Skip to main content

Posts

Showing posts from February, 2025

நள்ளிரவில் லன்ச்; காலையில் டின்னர்... நைட் ஷிஃப்ட் மக்களுக்கு குட்நைட் டிப்ஸ்!

ந ள்ளிரவைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களின் கை விரல்கள் இயங்குவதை நிறுத்தியபாடில்லை. காரணம்... வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்கள். இரவு 2 மணிக்கு மேல் தூங்கி, காலையில் தாமதமாக எழுந்து மனதையும், உடலையும் கெடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். 'இரவு தூக்கத்தைத் தொலைப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விரிவாகச் சொல்லுங்கள்’ எனச் சென்னையைச் சேர்ந்த தூக்கத்துக்கான சிறப்பு மருத்துவர் என். ராமகிருஷ்ணனிடம் கேட்டோம். தூக்கம் சராசரியாக மனிதனுக்கான தூக்க அளவு! தூங்குவதற்குச் சரியான நேரம், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தான். ஏனெனில், அப்போதுதான் 'மெலட்டோனின்’ என்ற ஹார்மோன் சரியாகச் சுரக்கும். வெளிச்சமே இல்லாத இரவில் தூங்கி வெளிச்சம் வந்தவுடன், எழுந்துவிட வேண்டும். அப்போதுதான், நமது உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைத்து, ஆரோக்கியம் சேரும். சிலர், வேலை காரணமாக 12 மணிக்கு மேல் தூங்க வேண்டிய சூழல் வரலாம். அவர்களும் இந்த 6-8 மணி நேர தூக்கத்தைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இரவில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, பகலில் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்பது சரியானது அல...

நள்ளிரவில் லன்ச்; காலையில் டின்னர்... நைட் ஷிஃப்ட் மக்களுக்கு குட்நைட் டிப்ஸ்!

ந ள்ளிரவைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களின் கை விரல்கள் இயங்குவதை நிறுத்தியபாடில்லை. காரணம்... வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்கள். இரவு 2 மணிக்கு மேல் தூங்கி, காலையில் தாமதமாக எழுந்து மனதையும், உடலையும் கெடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். 'இரவு தூக்கத்தைத் தொலைப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விரிவாகச் சொல்லுங்கள்’ எனச் சென்னையைச் சேர்ந்த தூக்கத்துக்கான சிறப்பு மருத்துவர் என். ராமகிருஷ்ணனிடம் கேட்டோம். தூக்கம் சராசரியாக மனிதனுக்கான தூக்க அளவு! தூங்குவதற்குச் சரியான நேரம், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தான். ஏனெனில், அப்போதுதான் 'மெலட்டோனின்’ என்ற ஹார்மோன் சரியாகச் சுரக்கும். வெளிச்சமே இல்லாத இரவில் தூங்கி வெளிச்சம் வந்தவுடன், எழுந்துவிட வேண்டும். அப்போதுதான், நமது உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைத்து, ஆரோக்கியம் சேரும். சிலர், வேலை காரணமாக 12 மணிக்கு மேல் தூங்க வேண்டிய சூழல் வரலாம். அவர்களும் இந்த 6-8 மணி நேர தூக்கத்தைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இரவில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, பகலில் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்பது சரியானது அல...

Doctor Vikatan: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருப்பதும் பிரச்னையா?

Doctor Vikatan: எனக்கு ஹீமோகுளோபின் அளவு 19 ஆக உள்ளது. இது வழக்கத்தைவிட அதிகம் என்பது புரிகிறது.  இப்படி ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருப்பதற்கான காரணம் என்ன... இது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா... பாதிப்புகளை ஏற்படுத்துமா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி    மருத்துவர் ஸ்ரீதேவி ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.  அது சாதாரண பிரச்னை தொடங்கி, சீரியஸான பாதிப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்.  ஹீமோகுளோபின் என்பது நம் ரத்தச் சிவப்பணுக்களில் இருக்கக்கூடிய ஒருவித புரதம்.  நம் ரத்தச் சிவப்பணுக்களுக்கு சிவப்பு நிறத்தைக் கொடுப்பது இதுதான். நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடல் முழுவதும் எடுத்துச்செல்வதும், கார்பன் டை ஆக்ஸைடை உடலின் மற்ற பகுதிகளில் இருந்து நுரையீரலுக்கு கொண்டு போவதும்தான் இதன் வேலை.  உங்களுக்கு இருப்பது போன்று ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருப்பதை 'பாலிசைதீமியா' (Polycythemia) என்று சொல்கிறோம். ஆணுக்கு ஒரு ட...

Radish: சிறுநீரகக்கல் முதல் வெள்ளைப்படுதல் வரை... உதவி செய்யும் முள்ளங்கி!

கு றைந்த விலையில் நிறைந்த சத்துகளைத் தரும் காய்கறிகளில், முள்ளங்கிக்குத்தான் முதல் இடம். அன்றாட உணவில் தவறாது இடம் பிடிக்கும் காய் இது. முள்ளங்கியின் மகத்துவத்தை அறிந்து, பீட்சா, பர்கர், சான்ட்விச் போன்ற வெளிநாட்டு உணவுகளிலும், முள்ளங்கியைத் துருவிப் பயன்படுத்துகின்றனர். முள்ளங்கியின் மருத்துவப் பலன்களைப் பற்றிக் காரைக்குடி சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம் பிள்ளையிடம் கேட்டோம். 'முள்ளங்கியில் சிவப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி, மஞ்சள் முள்ளங்கி, சுவர் முள்ளங்கி என நான்கு வகைகள் உண்டு. இதில், நாம் அதிகம் பயன்படுத்துவது வெள்ளை, சிவப்பு முள்ளங்கி. சிறுநீரகக் கல்லைப் போக்குவதில் முள்ளங்கிக்கு பெரும் பங்கு உண்டு. தாகத்தைத் தணிக்கும். பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னையைத் தீர்க்கவல்லது. முள்ளங்கியை சமைக்கும்போது, நாம் பெரும்பாலும் அதனுடைய கீரையைப் பயன்படுத்துவது இல்லை. முள்ளங்கி வாங்கும்போதே அதன் கீரையோடு வாங்குவது நல்லது. மதிய உணவில், முள்ளங்கிக் கீரையில் பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டுவந்தால், மூட்டுவலி, தசைவலி நீர்க் கடுப்பு, எரிச்சலைக் கட்டுப்படும். அதேபோல், மார்பக நோய்களைக் கட்...

Radish: சிறுநீரகக்கல் முதல் வெள்ளைப்படுதல் வரை... உதவி செய்யும் முள்ளங்கி!

கு றைந்த விலையில் நிறைந்த சத்துகளைத் தரும் காய்கறிகளில், முள்ளங்கிக்குத்தான் முதல் இடம். அன்றாட உணவில் தவறாது இடம் பிடிக்கும் காய் இது. முள்ளங்கியின் மகத்துவத்தை அறிந்து, பீட்சா, பர்கர், சான்ட்விச் போன்ற வெளிநாட்டு உணவுகளிலும், முள்ளங்கியைத் துருவிப் பயன்படுத்துகின்றனர். முள்ளங்கியின் மருத்துவப் பலன்களைப் பற்றிக் காரைக்குடி சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம் பிள்ளையிடம் கேட்டோம். 'முள்ளங்கியில் சிவப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி, மஞ்சள் முள்ளங்கி, சுவர் முள்ளங்கி என நான்கு வகைகள் உண்டு. இதில், நாம் அதிகம் பயன்படுத்துவது வெள்ளை, சிவப்பு முள்ளங்கி. சிறுநீரகக் கல்லைப் போக்குவதில் முள்ளங்கிக்கு பெரும் பங்கு உண்டு. தாகத்தைத் தணிக்கும். பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னையைத் தீர்க்கவல்லது. முள்ளங்கியை சமைக்கும்போது, நாம் பெரும்பாலும் அதனுடைய கீரையைப் பயன்படுத்துவது இல்லை. முள்ளங்கி வாங்கும்போதே அதன் கீரையோடு வாங்குவது நல்லது. மதிய உணவில், முள்ளங்கிக் கீரையில் பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டுவந்தால், மூட்டுவலி, தசைவலி நீர்க் கடுப்பு, எரிச்சலைக் கட்டுப்படும். அதேபோல், மார்பக நோய்களைக் கட்...

Doctor Vikatan: வெந்நீரில் உப்பு கலந்து குடித்தால் உடனே மலச்சிக்கல் சரியாகும் என்பது உண்மையா?

Doctor Vikatan: மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், வெந்நீரில் உப்பு கலந்து குடித்தால் உடனே நிவாரணம் தெரியும் என்கிறார்களே... இது உண்மையா? மலச்சிக்கலுக்கான மாத்திரைகள் அடிக்ஷனாக மாற வாய்ப்புண்டா? அப்போது உப்பு- வெந்நீர் கரைசல் குடிப்பது சரியானதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த குடலியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பினாக் தாஸ்குப்தா குடலியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பினாக் தாஸ்குப்தா மலச்சிக்கல் பிரச்னையோடு வரும் பலரும், கூகுளில் இந்தத் தகவலைப் பார்த்துவிட்டு, வெந்நீரில் உப்பு கலந்து சாப்பிட்டால், பிரச்னை சரியாகிவிடுமா என்ற கேள்வியோடு மருத்துவர்களைச் சந்திக்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு மட்டுமல்ல, எந்த நோய்க்கும், கூகுள் டாக்டரை நம்பாமல், சரியான மருத்துவரிடம், முறையான சிகிச்சை எடுப்பதுதான் பாதுகாப்பானது. உப்பு கலந்த வெந்நீர் குடிப்பதால், உங்கள் உடலில் சோடியம் அளவு அதிகரித்து, அதன் விளைவாக தற்காலிகமாக மலச்சிக்கல் பிரச்னை சரியாகலாம். ஆனால், அது நிரந்தர தீர்வோ, பாதுகாப்பான தீர்வோ அல்ல. சோடியம் அதிகமுள்ளதால் இந்தச் சிகிச்சை, ரத்த அழுத்தம் மற்றும் கிட்னி பாத...

Herbal Hair Care: முடி வளர்ச்சிக்கு 4 மூலிகைத் தைலம்!

ஆ ண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உறுதியான முடியைப் பெறமுடியவில்லை. ஆரம்பத்தில், இத்தகைய தைலங்களைப் பயன்படுத்தும்போது முடி நன்றாக வளர்வதுபோல் தெரியும். ஆனால், அதை நிறுத்தும்போதுதான் இன்னும் அதிகமாக முடி கொட்டத் தொடங்கும். 'முடி வளருதோ இல்லியோ... இருக்கிற முடியைத் தக்கவைச்சுக்கிட்டா போதும் என்ற மனநிலைதான் இன்று பலருக்கும் இருக்கிறது. நம்முடைய பாரம்பரிய முறைகளைப் பின்பற்றினாலே போதும்... இருக்கும் முடியை தக்கவைக்கலாம்... வளர்ச்சியைக் கூட்டி, உறுதியான ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கலாம்' என்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம். Hair care ''முடி உதிர்வைத் தடுக்க, இரும்புச்சத்தும், புரதச்சத்தும் சரியான அளவு இருக்க வேண்டும். உணவில் பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை, அரைக் கீரை, முருங்கைக் கீரையைச் சேர்க்கும்போது இந்தச் சத்துக்கள் போதுமான அளவில் கிடைத்துவிடுகின்றன. எனவே, தினமும் இதில் ஏதேனும் ஒரு கீரையைச் சேர்த்துக்கொள்வது அவசியம். பேரீச்சம், உலர் திராட்சை, மாதுளை, கொய்யா, பப்பாளி... போன...

Herbal Hair Care: முடி வளர்ச்சிக்கு 4 மூலிகைத் தைலம்!

ஆ ண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உறுதியான முடியைப் பெறமுடியவில்லை. ஆரம்பத்தில், இத்தகைய தைலங்களைப் பயன்படுத்தும்போது முடி நன்றாக வளர்வதுபோல் தெரியும். ஆனால், அதை நிறுத்தும்போதுதான் இன்னும் அதிகமாக முடி கொட்டத் தொடங்கும். 'முடி வளருதோ இல்லியோ... இருக்கிற முடியைத் தக்கவைச்சுக்கிட்டா போதும் என்ற மனநிலைதான் இன்று பலருக்கும் இருக்கிறது. நம்முடைய பாரம்பரிய முறைகளைப் பின்பற்றினாலே போதும்... இருக்கும் முடியை தக்கவைக்கலாம்... வளர்ச்சியைக் கூட்டி, உறுதியான ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கலாம்' என்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம். Hair care ''முடி உதிர்வைத் தடுக்க, இரும்புச்சத்தும், புரதச்சத்தும் சரியான அளவு இருக்க வேண்டும். உணவில் பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை, அரைக் கீரை, முருங்கைக் கீரையைச் சேர்க்கும்போது இந்தச் சத்துக்கள் போதுமான அளவில் கிடைத்துவிடுகின்றன. எனவே, தினமும் இதில் ஏதேனும் ஒரு கீரையைச் சேர்த்துக்கொள்வது அவசியம். பேரீச்சம், உலர் திராட்சை, மாதுளை, கொய்யா, பப்பாளி... போன...

`Sugar-Free', `No Added Sugar' -இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? எது சிறந்தது?

ஆரோக்கியமான உணவுப்பழக்கத்துக்கு மாறுவதற்கான முதல் அடி சர்க்கரை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவதுதான். அதிகப்படியாக சர்க்கரை உட்கொள்வது உடல் பருமனை ஏற்படுத்துவதுடன், நாளடைவில் நீரிழிவு நோய் மற்றும் பிற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சர்க்கரையை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் முதலில் துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைக்க வேண்டும். அடிப்படை உணவுப் பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் பலகாரங்கள், குளிர்பானங்களையும் குறைக்க வேண்டும். சர்க்கரை குறைவான, இரத்தத்தில் உடனடியாக கலக்காத உணவுகளைத் தேர்ந்தெடுப்பது சவாலான காரியமாக தோன்றினாலும், அதற்கு பழக்கப்படுத்திக்கொள்வது எளிதுதான். சர்க்கரை Diabetes: சிறுதானியங்களும் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்குமா..? ஆய்வு சொல்வதென்ன? சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முன்பே நாம் உட்கொள்ளும் உணவு குறித்த விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம். இதில் கட்டுப்பாட்டுடன் இருக்கும் நபர்களுக்கு கூட சரியான உணவை தேர்ந்தெடுப்பதில் எப்போதும் குழப்பம் ஏற்படுகிறது. அதில் முக்கியமான குழப்பம் Sugar Free மற்றும் no added sugar எனக் குறிப்பிட்டிருக்கும் பொருள்களில் ...

`Sugar-Free', `No Added Sugar' -இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? எது சிறந்தது?

ஆரோக்கியமான உணவுப்பழக்கத்துக்கு மாறுவதற்கான முதல் அடி சர்க்கரை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவதுதான். அதிகப்படியாக சர்க்கரை உட்கொள்வது உடல் பருமனை ஏற்படுத்துவதுடன், நாளடைவில் நீரிழிவு நோய் மற்றும் பிற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சர்க்கரையை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் முதலில் துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைக்க வேண்டும். அடிப்படை உணவுப் பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் பலகாரங்கள், குளிர்பானங்களையும் குறைக்க வேண்டும். சர்க்கரை குறைவான, இரத்தத்தில் உடனடியாக கலக்காத உணவுகளைத் தேர்ந்தெடுப்பது சவாலான காரியமாக தோன்றினாலும், அதற்கு பழக்கப்படுத்திக்கொள்வது எளிதுதான். சர்க்கரை Diabetes: சிறுதானியங்களும் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்குமா..? ஆய்வு சொல்வதென்ன? சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முன்பே நாம் உட்கொள்ளும் உணவு குறித்த விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம். இதில் கட்டுப்பாட்டுடன் இருக்கும் நபர்களுக்கு கூட சரியான உணவை தேர்ந்தெடுப்பதில் எப்போதும் குழப்பம் ஏற்படுகிறது. அதில் முக்கியமான குழப்பம் Sugar Free மற்றும் no added sugar எனக் குறிப்பிட்டிருக்கும் பொருள்களில் ...

Doctor Vikatan: அடிபடுவது, வலி, வீக்கம்... ஒரே ointment-ஐ எல்லாவற்றுக்கும் உபயோகிக்கலாமா?

Doctor Vikatan: அடிபட்டாலோ, வலி ஏற்பட்டாலோ ஆயின்மென்ட் தடவச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். அப்படி உபயோகிக்கும் ஆயின்ட்மென்ட், ஜெல் போன்றவை  வலியை நீக்குவதில் எப்படிச் செயல்படுகின்றன.... அவை உண்மையிலேயே பலன் தருபவையா... அல்லது தற்காலிக நிவாரணத்துக்காகப் பரிந்துரைக்கப்படுகின்றனவா? ஒவ்வொரு முறை ஒவ்வொரு பிரச்னைக்குப் போகும்போதும் விதம்விதமான ஆயின்மென்ட், ஜெல் பரிந்துரைக்கிறார்கள். அந்த நேரம் தவிர, அவை பலனற்று, எக்ஸ்பைரி ஆகி, தூக்கி எறிய வேண்டியிருக்கிறது. ஒரே ஆயின்மென்ட், ஜெல்லை எல்லா விஷயங்களுக்கும் மேற்பூச்சாகப் பயன்படுத்த முடியாதா? பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் வலிக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் நிறைய வகைகள் உள்ளன. அதைப்போலவே அந்த மருந்துகளை உடலுக்குள் செலுத்துவதிலும் பல வகைகள் உள்ளன. இவற்றில் குறைந்தபட்ச பக்க விளைவுகளைக் கொண்ட, வெளிப்பூச்சு மருந்துகள்தான் ஆயின்மென்ட்டுகள்.  இவற்றில் க்ரீம், ஜெல், எண்ணெய் உட்பட ...

Doctor Vikatan: அடிபடுவது, வலி, வீக்கம்... ஒரே ointment-ஐ எல்லாவற்றுக்கும் உபயோகிக்கலாமா?

Doctor Vikatan: அடிபட்டாலோ, வலி ஏற்பட்டாலோ ஆயின்மென்ட் தடவச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். அப்படி உபயோகிக்கும் ஆயின்ட்மென்ட், ஜெல் போன்றவை  வலியை நீக்குவதில் எப்படிச் செயல்படுகின்றன.... அவை உண்மையிலேயே பலன் தருபவையா... அல்லது தற்காலிக நிவாரணத்துக்காகப் பரிந்துரைக்கப்படுகின்றனவா? ஒவ்வொரு முறை ஒவ்வொரு பிரச்னைக்குப் போகும்போதும் விதம்விதமான ஆயின்மென்ட், ஜெல் பரிந்துரைக்கிறார்கள். அந்த நேரம் தவிர, அவை பலனற்று, எக்ஸ்பைரி ஆகி, தூக்கி எறிய வேண்டியிருக்கிறது. ஒரே ஆயின்மென்ட், ஜெல்லை எல்லா விஷயங்களுக்கும் மேற்பூச்சாகப் பயன்படுத்த முடியாதா? பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் வலிக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் நிறைய வகைகள் உள்ளன. அதைப்போலவே அந்த மருந்துகளை உடலுக்குள் செலுத்துவதிலும் பல வகைகள் உள்ளன. இவற்றில் குறைந்தபட்ச பக்க விளைவுகளைக் கொண்ட, வெளிப்பூச்சு மருந்துகள்தான் ஆயின்மென்ட்டுகள்.  இவற்றில் க்ரீம், ஜெல், எண்ணெய் உட்பட ...

Doctor Vikatan: கட்டுமஸ்தான உடல், வயது குறைவு... நன்றாக இருந்தவர்கள் திடீரென உயிரிழப்பது ஏன்?

Doctor Vikatan: "நல்ல கட்டுமஸ்தான உடம்பு, எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை... வயசு 45 தான், 55 தான் பொசுக்குனு செத்துட்டார்' என்று அவ்வப்போது கேள்விப்படுகிறோம். இப்படி உடலை ஃபிட்டாக வைத்திருந்தாலும், திடீர் இறப்புகள் நிகழ்வது எப்படி? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்      இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் இந்த விஷயத்தை நாம் வேறு கோணத்தில் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. பெரும்பாலான நேரங்களில் நாம் பலரையும் ஆரோக்கியமானவர் என்று நினைத்துக்கொள்கிறோம். ஆனால், அவர்கள் சாதாரண ரத்தப் பரிசோதனை தொடங்கி எந்த மெடிக்கல் செக்கப்பையும் செய்து பார்த்திருக்க மாட்டார்கள். ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு - இந்த மூன்றும் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதமும், மாரடைப்பும் ஏற்பட மிக மிக முக்கியமான காரணிகள். இந்தப் பிரச்னைகள் ஆரம்பகட்டத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டாது. உதாரணத்துக்கு, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 159 என்ற அளவில் இருந்தாலோ, ரத்தச் சர்க்கரை அளவு 250 என்று இருந்தாலோ, ஆரம்பத்தில் எந...

Doctor Vikatan: கட்டுமஸ்தான உடல், வயது குறைவு... நன்றாக இருந்தவர்கள் திடீரென உயிரிழப்பது ஏன்?

Doctor Vikatan: "நல்ல கட்டுமஸ்தான உடம்பு, எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை... வயசு 45 தான், 55 தான் பொசுக்குனு செத்துட்டார்' என்று அவ்வப்போது கேள்விப்படுகிறோம். இப்படி உடலை ஃபிட்டாக வைத்திருந்தாலும், திடீர் இறப்புகள் நிகழ்வது எப்படி? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்      இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் இந்த விஷயத்தை நாம் வேறு கோணத்தில் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. பெரும்பாலான நேரங்களில் நாம் பலரையும் ஆரோக்கியமானவர் என்று நினைத்துக்கொள்கிறோம். ஆனால், அவர்கள் சாதாரண ரத்தப் பரிசோதனை தொடங்கி எந்த மெடிக்கல் செக்கப்பையும் செய்து பார்த்திருக்க மாட்டார்கள். ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு - இந்த மூன்றும் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதமும், மாரடைப்பும் ஏற்பட மிக மிக முக்கியமான காரணிகள். இந்தப் பிரச்னைகள் ஆரம்பகட்டத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டாது. உதாரணத்துக்கு, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 159 என்ற அளவில் இருந்தாலோ, ரத்தச் சர்க்கரை அளவு 250 என்று இருந்தாலோ, ஆரம்பத்தில் எந...

Health: அல்சர், தொப்பை, ரத்த விருத்தி, சிறுநீரக பிரச்னைகளுக்கு தீர்வு தரும் வாழைத்தண்டு..!

அ திகப்படியான சதையைக் குறைத்து, உடலை 'சிக்’கென மாற்றும் வாழைத்தண்டில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம். வாழை மரத்தை வெட்டினாலும், கடைசியில் எஞ்சி இருக்கும் வாழைத்தண்டில் ஏராள நன்மைகள் உண்டு. இதன் ஒப்பற்ற பயன்களைப்பற்றிக் கூறுகிறார், திருப்பூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் அழகேந்திரன். 'அந்தக் காலத்தில் வாழை மரத்தை அரம்பை, கதளி, அமணம் என்று அழைத்தார்கள். தமிழர் கலாசாரத்தில் வாழை மரத்தின் பயன்பாடு அன்றாடம் இருந்தது. எல்லாக் காலங்களிலும் கிடைக்கக்கூடிய வாழைத்தண்டு தன்னை முழுமையாக மருத்துவப் பயன்களுக்காகவே அர்ப்பணித்துள்ளது. மிகவும் குளிர்ச்சித்தன்மை கொண்டது. அதன் சுவை துவர்ப்புத்தன்மை கொண்டது. வெப்பத்தினால் ஏற்படக்கூடிய பல பிரச்னைகளுக்கு சிறப்பான தீர்வுகளை அளிப்பதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை. வாழைத்தண்டு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலா? நம் உடலிலிருந்து சிறுநீரை வெளியேற்றும். இதனால் சிறுநீரகக் கோளாறுகள், கோடைகாலத்தில் பலருக்கும் ஏற்படும் சிறுநீரகக் கற்கள் போன்றவற்றைத் தடுக்கக்கூடிய ஆற்றல் வாழைத்தண்டுக்கு உண்டு. சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்பட்டால், வாழைத்தண்டை இடித...

Health: அல்சர், தொப்பை, ரத்த விருத்தி, சிறுநீரக பிரச்னைகளுக்கு தீர்வு தரும் வாழைத்தண்டு..!

அ திகப்படியான சதையைக் குறைத்து, உடலை 'சிக்’கென மாற்றும் வாழைத்தண்டில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம். வாழை மரத்தை வெட்டினாலும், கடைசியில் எஞ்சி இருக்கும் வாழைத்தண்டில் ஏராள நன்மைகள் உண்டு. இதன் ஒப்பற்ற பயன்களைப்பற்றிக் கூறுகிறார், திருப்பூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் அழகேந்திரன். 'அந்தக் காலத்தில் வாழை மரத்தை அரம்பை, கதளி, அமணம் என்று அழைத்தார்கள். தமிழர் கலாசாரத்தில் வாழை மரத்தின் பயன்பாடு அன்றாடம் இருந்தது. எல்லாக் காலங்களிலும் கிடைக்கக்கூடிய வாழைத்தண்டு தன்னை முழுமையாக மருத்துவப் பயன்களுக்காகவே அர்ப்பணித்துள்ளது. மிகவும் குளிர்ச்சித்தன்மை கொண்டது. அதன் சுவை துவர்ப்புத்தன்மை கொண்டது. வெப்பத்தினால் ஏற்படக்கூடிய பல பிரச்னைகளுக்கு சிறப்பான தீர்வுகளை அளிப்பதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை. வாழைத்தண்டு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலா? நம் உடலிலிருந்து சிறுநீரை வெளியேற்றும். இதனால் சிறுநீரகக் கோளாறுகள், கோடைகாலத்தில் பலருக்கும் ஏற்படும் சிறுநீரகக் கற்கள் போன்றவற்றைத் தடுக்கக்கூடிய ஆற்றல் வாழைத்தண்டுக்கு உண்டு. சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்பட்டால், வாழைத்தண்டை இடித...

Doctor Vikatan: சித்த மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கு உடல் எடை கூடும் என்பது உண்மையா?

Doctor Vikatan: சித்த மருந்துகள் எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடுமா... லேகியம், கஷாயம் போன்றவற்றில் நெய், தேன் போன்றவை சேர்ப்பது தான் காரணம் என்பது உண்மையா? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருந்துகள் எடுத்துக்கொண்டாலே உடல் எடை கூடும் என்பது தவறான தகவல். மிகவும் மேலோட்டமான பார்வை என்றே சொல்லலாம்.  லேகியம், சிரப் போன்றவை தயாரிக்க, தேன், நெய் போன்றவை மூலப்பொருள்களாகச் சேர்க்கப்படும் என்பது உண்மைதான். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை, அவர் குறிப்பிடும்படி, குறிப்பிடும் நாள்களுக்குத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். முறையாக எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்காது. லேகியம் என்றாலும் 5 கிராம் அளவுதான் எடுத்துக்கொள்ளச் சொல்வார்கள். அப்படி எடுக்கும்போது உடல் எடை அதிகரிக்காது. ஆனால், மருத்துவரை ஒருமுறை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் லேகியம் உள்ளிட்ட மருந்துகளை மாதக் கணக்கில் எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. லேகியம், சிரப் போன்றவை தயாரிக்க, தேன், நெய் போன்றவை மூலப...

Doctor Vikatan: சித்த மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கு உடல் எடை கூடும் என்பது உண்மையா?

Doctor Vikatan: சித்த மருந்துகள் எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடுமா... லேகியம், கஷாயம் போன்றவற்றில் நெய், தேன் போன்றவை சேர்ப்பது தான் காரணம் என்பது உண்மையா? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருந்துகள் எடுத்துக்கொண்டாலே உடல் எடை கூடும் என்பது தவறான தகவல். மிகவும் மேலோட்டமான பார்வை என்றே சொல்லலாம்.  லேகியம், சிரப் போன்றவை தயாரிக்க, தேன், நெய் போன்றவை மூலப்பொருள்களாகச் சேர்க்கப்படும் என்பது உண்மைதான். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை, அவர் குறிப்பிடும்படி, குறிப்பிடும் நாள்களுக்குத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். முறையாக எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்காது. லேகியம் என்றாலும் 5 கிராம் அளவுதான் எடுத்துக்கொள்ளச் சொல்வார்கள். அப்படி எடுக்கும்போது உடல் எடை அதிகரிக்காது. ஆனால், மருத்துவரை ஒருமுறை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் லேகியம் உள்ளிட்ட மருந்துகளை மாதக் கணக்கில் எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. லேகியம், சிரப் போன்றவை தயாரிக்க, தேன், நெய் போன்றவை மூலப...