Skip to main content

Posts

நட்சத்திரங்களின் வெயிட் லாஸ் மருந்து! மேஜிக் செய்யுமா... பாதிப்பை ஏற்படுத்துமா?

சமீபகாலமாக உலகெங்கிலும் உள்ள ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அதிகம் உச்சரிக்கப்படும் ஒரு பெயர் 'ஓஸெம்பிக்' (Ozempic). ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை பலரது உடல் எடை மாற்றத்திற்குப் பின்னால் இருக்கும் இந்த மருந்து, மருத்துவ உலகில் பெரும் புரட்சியையும், கூடவே பல விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் அடிப்படையில் டைப் 2 நீரிழிவு நோய்க்காக (Type 2 Diabetes) உருவாக்கப்பட்ட இந்த மருந்து, இன்று உலகளாவிய அளவில் 'எடைக்குறைப்பு மந்திரமாக' (Weight-loss miracle) பார்க்கப்படுகிறது.  சர்க்கரை நோய் மருந்து எப்படி உடல் எடையைக் குறைக்கிறது... இதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன... மற்றும் மருத்துவரின் ஆலோசனையின்றி இதைப் பயன்படுத்துவதில் உள்ள விபரீதங்கள் என்னென்ன? எல்லாக் கேள்விகளுக்கும் தெளிவான விளக்கங்களைத் தருகிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த  பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன். அதென்ன ஓஸெம்பிக்? ஓஸெம்பிக் என்பது ஒரு மருந்தின் பிராண்ட் பெயர்....

Doctor Vikatan: காபி குடிப்பது சுறுசுறுப்பைத் தருமா... ஆரோக்கியத்தை பாதிக்குமா?!

Doctor Vikatan:  சிலருடன் பேசும்போது காபி, டீ குடிக்கிற பழக்கமே கிடையாது என்கிறார்கள். காபியை விட்டு பல வருடங்கள் ஆகின்றன என்கிறார்கள். என்னால் காபியை விட முடியவில்லை. ஒரு நாளைக்கு 3 முதல் 4 காபி வரை குடித்துவிடுகிறேன்.  அவ்வளவும் ஆபத்து என எச்சரிக்கிறார்கள் சிலர். காபி குடிப்பது என்பது உண்மையில் நல்லதா, ஆரோக்கியத்துக்குக் கேடானதா...? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். அருண் கல்யாணசுந்தரம் காபியில் ஆயிரத்துக்கும் மேலான  பயோ ஆக்டிவ் காம்பவுண்ட்ஸ் (Bioactive Compounds) உள்ளன.  இவை உடலுக்குத் தேவையான  ஊட்டச்சத்துக்கள்  அல்ல. ஆனால், நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய்கள் வராமல் தடுக்கவும் பயோ ஆக்டிவ் காம்பவுண்ட்ஸ் என்பவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. காபியில்  குளோரோஜெனிக் அமிலம் (Chlorogenic Acid),  டிட்டர்பீன்கள் (Diterpenes), மெலனாயிடின்ஸ் (Melanoidins),  ட்ரிகோனெல்லைன் (Trigonelline) போன்ற மிகச்சிறப்பான பயோ ஆக்டிவ் காம்பவுண்ட்ஸ் உள்ளன. இவற்றைத் தவிர, காபியில் உள்ள மிகவும் பிரபலமான...

Doctor Vikatan: காபி குடிப்பது சுறுசுறுப்பைத் தருமா... ஆரோக்கியத்தை பாதிக்குமா?!

Doctor Vikatan:  சிலருடன் பேசும்போது காபி, டீ குடிக்கிற பழக்கமே கிடையாது என்கிறார்கள். காபியை விட்டு பல வருடங்கள் ஆகின்றன என்கிறார்கள். என்னால் காபியை விட முடியவில்லை. ஒரு நாளைக்கு 3 முதல் 4 காபி வரை குடித்துவிடுகிறேன்.  அவ்வளவும் ஆபத்து என எச்சரிக்கிறார்கள் சிலர். காபி குடிப்பது என்பது உண்மையில் நல்லதா, ஆரோக்கியத்துக்குக் கேடானதா...? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். அருண் கல்யாணசுந்தரம் காபியில் ஆயிரத்துக்கும் மேலான  பயோ ஆக்டிவ் காம்பவுண்ட்ஸ் (Bioactive Compounds) உள்ளன.  இவை உடலுக்குத் தேவையான  ஊட்டச்சத்துக்கள்  அல்ல. ஆனால், நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய்கள் வராமல் தடுக்கவும் பயோ ஆக்டிவ் காம்பவுண்ட்ஸ் என்பவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. காபியில்  குளோரோஜெனிக் அமிலம் (Chlorogenic Acid),  டிட்டர்பீன்கள் (Diterpenes), மெலனாயிடின்ஸ் (Melanoidins),  ட்ரிகோனெல்லைன் (Trigonelline) போன்ற மிகச்சிறப்பான பயோ ஆக்டிவ் காம்பவுண்ட்ஸ் உள்ளன. இவற்றைத் தவிர, காபியில் உள்ள மிகவும் பிரபலமான...

Doctor Vikatan: சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்கு வருமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த 4 வருடங்களாக சர்க்கரை நோய் இருக்கிறது. என்னுடைய தோழி சொன்னதைக் கேட்டு, பல வருடங்களாக இரவில் சப்பாத்திதான் சாப்பிடுகிறேன். ஆனாலும், எனக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வருவதில்லை. சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்பது உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம். நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம் | சென்னை சப்பாத்தியா, சாதமா, இட்லியா, தோசையா... சர்க்கரை நோயாளிகளுக்கு எது ஏற்றது, எது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. சர்க்கரை நோயாளிகளைப் பொறுத்தவரை உணவின் மூலம் கலோரி அளவை அதிகப்படுத்திக் கொள்ளக்கூடாது. உங்களுடைய எடை, உயரம், நீங்கள் பார்க்கும் வேலையின் தன்மை (உடலுழைப்பு உள்ளதா, உட்கார்ந்தபடியே வேலை பார்க்கிறீர்களா) போன்றவற்றைப் பொறுத்து அது வேறுபடும். உணவில் கார்போஹைட்ரேட்டின் அளவு 50 சதவிகிதத்துக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது அரிசி, கோதுமை என எல்லாவற்றுக்கும் பொருந்தும். உங்கள் உணவில் 15 முதல்...

Doctor Vikatan: சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்கு வருமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த 4 வருடங்களாக சர்க்கரை நோய் இருக்கிறது. என்னுடைய தோழி சொன்னதைக் கேட்டு, பல வருடங்களாக இரவில் சப்பாத்திதான் சாப்பிடுகிறேன். ஆனாலும், எனக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வருவதில்லை. சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்பது உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம். நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம் | சென்னை சப்பாத்தியா, சாதமா, இட்லியா, தோசையா... சர்க்கரை நோயாளிகளுக்கு எது ஏற்றது, எது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. சர்க்கரை நோயாளிகளைப் பொறுத்தவரை உணவின் மூலம் கலோரி அளவை அதிகப்படுத்திக் கொள்ளக்கூடாது. உங்களுடைய எடை, உயரம், நீங்கள் பார்க்கும் வேலையின் தன்மை (உடலுழைப்பு உள்ளதா, உட்கார்ந்தபடியே வேலை பார்க்கிறீர்களா) போன்றவற்றைப் பொறுத்து அது வேறுபடும். உணவில் கார்போஹைட்ரேட்டின் அளவு 50 சதவிகிதத்துக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது அரிசி, கோதுமை என எல்லாவற்றுக்கும் பொருந்தும். உங்கள் உணவில் 15 முதல்...

Doctor Vikatan: கம்பங்கூழ், கேழ்வரகு கூழ்; கோடைக்கு ஏற்றது எது, சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

Doctor Vikatan: கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் - கோடைக்கு எது சிறந்தது... கேழ்வரகு கூழ் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பது உண்மையா... இந்த இரண்டையும் இரவில் எடுத்துக்கொள்ளலாமா? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் கம்பங்கூழ் மற்றும் கேழ்வரகு கூழ் இரண்டுமே கோடைக்காலத்திற்கு மிகவும் உகந்தவை. குறிப்பாக, கம்பு இயற்கையிலேயே அதிக குளிர்ச்சித் தன்மை கொண்டது. கேழ்வரகில் மெலிதான வெப்பம் உண்டு. வெயில் காலத்தில் மோர் அல்லது தயிர் சேர்த்துக் கூழாக எடுத்துக்கொள்ளும்போது எந்தச் சிக்கலும் வராது. கம்பில் இரும்புச்சத்து அதிகப்படியாக உள்ளது, அதேபோல் கேழ்வரகில் கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) நிறைந்துள்ளது. இவை இரண்டும் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கி, அந்த நாளைப் புத்துணர்ச்சியுடன் தொடங்க உதவுகின்றன. இவற்றை காலை உணவாகவோ அல்லது மதிய உணவுக்கு களியாகச் செய்தோ எடுத்துக் கொள்ளலாம். கேழ்வரகை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது மிக முக்கியம். சர்க்கரை நோயாளிகள் இதை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.  கேழ்வர...

Doctor Vikatan: கம்பங்கூழ், கேழ்வரகு கூழ்; கோடைக்கு ஏற்றது எது, சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

Doctor Vikatan: கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் - கோடைக்கு எது சிறந்தது... கேழ்வரகு கூழ் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பது உண்மையா... இந்த இரண்டையும் இரவில் எடுத்துக்கொள்ளலாமா? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் கம்பங்கூழ் மற்றும் கேழ்வரகு கூழ் இரண்டுமே கோடைக்காலத்திற்கு மிகவும் உகந்தவை. குறிப்பாக, கம்பு இயற்கையிலேயே அதிக குளிர்ச்சித் தன்மை கொண்டது. கேழ்வரகில் மெலிதான வெப்பம் உண்டு. வெயில் காலத்தில் மோர் அல்லது தயிர் சேர்த்துக் கூழாக எடுத்துக்கொள்ளும்போது எந்தச் சிக்கலும் வராது. கம்பில் இரும்புச்சத்து அதிகப்படியாக உள்ளது, அதேபோல் கேழ்வரகில் கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) நிறைந்துள்ளது. இவை இரண்டும் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கி, அந்த நாளைப் புத்துணர்ச்சியுடன் தொடங்க உதவுகின்றன. இவற்றை காலை உணவாகவோ அல்லது மதிய உணவுக்கு களியாகச் செய்தோ எடுத்துக் கொள்ளலாம். கேழ்வரகை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது மிக முக்கியம். சர்க்கரை நோயாளிகள் இதை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.  கேழ்வர...