Skip to main content

Posts

Doctor Vikatan: மாதந்தோறும் பீரியட்ஸ் நாள்களில் கடுமையான தலைவலி; சாதாரணமானதா, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் வயது 45. மாதந்தோறும் பீரியட்ஸின்போது கடுமையான தலைவலி வருகிறது. மற்ற நாள்களில் நார்மலாகி விடுகிறேன். தலைவலிக்கு மாத்திரை போடாமல் என்னால் சமாளிக்கவே முடிவதில்லை. பீரியட்ஸ் நாள்களில் மட்டும் வரும் இந்தத் தலைவலிக்கு என்ன காரணம்... என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.    மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் பீரியட்ஸ் நாள்களில் மட்டும் வரும் இந்த வகைத் தலைவலியை 'மென்ஸ்ட்ருவல் மைக்ரேன்'  (Menstrual migraine) என்று சொல்வோம். மாதவிடாய்க்கு முன்பு உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் 'ப்ரீமென்ஸ்ட்ருவல் சிண்ட்ரோம்' அறிகுறிகள் மாதிரியான ஒன்றுதான் இதுவும். பீரியட்ஸ் முடிந்ததும் தலைவலி தானாகச் சரியாகிவிடும்.   மற்ற நாள்களைவிட மாதவிடாய் நாள்களில் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். புரொஜெஸ்ட்ரான் ஹார்மோனின் தன்மைகளில் தலைவலியைத் தருவதும் ஒன்று.  இந்த நாள்களில் காரமான, மசால...

Doctor Vikatan: ஒரு வாரமாக மலம் கழிக்காத 4 வயதுக் குழந்தை; சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் பேத்திக்கு நான்கு வயதாகிறது. அவள் மலம் கழித்து ஒரு வாரமாகிறது. இதற்கு என்ன காரணம்... சிகிச்சை தேவையா? பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ். மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ் நான்கு வயது குழந்தை ஒரு வாரமாக மலம் கழிக்காமல் இருந்தால் உடனடியாக குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். இது பெரும்பாலும் பழக்கம் (Habitual) சார்ந்த மற்றும் உணவு சார்ந்த மலச்சிக்கல் (functional constipation) பிரச்னைதான். சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை எடுத்தால், சீக்கிரமே குணப்படுத்த முடியும். நார்ச்சத்து குறைவான உணவுப்பழக்கமே மலச்சிக்கலுக்கான முக்கிய காரணமாகும். வெள்ளை அரிசி, மைதா, பிஸ்கட், ஜங்க் உணவுகள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வது,  காய்கறி, பழங்கள் குறைவாகச் சாப்பிடுவது போன்றவை மலம் உருவாகும் அளவைக் குறைக்கிறது. இதனுடன் தண்ணீர் குறைவாகக் குடிப்பதும் மலத்தை கெட்டியாக்கி, அதை வெளியேற்றுவதில் சிரமத்தை உண்டாக்குகிறது. மலம் கழிக்கும்போது வலியைச் சந்தித்த அனுபவம் இருந்தால், குழந்தை  அதற்கு பயந்து மலம் கழிக்...

Doctor Vikatan: ஒரு வாரமாக மலம் கழிக்காத 4 வயதுக் குழந்தை; சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் பேத்திக்கு நான்கு வயதாகிறது. அவள் மலம் கழித்து ஒரு வாரமாகிறது. இதற்கு என்ன காரணம்... சிகிச்சை தேவையா? பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ். மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ் நான்கு வயது குழந்தை ஒரு வாரமாக மலம் கழிக்காமல் இருந்தால் உடனடியாக குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். இது பெரும்பாலும் பழக்கம் (Habitual) சார்ந்த மற்றும் உணவு சார்ந்த மலச்சிக்கல் (functional constipation) பிரச்னைதான். சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை எடுத்தால், சீக்கிரமே குணப்படுத்த முடியும். நார்ச்சத்து குறைவான உணவுப்பழக்கமே மலச்சிக்கலுக்கான முக்கிய காரணமாகும். வெள்ளை அரிசி, மைதா, பிஸ்கட், ஜங்க் உணவுகள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வது,  காய்கறி, பழங்கள் குறைவாகச் சாப்பிடுவது போன்றவை மலம் உருவாகும் அளவைக் குறைக்கிறது. இதனுடன் தண்ணீர் குறைவாகக் குடிப்பதும் மலத்தை கெட்டியாக்கி, அதை வெளியேற்றுவதில் சிரமத்தை உண்டாக்குகிறது. மலம் கழிக்கும்போது வலியைச் சந்தித்த அனுபவம் இருந்தால், குழந்தை  அதற்கு பயந்து மலம் கழிக்...

''பீரியட்ஸ் 'excuse' அல்ல'' விவாதத்தைக் கிளப்பிய நடிகை ஸ்ரீலீலாவின் வைரல் பேச்சு: மருத்துவ விளக்கம்!

சமீபத்தில் நடிகை ஸ்ரீலீலா மாதவிடாய் மற்றும் அதனால் ஏற்படும் வலிகள் குறித்துப் பேசிய கருத்துகள் இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.   "மாதவிடாய் என்பது ஒரு நோய் அல்ல, அது  இயற்கையான உடலியல் நிகழ்வு. அந்த நேரத்தில் ஏற்படும் வலியைப் பெரிதுபடுத்தாமல், நம் வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும். பீரியட்ஸை எக்ஸ்கியூஸாகச் சொல்லக்கூடாது" என்ற தொனியில்  அவர் பேசியது சமூக வலைதளங்களில் பலரது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. சிலருக்குக் கடுமையான வயிற்று வலி, முதுகு வலி மற்றும் மனநிலை மாற்றங்கள் (Mood swings) ஏற்படும். 'ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய்க்கால அனுபவம் மாறுபடும். சிலருக்குக் கடுமையான வயிற்று வலி, முதுகு வலி மற்றும் மனநிலை மாற்றங்கள் (Mood swings) ஏற்படும். இதை சாதாரண விஷயம் என்று சொல்வது அந்த வலியைக் கொச்சைப்படுத்துவது போன்றது.  ஒரு பிரபலமாக இருந்து கொண்டு இப்படிப் பேசுவது, உழைக்கும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை போன்ற உரிமைகளைப் பெறுவதில் பின்னடைவை ஏற்படுத்தும்' எனப் பலர் பதிவிட்டு வருகின்றனர்.  சிலர் ஸ்ரீலீலாவின் கருத்தை 'நேர்மறையான அணுகுமுறை' (Po...

''பீரியட்ஸ் 'excuse' அல்ல'' விவாதத்தைக் கிளப்பிய நடிகை ஸ்ரீலீலாவின் வைரல் பேச்சு: மருத்துவ விளக்கம்!

சமீபத்தில் நடிகை ஸ்ரீலீலா மாதவிடாய் மற்றும் அதனால் ஏற்படும் வலிகள் குறித்துப் பேசிய கருத்துகள் இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.   "மாதவிடாய் என்பது ஒரு நோய் அல்ல, அது  இயற்கையான உடலியல் நிகழ்வு. அந்த நேரத்தில் ஏற்படும் வலியைப் பெரிதுபடுத்தாமல், நம் வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும். பீரியட்ஸை எக்ஸ்கியூஸாகச் சொல்லக்கூடாது" என்ற தொனியில்  அவர் பேசியது சமூக வலைதளங்களில் பலரது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. சிலருக்குக் கடுமையான வயிற்று வலி, முதுகு வலி மற்றும் மனநிலை மாற்றங்கள் (Mood swings) ஏற்படும். 'ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய்க்கால அனுபவம் மாறுபடும். சிலருக்குக் கடுமையான வயிற்று வலி, முதுகு வலி மற்றும் மனநிலை மாற்றங்கள் (Mood swings) ஏற்படும். இதை சாதாரண விஷயம் என்று சொல்வது அந்த வலியைக் கொச்சைப்படுத்துவது போன்றது.  ஒரு பிரபலமாக இருந்து கொண்டு இப்படிப் பேசுவது, உழைக்கும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை போன்ற உரிமைகளைப் பெறுவதில் பின்னடைவை ஏற்படுத்தும்' எனப் பலர் பதிவிட்டு வருகின்றனர்.  சிலர் ஸ்ரீலீலாவின் கருத்தை 'நேர்மறையான அணுகுமுறை' (Po...

Doctor Vikatan: அரிப்புக்காக காது குடைந்தபோது செவிப்பறையில் ஓட்டை... கேட்கும் திறன் பாதிக்குமா?

Doctor Vikatan:  எனக்கு எப்போதும் காதுக்குள் ஒருவித அரிப்பு இருந்துகொண்டே இருக்கும். அதுபோன்ற நேரங்களில், நான் என் காதுகளைச் சுத்தம் செய்வேன் அல்லது குடைவேன், சிறிது நேரத்திற்குப் பிறகு அரிப்பு நின்றுவிடும். சமீபத்தில், நான் இப்படிச் செய்துகொண்டிருந்தபோது, ஒரு ஹேர்பின் (Hairpin) தவறுதலாக உள்ளே குத்தி ரத்தம் வந்துவிட்டது. அதோடு எனக்குக் காது கேட்பதிலும் சிரமம் ஏற்பட்டது. நான் மருத்துவரை அணுகியபோது, எனது செவிப்பறையில் ஓட்டை (Perforated eardrum) விழுந்துவிட்டதாகக் கூறி சில மருந்துகளைப் பரிந்துரைத்தார். இந்தப் பிரச்னையைக் குணப்படுத்த முடியுமா அல்லது இது நிரந்தர செவித்திறன் இழப்பிற்கு வழிவகுக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா காதுகளில் அரிப்பு ஏற்படும்போது, காதுகளைக் குடையவே கூடாது. காதுகளைக் குடையக்குடைய, அரிப்பும் இன்னும் அதிகமாகும். அதனால் நீங்கள் காது குடைவதும் அதிகமாகும். அதனால்தான் காதுகளைக் குடையவோ, நீங்களாகவே சுத்தம் செய்யவோ கூடாது என மருத்துவர்கள் காலங்காலமாக அறிவுற...

Doctor Vikatan: அரிப்புக்காக காது குடைந்தபோது செவிப்பறையில் ஓட்டை... கேட்கும் திறன் பாதிக்குமா?

Doctor Vikatan:  எனக்கு எப்போதும் காதுக்குள் ஒருவித அரிப்பு இருந்துகொண்டே இருக்கும். அதுபோன்ற நேரங்களில், நான் என் காதுகளைச் சுத்தம் செய்வேன் அல்லது குடைவேன், சிறிது நேரத்திற்குப் பிறகு அரிப்பு நின்றுவிடும். சமீபத்தில், நான் இப்படிச் செய்துகொண்டிருந்தபோது, ஒரு ஹேர்பின் (Hairpin) தவறுதலாக உள்ளே குத்தி ரத்தம் வந்துவிட்டது. அதோடு எனக்குக் காது கேட்பதிலும் சிரமம் ஏற்பட்டது. நான் மருத்துவரை அணுகியபோது, எனது செவிப்பறையில் ஓட்டை (Perforated eardrum) விழுந்துவிட்டதாகக் கூறி சில மருந்துகளைப் பரிந்துரைத்தார். இந்தப் பிரச்னையைக் குணப்படுத்த முடியுமா அல்லது இது நிரந்தர செவித்திறன் இழப்பிற்கு வழிவகுக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா காதுகளில் அரிப்பு ஏற்படும்போது, காதுகளைக் குடையவே கூடாது. காதுகளைக் குடையக்குடைய, அரிப்பும் இன்னும் அதிகமாகும். அதனால் நீங்கள் காது குடைவதும் அதிகமாகும். அதனால்தான் காதுகளைக் குடையவோ, நீங்களாகவே சுத்தம் செய்யவோ கூடாது என மருத்துவர்கள் காலங்காலமாக அறிவுற...