இதில் 61% ஆண்கள், 39% பெண்கள்.  இந்த அறிக்கையில், 39% பேர்தான் நிம்மதியாக 6-8 மணிநேரம் உறங்குவதாகவும் 39% பேர் 4-6 மணி நேரம்தான் உறங்க முடிவதாகவும் கூறப்பட்டுள்ளது. 2% மக்கள் மட்டுமே சரியாக 8-9 மணி நேரம் உறங்கும் நிலையில், 20% மக்கள் 4 மணி நேரம் மட்டுமே உறங்குகின்றனர்.  பெண்கள் வீட்டு வேலைகளால் தூங்க முடியவில்லை கணக்கெடுக்கப்பட்டதில் 59% பேர் 6 மணி நேரத்துக்கும் குறைவான தூக்கத்தைப் பெறுகின்றனர்.  வருகின்ற மார்ச் 14ம் தேதி உலக...

`59% இந்தியர்கள் 6 மணிநேரத்துக்கும் குறைவான தூக்கத்தையே பெறுகின்றனர்' - அதிர்ச்சி தரும் அறிக்கை!

இந்திய அளவிலான மக்களின் தூக்க முறைகள் பற்றிய கணக்கெடுப்பு, 59 விழுக்காடு மக்கள் 6 மணி நேரத்துக்கும் குறைவான தூக்கத்தையே பெறுகின்றனர் என்றும், வார இறுதிகளில் இந்த விழுக்காடு பாதியாகக் குறைவதாகவும் தெரிவித்துள்ளது. நவீன வாழ்வியல் முறைகளில் தூக்கமின்மை முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், அதற்கான காரணங்களை முன்வைக்கிறது இந்தக் கணக்கெடுப்பு.  Sleep 2% மக்கள் மட்டுமே சரியாக 8-9 மணி நேரம் உறங்குகின்றனர் லோக்கல் சர்கிள் என்ற அமைப்பு தூக்கம் தொடர்பாக 40,000 நபர்களைக் கணக்கெடுப்பு செய்துள்ளது. இதில் 61% ஆண்கள், 39% பெண்கள்.  இந்த அறிக்கையில், 39% பேர்தான் நிம்மதியாக 6-8 மணிநேரம் உறங்குவதாகவும் 39% பேர் 4-6 மணி நேரம்தான் உறங்க முடிவதாகவும் கூறப்பட்டுள்ளது. 2% மக்கள் மட்டுமே சரியாக 8-9 மணி நேரம் உறங்கும் நிலையில், 20% மக்கள் 4 மணி நேரம் மட்டுமே உறங்குகின்றனர்.  பெண்கள் வீட்டு வேலைகளால் தூங்க முடியவில்லை கணக்கெடுக்கப்பட்டதில் 59% பேர் 6 மணி நேரத்துக்கும் குறைவான தூக்கத்தைப் பெறுகின்றனர்.  வருகின்ற மார்ச் 14ம் தேதி உலக...

Health: பேரு தான் சின்ன வெங்காயம்... பலன்கள் அப்பப்பா..!

தி னமும் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். ஆனால், உரிக்க சோம்பல்பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர். உணவில் ருசியைக் கூட்டி, வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்காயம் அதிக மருத்துவக் குணங்களைக்கொண்டது என்கிறார் வேலூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் டாக்டர் ச. இளங்கோ. சின்ன வெங்காயம் சின்ன வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை நெய் அல்லது எண்ணெயில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம். உடல் சூட்டைக் குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம். உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது. Food & Health: நாம் அடிக்கடி சாப்பிட வேண்டிய 10 உணவுகள்! கல்லீரலில் இருக்கும் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால், காமாலை வரும். இந்த ...

Health: பேரு தான் சின்ன வெங்காயம்... பலன்கள் அப்பப்பா..!

தி னமும் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். ஆனால், உரிக்க சோம்பல்பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர். உணவில் ருசியைக் கூட்டி, வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்காயம் அதிக மருத்துவக் குணங்களைக்கொண்டது என்கிறார் வேலூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் டாக்டர் ச. இளங்கோ. சின்ன வெங்காயம் சின்ன வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை நெய் அல்லது எண்ணெயில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம். உடல் சூட்டைக் குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம். உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது. Food & Health: நாம் அடிக்கடி சாப்பிட வேண்டிய 10 உணவுகள்! கல்லீரலில் இருக்கும் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால், காமாலை வரும். இந்த ...

Doctor Vikatan: அனீமியா... இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிட்டால் சருமம் கறுப்பாக மாறுமா?

Doctor Vikatan: என் வயது 62. எனக்கு ஹீமோகுளோபின் அளவு 8.4 என்பதாக இருக்கிறது. மருத்துவர் பரிந்துரைத்ததன் பேரில் அயர்ன் சப்ளிமென்ட்ஸ் எடுத்து வருகிறேன். நான் ஓரளவு நிறமாகவே இருப்பேன். ஆனால், அயர்ன் சப்ளிமென்ட்ஸ் எடுக்க ஆரம்பித்த பிறகு என் சருமம் ரொம்பவும் கருத்துவிட்டது. அயர்ன் சப்ளிமென்ட்ஸ்தான் காரணம் என்கிறார்கள் என் நண்பர்கள். இது உண்மையா... இரும்புச்சத்து மாத்திரைகள் எடுப்பதால் ஒருவரது சருமம் கறுப்பாக மாறுமா? -Uma, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்      இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் நீங்கள் கேள்விப்பட்டதுபோல, இரும்புச்சத்து சப்ளிமென்ட்ஸ் எடுக்கும்போது சரும நிறம் கறுப்பாக மாறுவது இயல்புதான். ஆனால்,  நீண்டகாலமாக அயர்ன் சப்ளிமென்ட் எடுப்போருக்கும், இரும்புச்சத்து ஓவர்லோடு ஆகும் நிலையிலும்தான் இப்படி நடக்கும். அனீமியாவில் 'அயர்ன் டெஃபிஷியன்சி அனீமியா'  (Iron deficiency anemia) என்றொரு நிலை உண்டு. அதில் நீண்ட காலத்த...

Doctor Vikatan: அனீமியா... இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிட்டால் சருமம் கறுப்பாக மாறுமா?

Doctor Vikatan: என் வயது 62. எனக்கு ஹீமோகுளோபின் அளவு 8.4 என்பதாக இருக்கிறது. மருத்துவர் பரிந்துரைத்ததன் பேரில் அயர்ன் சப்ளிமென்ட்ஸ் எடுத்து வருகிறேன். நான் ஓரளவு நிறமாகவே இருப்பேன். ஆனால், அயர்ன் சப்ளிமென்ட்ஸ் எடுக்க ஆரம்பித்த பிறகு என் சருமம் ரொம்பவும் கருத்துவிட்டது. அயர்ன் சப்ளிமென்ட்ஸ்தான் காரணம் என்கிறார்கள் என் நண்பர்கள். இது உண்மையா... இரும்புச்சத்து மாத்திரைகள் எடுப்பதால் ஒருவரது சருமம் கறுப்பாக மாறுமா? -Uma, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்      இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் நீங்கள் கேள்விப்பட்டதுபோல, இரும்புச்சத்து சப்ளிமென்ட்ஸ் எடுக்கும்போது சரும நிறம் கறுப்பாக மாறுவது இயல்புதான். ஆனால்,  நீண்டகாலமாக அயர்ன் சப்ளிமென்ட் எடுப்போருக்கும், இரும்புச்சத்து ஓவர்லோடு ஆகும் நிலையிலும்தான் இப்படி நடக்கும். அனீமியாவில் 'அயர்ன் டெஃபிஷியன்சி அனீமியா'  (Iron deficiency anemia) என்றொரு நிலை உண்டு. அதில் நீண்ட காலத்த...

Ever youth: வயசானாலும் உங்க இளமை குறையாமல் இருக்க 15 டிப்ஸ்..!

யாராவது உங்களை 'அங்கிள்’ என்றோ 'ஆன்ட்டி’ என்றோ கூப்பிட்டால், நீங்கள் வருத்தப்படத் தொடங்குகிறீர்களா? டோன்ட் வொர்ரி... முதுமையைத் தள்ளிப் போட முத்தான டிப்ஸ்களை அள்ளி வழங்குகிறார், சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரியின் இணைப்பேராசிரியரும் வாழ்வியல்கலை நிபுணருமான டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன். 1. 'ஆன்ட்டி ஏஜிங்’ என்றாலே 'ஆன்டிஆக்ஸிடன்ட்’தான் நினைவுக்கு வரவேண்டும். வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), சி மற்றும் இ, துத்தநாகம், செலினியம் இவை அனைத்தையுமே ஆன்டிஆக்ஸிடன்ட் என்கிறது நவீன அறிவியல். இந்தச் சத்துக்கள் நிரம்பிய காய்கள், பழங்கள், தானியங்களை எடுத்துக் கொள்ளும்போது, உங்கள் முதுமையை இன்னும் கொஞ்சம் தள்ளிப்போடலாம். 2. நெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். இளமை டிப்ஸ் 3. மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக வைத்திருக்கும். 4. ஆண்களுக்கு வயது அதிகரிக்கும்போது, 'ப்ராஸ்டேட்’ சுரப்பி வீக்கமடையும். அவர்கள்...

Ever youth: வயசானாலும் உங்க இளமை குறையாமல் இருக்க 15 டிப்ஸ்..!

யாராவது உங்களை 'அங்கிள்’ என்றோ 'ஆன்ட்டி’ என்றோ கூப்பிட்டால், நீங்கள் வருத்தப்படத் தொடங்குகிறீர்களா? டோன்ட் வொர்ரி... முதுமையைத் தள்ளிப் போட முத்தான டிப்ஸ்களை அள்ளி வழங்குகிறார், சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரியின் இணைப்பேராசிரியரும் வாழ்வியல்கலை நிபுணருமான டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன். 1. 'ஆன்ட்டி ஏஜிங்’ என்றாலே 'ஆன்டிஆக்ஸிடன்ட்’தான் நினைவுக்கு வரவேண்டும். வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), சி மற்றும் இ, துத்தநாகம், செலினியம் இவை அனைத்தையுமே ஆன்டிஆக்ஸிடன்ட் என்கிறது நவீன அறிவியல். இந்தச் சத்துக்கள் நிரம்பிய காய்கள், பழங்கள், தானியங்களை எடுத்துக் கொள்ளும்போது, உங்கள் முதுமையை இன்னும் கொஞ்சம் தள்ளிப்போடலாம். 2. நெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். இளமை டிப்ஸ் 3. மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக வைத்திருக்கும். 4. ஆண்களுக்கு வயது அதிகரிக்கும்போது, 'ப்ராஸ்டேட்’ சுரப்பி வீக்கமடையும். அவர்கள்...

Doctor Vikatan: பள்ளியில் மயங்கி விழுந்த டீன்ஏஜ் மகள்; எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?

Doctor Vikatan: என் மகள் பத்தாவது படிக்கிறாள்.  கடந்த வருடம் வயதுக்கு வந்தது  அவளுக்கு முதல் அதிக ப்ளீடிங் இருக்கிறது. மாதவிடாய் நாள்களில் பள்ளிக்குச் செல்ல முடியாத அளவுக்கு களைப்பாகி விடுகிறாள். மருத்துவரை அணுகி, டெஸ்ட் செய்தபோது  அவளுக்கு ஹீமோகுளோபின் அளவு 8 தான் இருக்கிறது என்று சொன்னார். இந்நிலையில் சமீபத்தில் அவள் பள்ளியிலேயே மயங்கி விழுந்துவிட்டாள்.  நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கிறது. அவளை எப்படி ஆரோக்கியமாக மாற்றுவது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் நித்யா ராமச்சந்திரன் நீங்கள் குறிப்பிட்டுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும்போது உங்கள் மகள் தீவிர அனீமியாவால், அதாவது ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. ஒரு பெண் வயதுக்கு வரும்போது அவளின் மாதவிடாய் சுழற்சி முறையற்று இருக்கும்.  அதாவது தொடர்ந்து 20 நாள்கள்வரை ரத்தப் போக்கு இருக்கலாம் அல்லது  இரண்டு, இரண்டரை மாதங்களுக்கொரு முறை பீரியட்ஸ் வரலாம்.  Doctor Vikatan: அதென்ன `ஐ பிரஷர்..' பார்வையைப் ...

Doctor Vikatan: பள்ளியில் மயங்கி விழுந்த டீன்ஏஜ் மகள்; எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?

Doctor Vikatan: என் மகள் பத்தாவது படிக்கிறாள்.  கடந்த வருடம் வயதுக்கு வந்தது  அவளுக்கு முதல் அதிக ப்ளீடிங் இருக்கிறது. மாதவிடாய் நாள்களில் பள்ளிக்குச் செல்ல முடியாத அளவுக்கு களைப்பாகி விடுகிறாள். மருத்துவரை அணுகி, டெஸ்ட் செய்தபோது  அவளுக்கு ஹீமோகுளோபின் அளவு 8 தான் இருக்கிறது என்று சொன்னார். இந்நிலையில் சமீபத்தில் அவள் பள்ளியிலேயே மயங்கி விழுந்துவிட்டாள்.  நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கிறது. அவளை எப்படி ஆரோக்கியமாக மாற்றுவது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் நித்யா ராமச்சந்திரன் நீங்கள் குறிப்பிட்டுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும்போது உங்கள் மகள் தீவிர அனீமியாவால், அதாவது ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. ஒரு பெண் வயதுக்கு வரும்போது அவளின் மாதவிடாய் சுழற்சி முறையற்று இருக்கும்.  அதாவது தொடர்ந்து 20 நாள்கள்வரை ரத்தப் போக்கு இருக்கலாம் அல்லது  இரண்டு, இரண்டரை மாதங்களுக்கொரு முறை பீரியட்ஸ் வரலாம்.  Doctor Vikatan: அதென்ன `ஐ பிரஷர்..' பார்வையைப் ...

Health: சாலையோரம் அறுகம்புல் சாறு... குடித்தால் பலன் கிடைக்குமா?

சி த்த மருத்துவத்தில் மிக முக்கியமான மருந்தாகக் கருதப்படுகிற மூலிகைகளில் ஒன்று, அறுகம்புல். இது நீர்ப்பதம் உள்ள எல்லா இடங்களிலும் வளரக்கூடியது.  நம் முன்னோர்கள், இந்த அரிய மூலிகையை, உணவின் ஒரு பகுதியாகவே பயன்படுத்தி வந்தனர். மனித உடலில் பல்வேறு நோய்களுக்குக் காரணமான வாதம், பித்தம், கபம், நாடி போன்றவற்றை நீக்கும் மூலக்கூறுகள் அறுகம்புல்லில் அதிகம் உள்ளன'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் க. அருண். அறுகம்புல் நரம்பு சம்பந்தமான பிரச்னைகளை சரி செய்யும் ''சளி, கண் நோய் மற்றும் ரத்தத்தில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு இது முக்கிய மருந்து. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச்சோகை, ரத்த அழுத்தத்தையும் சீராக்கும். அனைத்து நரம்பு சம்பந்தமான பிரச்னைகளையும் சரி செய்யும். தோல் நோய்களைப் போக்கும். மலச்சிக்கல் நீங்கும். குடற்புண்களை ஆற்றும். கண்புரை நோய் மற்றும் உடல்வலியை நீக்கும். ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். அறுகம்புல்லை சாறாகவும், கசாயமாகவும் பயன்படுத்தலாம். Dry Grapes: குட்டியூண்டு பழம்... அதுக்குள்ள இவ்ளோ நன்மைகளா?! | Health காயம் விர...

Health: சாலையோரம் அறுகம்புல் சாறு... குடித்தால் பலன் கிடைக்குமா?

சி த்த மருத்துவத்தில் மிக முக்கியமான மருந்தாகக் கருதப்படுகிற மூலிகைகளில் ஒன்று, அறுகம்புல். இது நீர்ப்பதம் உள்ள எல்லா இடங்களிலும் வளரக்கூடியது.  நம் முன்னோர்கள், இந்த அரிய மூலிகையை, உணவின் ஒரு பகுதியாகவே பயன்படுத்தி வந்தனர். மனித உடலில் பல்வேறு நோய்களுக்குக் காரணமான வாதம், பித்தம், கபம், நாடி போன்றவற்றை நீக்கும் மூலக்கூறுகள் அறுகம்புல்லில் அதிகம் உள்ளன'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் க. அருண். அறுகம்புல் நரம்பு சம்பந்தமான பிரச்னைகளை சரி செய்யும் ''சளி, கண் நோய் மற்றும் ரத்தத்தில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு இது முக்கிய மருந்து. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச்சோகை, ரத்த அழுத்தத்தையும் சீராக்கும். அனைத்து நரம்பு சம்பந்தமான பிரச்னைகளையும் சரி செய்யும். தோல் நோய்களைப் போக்கும். மலச்சிக்கல் நீங்கும். குடற்புண்களை ஆற்றும். கண்புரை நோய் மற்றும் உடல்வலியை நீக்கும். ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். அறுகம்புல்லை சாறாகவும், கசாயமாகவும் பயன்படுத்தலாம். Dry Grapes: குட்டியூண்டு பழம்... அதுக்குள்ள இவ்ளோ நன்மைகளா?! | Health காயம் விர...

Doctor Vikatan: அதென்ன `ஐ பிரஷர்..' பார்வையைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா அது?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 55 வயதாகிறது. சமீபத்தில் கண்டெஸ்ட்டுக்கு போனபோது, மருத்துவர் அவனுக்கு கண்களில் பிரஷர் அதிகமாக உள்ளதாகவும், அதை இப்போதே பார்த்து சரிசெய்யாவிட்டால், பார்வையே பறிபோகலாம் என்றும் பயமுறுத்தி அனுப்பியிருக்கிறார். கண்களுக்கும் பிரஷர் உண்டா... பார்வையைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தான பிரச்னையா அது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். விஜய் ஷங்கர் கண்களை பாதிக்கும் இந்தப் பிரச்னைனையை 'கிளக்கோமா' (Glaucoma)  என்கிறோம். இத்தகைய கண் அழுத்த நோய், அறிகுறியே இல்லாமல் பார்வையைப் பறித்து விடக்கூடிய சைலன்ட் பாதிப்பு இது. இந்தப் பிரச்னையை 'சைலன்ட் திருடன்' என்று குறிப்பிடுவோம். இதனால்தான் 40 வயதுக்குப் பிறகு ரெகுலர் கண் பரிசோதனை அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. ஐ பிரஷர் என குறிப்பிடப்படுகிற இந்தப் பிரச்னை இருப்பதை கண் மருத்துவரால் மட்டுமே கண்டுபிடித்து உறுதி செய்ய முடியும். கண் அழுத்த பாதிப்பானது பரம்பரையாக ஒருவரை பாதிக்கலாம்.  கண்களுக்குள் 'ஏக்யுயஸ்...

Doctor Vikatan: அதென்ன `ஐ பிரஷர்..' பார்வையைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா அது?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 55 வயதாகிறது. சமீபத்தில் கண்டெஸ்ட்டுக்கு போனபோது, மருத்துவர் அவனுக்கு கண்களில் பிரஷர் அதிகமாக உள்ளதாகவும், அதை இப்போதே பார்த்து சரிசெய்யாவிட்டால், பார்வையே பறிபோகலாம் என்றும் பயமுறுத்தி அனுப்பியிருக்கிறார். கண்களுக்கும் பிரஷர் உண்டா... பார்வையைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தான பிரச்னையா அது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். விஜய் ஷங்கர் கண்களை பாதிக்கும் இந்தப் பிரச்னைனையை 'கிளக்கோமா' (Glaucoma)  என்கிறோம். இத்தகைய கண் அழுத்த நோய், அறிகுறியே இல்லாமல் பார்வையைப் பறித்து விடக்கூடிய சைலன்ட் பாதிப்பு இது. இந்தப் பிரச்னையை 'சைலன்ட் திருடன்' என்று குறிப்பிடுவோம். இதனால்தான் 40 வயதுக்குப் பிறகு ரெகுலர் கண் பரிசோதனை அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. ஐ பிரஷர் என குறிப்பிடப்படுகிற இந்தப் பிரச்னை இருப்பதை கண் மருத்துவரால் மட்டுமே கண்டுபிடித்து உறுதி செய்ய முடியும். கண் அழுத்த பாதிப்பானது பரம்பரையாக ஒருவரை பாதிக்கலாம்.  கண்களுக்குள் 'ஏக்யுயஸ்...